புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 12:28 pm

» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 11:27 am

» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 10:23 am

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 8:44 am

» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 8:15 am

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 6:13 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:41 pm

» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 9:01 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 7:36 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 4:45 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 11:49 am

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
35 Posts - 43%
T.N.Balasubramanian
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
15 Posts - 19%
ஆனந்திபழனியப்பன்
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
9 Posts - 11%
heezulia
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
5 Posts - 6%
TI Buhari
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
4 Posts - 5%
rajuselvam
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Keerthanambika
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
64 Posts - 40%
TI Buhari
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
32 Posts - 20%
T.N.Balasubramanian
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
24 Posts - 15%
heezulia
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
12 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
9 Posts - 6%
prajai
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
rajuselvam
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
bharathichandranssn
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Keerthanambika
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத் தேன் சொட்டு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 01, 2023 6:11 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

கொம்புத்தேனாய் முந்துதமிழ் ஒழுக அதில் ஒவ்வொரு சொட்டாய்
நம்மால் முடிந்த வரை ரசிக்கவே இத்திரி.




[You must be registered and logged in to see this image.]

கண்ணுதலோன் தனதுதிருக் கண்டத்திற் படிந்தகறை

விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்

மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்

எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே



சிவபெருமான் கண்டத்தில் இருக்கும் கறையால் வானவர் (ஒருமுறை தான்) அமுதம் பெற்றனர். ஆனால், எங்கள் ஊர் உழவர்களின் எருதின் கண்டத்தில் ஏரை வைத்து உழுததால் அந்த எருதின் கழுத்தில் இருக்கும் கறையால் பூவுலகத்தில் இருக்கும் அனைவரும் தினமும் அமுதம் பெறுகின்றனர்.

அதனாலேயே யாகங்கள் எல்லாம் செய்ய முடிகின்றது. வானுலகமும் காக்கப்படுகின்றது. எனவே சிவபெருமானின் அந்தக் கறையை ஒத்தது இங்கே உழவர் தம் எருதின் கழுத்தில் இருக்கும் இக்கறை என்னும் பொருள்படும் படியான கம்பநாடரின் ஏரெழுபது என்னும் வேளாண் சிறப்புச் சொல்லும் 70 பாடல்களில் இது 15வது பாடல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34792
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 01, 2023 9:42 pm

கொம்புத்தேனாய் முந்துதமிழ் ஒழுக அதில் ஒவ்வொரு சொட்டாய்
நம்மால் முடிந்த வரை ரசிக்கவே இத்திரி.


ரசித்தேன்
இனி தேனும் தித்திக்காதோ
இத்திரிப் படித்தால்.

ரசனை மிக வேண்டும்
படித்து -ருசிக்க

நன்றி சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 02, 2023 6:38 pm

[You must be registered and logged in to see this image.]

குறுந்தொகை:



157. மருதம் - தலைவி கூற்று

குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

கோழியின் மீது கோபம்


தலைவன் அருகிலிருந்தால் காலம் கரைவது எப்படித் தெரியும்? தலைவி புலம்புகிறாள் தன் தோழியிடம் அத்தான் ... ... என் அத்தான் அதை எவ்வாறு சொல்வேனடி என்று கண்ணதாசன் தலைவியின் தவிப்பைத் திரைப்பாடலில் காட்டியது போல் இக்குறுந் தொகைத் தலைவியின் நெஞ்சக் குமுறலை அள்ளூர் நன்முல்லையார் என்னும் புலவர் கள்ளூறும் சுவைத் தமிழ்ப்பாடலில் காட்டுகிறார்.

தோழி என்... ... வேதனையை என்னவென்று சொல்வேனடி பொழுது விடியாமலே நீளும் என்று எண்ணி நானும் தலைவனோடு விளையாடிக் கொண்டிருந்தேனடி நானும் என்னென்பேன், ஏதென்பேன், ‘கூரிய வாள் போல்' என் தோள்பிரிக்க, வைகறை வந்ததடி வைகறையின் வரவை குக்கூ... ... என்று கூவி சேவற்கோழி சொன்னதடி தோழி என்று வைகறையை வாளுக்கு உவமையாகக் கூறுமிடம் காதலன் தோளின் இனிமையும் பிரிக்கவரும் வைகறை என்னும் வாளின் கடுமையும் இப்பாடலில் நம் நெஞ்சைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

பொருள்:


துட்கென்று --- அதிர்ச்சியால் திக்குற்று,
தேள் தோய்--- தோளைத் தழுவிக் கிடத்தல்
வைகறை --‍‍‍ விடியற்காலை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 03, 2023 1:13 am


[You must be registered and logged in to see this image.]

நளவெண்பாவிலிருந்து நாட்டின் சிறப்பை நயத்துடன் கூறும் பாடலைக் காண்போம்.

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்
கலங்குவன மாளிகைமேற் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.



இந்த நாட்டில் வளைந்திருப்பது வில் மட்டும் தானாம். நெகிழ்ந்து சோர்ந்திருப்பது பெண்களின் கருங்குழல்கள் மட்டும் தானாம். வாய்விட்டு அரற்றுவது அம்மங்கையர் காற்சிலம்பு மட்டும் தானாம். கலங்குவது குளத்தின் நீர் (கஞ்சம்) மட்டும் தானாம். அடிக்கடி மெய்யான வழியை விட்டு விலகுவது மாளிகை மேல் நின்று கொண்டு ரசிக்கும் போது அங்கிங்குமாய்ப் பாயும் பெண்களின் கண்கள் மட்டும் தானாம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 03, 2023 1:24 am


[You must be registered and logged in to see this image.]

ஒரு குறள்



பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.



சான்றோர்கள் தொகுத்து வைத்திருக்கும் அனைத்து நூல்கள்/வேதங்கள் ஆகியவற்றின் சாரம் என்ன என்பதை வள்ளுவர் ஏழு சொற்களில் சொல்லிய விதம் ஆணித்தரமானது. தனக்குக் கிடைப்பதைத் தானே அனுபவிக்காமல், அதைப் பகிர்ந்து அனைவருக்கும் கொடுத்து அவர்களையும் வாழ வைப்பதே அனைத்து நூல்களின் சாரம் என்று கூறுகின்றார் வள்ளுவர்.

மேலும் இதைக் கொல்லாமை அதிகாரத்தின் கீழ் ஏன் கொணர்ந்தார் என்பது யோசிக்கத் தக்கது. இதன் மூலம் மனிதநேயம் மட்டுமின்றி அனைத்து உயிர்களையும் பேணிப் பாதுகாப்பது மனிதரின் கடமை என்று வலியுறுத்துகின்றார் வள்ளுவர் என அறியலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக