புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 6:58 am

» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 5:57 am

» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 4:53 am

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:14 am

» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 2:45 am

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 12:43 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 4:11 pm

» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 11:54 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 11:28 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 11:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 11:02 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 10:28 am

» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 3:31 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 2:06 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 11:15 am

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 6:19 am

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 4:08 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 2:48 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 11:51 am

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 11:46 am

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 11:23 am

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:07 am

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 8:06 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:20 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 3:54 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 3:32 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:15 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 4:18 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 4:12 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 12:59 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 6:01 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 4:43 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 3:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 12:28 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 12:08 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 12:02 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 11:52 am

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 11:49 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 10:56 am

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 10:13 am

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:01 am

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 7:36 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:57 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 2:04 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 1:57 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 4:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 1:00 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 5:06 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 12:02 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
35 Posts - 43%
T.N.Balasubramanian
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
15 Posts - 19%
ஆனந்திபழனியப்பன்
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
9 Posts - 11%
heezulia
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
5 Posts - 6%
TI Buhari
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
4 Posts - 5%
rajuselvam
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
3 Posts - 4%
Keerthanambika
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
2 Posts - 2%
Safiya
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
64 Posts - 40%
TI Buhari
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
32 Posts - 20%
T.N.Balasubramanian
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
24 Posts - 15%
heezulia
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
12 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
9 Posts - 6%
prajai
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
4 Posts - 2%
rajuselvam
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
3 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_m10கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 02, 2023 7:30 pm

கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Villupuram-8

அனைவராலும் சிறப்புமிக்க ஆன்மிகக் காவியமாகப் போற்றப்படுவது "கம்பராமாயணம்'. ஆன்மிகத்தைத் தாண்டி கம்பர், தமிழில் கையாண்ட சொற்களின் அணிவகுப்பு நயம் படிப்போரை வியக்க வைக்கிறது.

"கவிச்சக்ரவர்த்தி', "கல்வியில் பெரியோன் கம்பன்',
"கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும்'... என்றெல்லாம் புகழப்படுபவர் கம்பர்.

ராமாயணத்தை கம்பர் எழுத மூலகாரணமாக அமைந்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த,சடையப்ப வள்ளல். ராமாயணம் படைக்க அனைத்து உதவிகளையும் செய்து கடையேழு வள்ளல்களுக்கு இணையாக வாழ்ந்து காட்டியவர் இந்த வள்ளல். இவரின் காலம் எட்டு, ஒன்பது, பன்னிரண்டாம் நூற்றாண்டுஎனப் பலவாறு கூறுகின்றனர்.

கம்பர் பிறந்த ஊர் சோழநாட்டின் "திருவழுந்தூர்' என்றாலும், சோழ மன்னர் ஆதரிக்காத நிலையில் நடுநாடு வந்த கம்பரை ஆதரித்து அரவணைத்தவர் சடையப்ப வள்ளல். அதனால்தான், கம்பரும் நன்றிக்கடனாக ராமகாதையின் பத்து பாடல்களில் சடையப்பரின் கொடைத்திறனை நன்றிப்பெருக்குடன் பதிந்துள்ளார்.

கம்பரின் எழுத்தாற்றலுக்கு பேருதவி புரிந்த தெய்வமாகவும், விருப்பமான வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள் அன்னை காளி. இவள் அளித்த ஞானத்தாலேயே கம்பரும் ராமாயணத்தை இயற்றினார்.

கம்பர் வழிபாடு செய்த காளி கோயில் இன்று திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் வயல்காட்டின் நடுவில் அமைந்துள்ளது. சிலர் மட்டுமே வழிபடும் தெய்வமாகவும், வரங்களை அள்ளித்தரும் வள்ளலாகவும் இன்றும் விளங்குகிறாள் கம்பனின் காளி.

திருவெண்ணெய்நல்லூர் புராணகால சிறப்புடையது. தென்பெண்ணை ஆற்றின் தெற்கே, மலட்டாறு கரையில் அமைந்த தலமாக விளங்குகிறது.

அன்னை பார்வதி வெண்ணெய்க்கோட்டை அமைத்து இறைவனை நோக்கி தவம் இயற்றிய தலமாகவும், சிவ பெருமான் சுந்தரரை ஆட்கொண்டு முதல் பதிகம் பெற்ற தலமாகவும், சைவ சித்தாந்தத்தில் முதன்மையான சிவஞானபோதத்தை இயற்றிய சந்தானக் குரவர்களில் முதல்வராகத் திகழும் மெய்கண்டார் வாழ்ந்து அடைக்கலமான தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.
பரந்து விரிந்ததாக விளங்கிய இந்தக் கோயிலின் கட்டுமானங்கள் ஏதும் இதுவரை தென்படவில்லை. இந்தப் பகுதியில் காணப்படும் பழைமையான காளி "சிலா' வடிவம் மட்டுமே என்பதும், இதையே காளியாக பெயரிட்டு வழிபடுவதும் வழக்கத்தில் உள்ளது.

திருவெண்ணெய் நல்லூர் கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாக்களுக்கு முன்னதாக, இந்தக் காளி கோயிலுக்கு தமிழறிஞர்களோடு இங்கு வந்து அன்னை காளியை வழிபடுகின்றனர். "பண்ணை வெண்ணெய் சடையன்" என்ற நூல் கம்பரும், வள்ளலும் இங்கு வாழ்ந்ததை உறுதி செய்கிறது.

இக்கோயில் திருவெண்ணெய்நல்லூர், சின்னசெவலை கிராம எல்லையில் வயல்களின் நடுவில் சரியான பாதைகளின்றி அமைந்துள்ளது. விநாயகர், முருகன் சந்நிதிகள், இரு நாகப்புற்றுகள் அமைந்துள்ளன. இவற்றின் நடுநாயகமாக கம்பனுக்கு அருள்புரிந்த அன்னை காளி வானம் பார்த்த பூமியில் சிறிய மேடைமீது கிழக்கு முகமாய் திருவெண்ணெய்நல்லூர் தலத்தை நோக்கியபடி காட்சி தருகிறாள். காளி, துர்க்கை ஆகிய திருமேனிகள் வடக்கு நோக்கி காட்சி தருவதே வழக்கம்.

அன்னை காளி நான்கரைஅடி உயரம் கொண்டு, நின்றகோலத்தில் எண்கரங்களோடு காட்சி தருகிறாள். இந்தச் சிலா வடிவம் சுமார் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பல்லவர்கால துர்க்கை என்றும் பலகைக் கல்லில் உருவான புடைப்புச் சிற்பம் இது என்றும் தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி கூறுகிறார்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவெண்ணெய்நல்லூர்} திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் சின்னசெவலை கிராமத்தில் இந்தக் கோயில் உள்ளது.



கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக