புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
57 Posts - 43%
ayyasamy ram
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
56 Posts - 42%
T.N.Balasubramanian
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
3 Posts - 2%
jairam
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
2 Posts - 2%
Poomagi
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
1 Post - 1%
சிவா
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
187 Posts - 50%
ayyasamy ram
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
16 Posts - 4%
prajai
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
7 Posts - 2%
jairam
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 03, 2023 12:00 am

கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Villupuram-8

அனைவராலும் சிறப்புமிக்க ஆன்மிகக் காவியமாகப் போற்றப்படுவது "கம்பராமாயணம்'. ஆன்மிகத்தைத் தாண்டி கம்பர், தமிழில் கையாண்ட சொற்களின் அணிவகுப்பு நயம் படிப்போரை வியக்க வைக்கிறது.

"கவிச்சக்ரவர்த்தி', "கல்வியில் பெரியோன் கம்பன்',
"கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும்'... என்றெல்லாம் புகழப்படுபவர் கம்பர்.

ராமாயணத்தை கம்பர் எழுத மூலகாரணமாக அமைந்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த,சடையப்ப வள்ளல். ராமாயணம் படைக்க அனைத்து உதவிகளையும் செய்து கடையேழு வள்ளல்களுக்கு இணையாக வாழ்ந்து காட்டியவர் இந்த வள்ளல். இவரின் காலம் எட்டு, ஒன்பது, பன்னிரண்டாம் நூற்றாண்டுஎனப் பலவாறு கூறுகின்றனர்.

கம்பர் பிறந்த ஊர் சோழநாட்டின் "திருவழுந்தூர்' என்றாலும், சோழ மன்னர் ஆதரிக்காத நிலையில் நடுநாடு வந்த கம்பரை ஆதரித்து அரவணைத்தவர் சடையப்ப வள்ளல். அதனால்தான், கம்பரும் நன்றிக்கடனாக ராமகாதையின் பத்து பாடல்களில் சடையப்பரின் கொடைத்திறனை நன்றிப்பெருக்குடன் பதிந்துள்ளார்.

கம்பரின் எழுத்தாற்றலுக்கு பேருதவி புரிந்த தெய்வமாகவும், விருப்பமான வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள் அன்னை காளி. இவள் அளித்த ஞானத்தாலேயே கம்பரும் ராமாயணத்தை இயற்றினார்.

கம்பர் வழிபாடு செய்த காளி கோயில் இன்று திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் வயல்காட்டின் நடுவில் அமைந்துள்ளது. சிலர் மட்டுமே வழிபடும் தெய்வமாகவும், வரங்களை அள்ளித்தரும் வள்ளலாகவும் இன்றும் விளங்குகிறாள் கம்பனின் காளி.

திருவெண்ணெய்நல்லூர் புராணகால சிறப்புடையது. தென்பெண்ணை ஆற்றின் தெற்கே, மலட்டாறு கரையில் அமைந்த தலமாக விளங்குகிறது.

அன்னை பார்வதி வெண்ணெய்க்கோட்டை அமைத்து இறைவனை நோக்கி தவம் இயற்றிய தலமாகவும், சிவ பெருமான் சுந்தரரை ஆட்கொண்டு முதல் பதிகம் பெற்ற தலமாகவும், சைவ சித்தாந்தத்தில் முதன்மையான சிவஞானபோதத்தை இயற்றிய சந்தானக் குரவர்களில் முதல்வராகத் திகழும் மெய்கண்டார் வாழ்ந்து அடைக்கலமான தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.
பரந்து விரிந்ததாக விளங்கிய இந்தக் கோயிலின் கட்டுமானங்கள் ஏதும் இதுவரை தென்படவில்லை. இந்தப் பகுதியில் காணப்படும் பழைமையான காளி "சிலா' வடிவம் மட்டுமே என்பதும், இதையே காளியாக பெயரிட்டு வழிபடுவதும் வழக்கத்தில் உள்ளது.

திருவெண்ணெய் நல்லூர் கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாக்களுக்கு முன்னதாக, இந்தக் காளி கோயிலுக்கு தமிழறிஞர்களோடு இங்கு வந்து அன்னை காளியை வழிபடுகின்றனர். "பண்ணை வெண்ணெய் சடையன்" என்ற நூல் கம்பரும், வள்ளலும் இங்கு வாழ்ந்ததை உறுதி செய்கிறது.

இக்கோயில் திருவெண்ணெய்நல்லூர், சின்னசெவலை கிராம எல்லையில் வயல்களின் நடுவில் சரியான பாதைகளின்றி அமைந்துள்ளது. விநாயகர், முருகன் சந்நிதிகள், இரு நாகப்புற்றுகள் அமைந்துள்ளன. இவற்றின் நடுநாயகமாக கம்பனுக்கு அருள்புரிந்த அன்னை காளி வானம் பார்த்த பூமியில் சிறிய மேடைமீது கிழக்கு முகமாய் திருவெண்ணெய்நல்லூர் தலத்தை நோக்கியபடி காட்சி தருகிறாள். காளி, துர்க்கை ஆகிய திருமேனிகள் வடக்கு நோக்கி காட்சி தருவதே வழக்கம்.

அன்னை காளி நான்கரைஅடி உயரம் கொண்டு, நின்றகோலத்தில் எண்கரங்களோடு காட்சி தருகிறாள். இந்தச் சிலா வடிவம் சுமார் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பல்லவர்கால துர்க்கை என்றும் பலகைக் கல்லில் உருவான புடைப்புச் சிற்பம் இது என்றும் தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி கூறுகிறார்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவெண்ணெய்நல்லூர்} திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் சின்னசெவலை கிராமத்தில் இந்தக் கோயில் உள்ளது.



கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக