புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும் நானும் அன்பே. Poll_c10நீயும் நானும் அன்பே. Poll_m10நீயும் நானும் அன்பே. Poll_c10 
127 Posts - 54%
heezulia
நீயும் நானும் அன்பே. Poll_c10நீயும் நானும் அன்பே. Poll_m10நீயும் நானும் அன்பே. Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
நீயும் நானும் அன்பே. Poll_c10நீயும் நானும் அன்பே. Poll_m10நீயும் நானும் அன்பே. Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
நீயும் நானும் அன்பே. Poll_c10நீயும் நானும் அன்பே. Poll_m10நீயும் நானும் அன்பே. Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
நீயும் நானும் அன்பே. Poll_c10நீயும் நானும் அன்பே. Poll_m10நீயும் நானும் அன்பே. Poll_c10 
2 Posts - 1%
prajai
நீயும் நானும் அன்பே. Poll_c10நீயும் நானும் அன்பே. Poll_m10நீயும் நானும் அன்பே. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீயும் நானும் அன்பே. Poll_c10நீயும் நானும் அன்பே. Poll_m10நீயும் நானும் அன்பே. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும் நானும் அன்பே.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 09, 2023 6:50 pm

நீயும் நானும் அன்பே

கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்!!!!!!!

♥பையன்: ஹலோ
பொண்ணு: என்னடா பண்ற….? கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…?
♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால் கட் பண்ணிட்டான்..
♥பொண்ணு வெயிட் பண்றா… 1 ஹவர் ஆச்சு, கால் வரல்ல.. 2 மணி நேரம் ஆச்சு, கால் வரல்ல..
பொண்ணு: இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது
( மறுபடியும் கால் பண்றா..)
பையன்: ஹலோ
பொண்ணு: அரைமணி நேரம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்ன, ஏன்டா கால் பண்ணல்ல….?
♥பையன்: கால் பண்றேன்னு சொன்னா, கண்டிப்பா கால் பண்ணனுமா….?? அறிவு இல்லையா உனக்கு..? பிஸியா இருக்கேன்னு சொன்னா புரியாதா…?
சும்மா சும்மா கால் பண்ணி தொல்லை பண்ற…..?
எனக்கு வேற வேலை இல்ல….?
24 மணி நேரமும் உங்கூட பேசுறதுதான் என் வேலையா….?
♥பொண்ணு: உங்கிட்ட பேசனும்னு நினைக்கிறது தப்பாடா….? ஏன்டா இப்படி பேசுற……?
♥பையன்: ஹேய், ….
வேற ஏதாவது சொல்லிட போறேன்.. போனை வைடி..
♥பொண்ணு: ஸாரிடா என் தப்பு தான், இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… ஸாரி.. ஸாரி…
அழுதுட்டே கால் கட் பண்ணிட்டா
♥இரு நாட்களின் பின் பையன் கால் பண்றான்:-
அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..)
கோவமா இருப்பாளோ…?
சே, நேத்து ஏதோ டென்ஸன்ல அவள் திட்டிட்டேன்… பாவம், ரொம்ப அழுது இருப்பா…
(மறுபடியும் கால் பண்றான், அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..
மெஸேஜ் பண்றான் ”
♥ஸாரிடி செல்லம், நேத்து கோவத்துல திட்டிட்டேன், தப்பு தான்..
அவ்ளோ ஹார்ஷா பேசி இருக்க கூடாது.. [You must be registered and logged in to see this link.] அட்டண்ட் பண்ணு”)
♥மறுபடி கால் பண்றான்
(பொண்ணோட அம்மா அந்த பையனுக்கு பதில் சொல்றங்கா)
பையன்: ஆன்டி
(அந்த பொண்ணு பெயர் சொல்லி.. அவ இல்லையான்னு கேட்க்குறான்)
பொண்ணு அம்மா: இல்லப்பா, அவ இறந்துட்டா
(, சொன்னதும் என்ன நடந்ததுன்னு புரியாமல் தவித்தான்)
பொண்ணு அம்மா:- உங்கிட்ட ஒரு லெட்டர் கொடுக்கச் சொன்னா.. வந்து வாங்கிட்டு போ..
பையன் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் லெட்டர் வாங்கி படிக்கிறான்…
எனக்கு தெரியும்நீ என்னைத்_தேடி வருவேன்னு..
எனக்கு உன்மேல எந்த்கக் கோவமும் இல்லடா.. நீ பீல் பண்ணாத…
எனக்கு ப்ரையின் டியூமர்..
இது உனக்கு தெரிஞ்சா,
நீ கஷ்டப்படுவேன்னு தான் சொல்லாம மறைச்சேன்..
நேத்து எனக்கு ரொம்ப முடியல்ல, அதான் க்டைசியா உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்…
ஆனா, நீ பிஸியா இருந்த..
உங்கூட இருந்த கொஞ்ச நாள் தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு இது போதும்டா.. நீ அழாதடா.. நான் எங்கேயும் போகல்ல.. எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..
மிஸ் யூ டா.. மிஸ் யூ லாட் மை டியர்..
பையன்: ஏன்டி லூஸு எங்கிட்ட சொல்லாம மறைச்ச….?
தெரிஞ்சிருந்தா, நான் எப்படியாவது உன்னைக் காப்பாத்தி இருப்பேன்டி…
ஐயோ… ஏன்டி என்னை தனியா விட்டுப் போன…
கதறிக்_கதறி_அழுறான்)…
நம்_அன்புக்குரியவர்களிடம்_எந்தச்_சூழ்நிலையிலும் கடுமையான வார்த்தைகள் பிரயோகிப்பதை தவிருங்கள்
சிலவேளை_அடுத்த_நாள்
அவர்கள்_உயிரோடு_இல்லாமலும்_
போகலாம்.

நன்றி முகநூல் --



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Thu Nov 09, 2023 10:09 pm

இருக்கும் நேரம் குறைவு, இதில் ஆயிரம் priority ego. எங்கே செல்லும் இந்த பாதை?

T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Fri Nov 10, 2023 12:10 am

T.N.Balasubramanian wrote:நீயும் நானும் அன்பே

கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்!!!!!!!

♥பையன்: ஹலோ
பொண்ணு: என்னடா பண்ற….? கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…?
♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால் கட் பண்ணிட்டான்..
♥பொண்ணு வெயிட் பண்றா… 1 ஹவர் ஆச்சு, கால் வரல்ல.. 2 மணி நேரம் ஆச்சு, கால் வரல்ல..
பொண்ணு: இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது
( மறுபடியும் கால் பண்றா..)
பையன்: ஹலோ
பொண்ணு: அரைமணி நேரம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்ன, ஏன்டா கால் பண்ணல்ல….?
♥பையன்: கால் பண்றேன்னு சொன்னா, கண்டிப்பா கால் பண்ணனுமா….?? அறிவு இல்லையா உனக்கு..? பிஸியா இருக்கேன்னு சொன்னா புரியாதா…?
சும்மா சும்மா கால் பண்ணி தொல்லை பண்ற…..?
எனக்கு வேற வேலை இல்ல….?
24 மணி நேரமும் உங்கூட பேசுறதுதான் என் வேலையா….?
♥பொண்ணு: உங்கிட்ட பேசனும்னு நினைக்கிறது தப்பாடா….? ஏன்டா இப்படி பேசுற……?
♥பையன்: ஹேய், ….
வேற ஏதாவது சொல்லிட போறேன்.. போனை வைடி..
♥பொண்ணு: ஸாரிடா என் தப்பு தான், இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… ஸாரி.. ஸாரி…
அழுதுட்டே கால் கட் பண்ணிட்டா
♥இரு நாட்களின் பின் பையன் கால் பண்றான்:-
அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..)
கோவமா இருப்பாளோ…?
சே, நேத்து ஏதோ டென்ஸன்ல அவள் திட்டிட்டேன்… பாவம், ரொம்ப அழுது இருப்பா…
(மறுபடியும் கால் பண்றான், அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..
மெஸேஜ் பண்றான் ”
♥ஸாரிடி செல்லம், நேத்து கோவத்துல திட்டிட்டேன், தப்பு தான்..
அவ்ளோ ஹார்ஷா பேசி இருக்க கூடாது.. [You must be registered and logged in to see this link.] அட்டண்ட் பண்ணு”)
♥மறுபடி கால் பண்றான்
(பொண்ணோட அம்மா அந்த பையனுக்கு பதில் சொல்றங்கா)
பையன்: ஆன்டி
(அந்த பொண்ணு பெயர் சொல்லி.. அவ இல்லையான்னு கேட்க்குறான்)
பொண்ணு அம்மா: இல்லப்பா, அவ இறந்துட்டா
(, சொன்னதும் என்ன நடந்ததுன்னு புரியாமல் தவித்தான்)
பொண்ணு அம்மா:- உங்கிட்ட ஒரு லெட்டர் கொடுக்கச் சொன்னா.. வந்து வாங்கிட்டு போ..
பையன் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் லெட்டர் வாங்கி படிக்கிறான்…
எனக்கு தெரியும்நீ என்னைத்_தேடி வருவேன்னு..
எனக்கு உன்மேல எந்த்கக் கோவமும் இல்லடா.. நீ பீல் பண்ணாத…
எனக்கு ப்ரையின் டியூமர்..
இது உனக்கு தெரிஞ்சா,
நீ கஷ்டப்படுவேன்னு தான் சொல்லாம மறைச்சேன்..
நேத்து எனக்கு ரொம்ப முடியல்ல, அதான் க்டைசியா உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்…
ஆனா, நீ பிஸியா இருந்த..
உங்கூட இருந்த கொஞ்ச நாள் தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு இது போதும்டா.. நீ அழாதடா.. நான் எங்கேயும் போகல்ல.. எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..
மிஸ் யூ டா.. மிஸ் யூ லாட் மை டியர்..
பையன்: ஏன்டி லூஸு எங்கிட்ட சொல்லாம மறைச்ச….?
தெரிஞ்சிருந்தா, நான் எப்படியாவது உன்னைக் காப்பாத்தி இருப்பேன்டி…
ஐயோ… ஏன்டி என்னை தனியா விட்டுப் போன…
கதறிக்_கதறி_அழுறான்)…
நம்_அன்புக்குரியவர்களிடம்_எந்தச்_சூழ்நிலையிலும் கடுமையான வார்த்தைகள் பிரயோகிப்பதை தவிருங்கள்
சிலவேளை_அடுத்த_நாள்
அவர்கள்_உயிரோடு_இல்லாமலும்_
போகலாம்.

நன்றி முகநூல் --
[You must be registered and logged in to see this link.]ஆனால் தோழரே இப்பொழுதுள்ள காலகட்டத்தில் உண்மையான அன்பு கிடைப்பது என்பது இறைவனிடம் தவமிருந்து பெறுவது போல அப்படி பெற்றவர்கள் கூட மதிப்பு தெரியாமல் தவறவிட்டு அதற்கும் கூட கவலைப்படாமல் சுற்றி கொண்டுதான் இருக்கிறார்கள் தோழரே பத்தில் எட்டு பேர்

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Nov 10, 2023 12:14 am

ஆனந்திபழனியப்பன் wrote:
T.N.Balasubramanian wrote:நீயும் நானும் அன்பே

கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்!!!!!!!

♥பையன்: ஹலோ
பொண்ணு: என்னடா பண்ற….? கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…?
♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால் கட் பண்ணிட்டான்..
♥பொண்ணு வெயிட் பண்றா… 1 ஹவர் ஆச்சு, கால் வரல்ல.. 2 மணி நேரம் ஆச்சு, கால் வரல்ல..
பொண்ணு: இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது
( மறுபடியும் கால் பண்றா..)
பையன்: ஹலோ
பொண்ணு: அரைமணி நேரம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்ன, ஏன்டா கால் பண்ணல்ல….?
♥பையன்: கால் பண்றேன்னு சொன்னா, கண்டிப்பா கால் பண்ணனுமா….?? அறிவு இல்லையா உனக்கு..? பிஸியா இருக்கேன்னு சொன்னா புரியாதா…?
சும்மா சும்மா கால் பண்ணி தொல்லை பண்ற…..?
எனக்கு வேற வேலை இல்ல….?
24 மணி நேரமும் உங்கூட பேசுறதுதான் என் வேலையா….?
♥பொண்ணு: உங்கிட்ட பேசனும்னு நினைக்கிறது தப்பாடா….? ஏன்டா இப்படி பேசுற……?
♥பையன்: ஹேய், ….
வேற ஏதாவது சொல்லிட போறேன்.. போனை வைடி..
♥பொண்ணு: ஸாரிடா என் தப்பு தான், இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… ஸாரி.. ஸாரி…
அழுதுட்டே கால் கட் பண்ணிட்டா
♥இரு நாட்களின் பின் பையன் கால் பண்றான்:-
அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..)
கோவமா இருப்பாளோ…?
சே, நேத்து ஏதோ டென்ஸன்ல அவள் திட்டிட்டேன்… பாவம், ரொம்ப அழுது இருப்பா…
(மறுபடியும் கால் பண்றான், அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..
மெஸேஜ் பண்றான் ”
♥ஸாரிடி செல்லம், நேத்து கோவத்துல திட்டிட்டேன், தப்பு தான்..
அவ்ளோ ஹார்ஷா பேசி இருக்க கூடாது.. [You must be registered and logged in to see this link.] அட்டண்ட் பண்ணு”)
♥மறுபடி கால் பண்றான்
(பொண்ணோட அம்மா அந்த பையனுக்கு பதில் சொல்றங்கா)
பையன்: ஆன்டி
(அந்த பொண்ணு பெயர் சொல்லி.. அவ இல்லையான்னு கேட்க்குறான்)
பொண்ணு அம்மா: இல்லப்பா, அவ இறந்துட்டா
(, சொன்னதும் என்ன நடந்ததுன்னு புரியாமல் தவித்தான்)
பொண்ணு அம்மா:- உங்கிட்ட ஒரு லெட்டர் கொடுக்கச் சொன்னா.. வந்து வாங்கிட்டு போ..
பையன் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் லெட்டர் வாங்கி படிக்கிறான்…
எனக்கு தெரியும்நீ என்னைத்_தேடி வருவேன்னு..
எனக்கு உன்மேல எந்த்கக் கோவமும் இல்லடா.. நீ பீல் பண்ணாத…
எனக்கு ப்ரையின் டியூமர்..
இது உனக்கு தெரிஞ்சா,
நீ கஷ்டப்படுவேன்னு தான் சொல்லாம மறைச்சேன்..
நேத்து எனக்கு ரொம்ப முடியல்ல, அதான் க்டைசியா உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்…
ஆனா, நீ பிஸியா இருந்த..
உங்கூட இருந்த கொஞ்ச நாள் தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு இது போதும்டா.. நீ அழாதடா.. நான் எங்கேயும் போகல்ல.. எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..
மிஸ் யூ டா.. மிஸ் யூ லாட் மை டியர்..
பையன்: ஏன்டி லூஸு எங்கிட்ட சொல்லாம மறைச்ச….?
தெரிஞ்சிருந்தா, நான் எப்படியாவது உன்னைக் காப்பாத்தி இருப்பேன்டி…
ஐயோ… ஏன்டி என்னை தனியா விட்டுப் போன…
கதறிக்_கதறி_அழுறான்)…
நம்_அன்புக்குரியவர்களிடம்_எந்தச்_சூழ்நிலையிலும் கடுமையான வார்த்தைகள் பிரயோகிப்பதை தவிருங்கள்
சிலவேளை_அடுத்த_நாள்
அவர்கள்_உயிரோடு_இல்லாமலும்_
போகலாம்.

நன்றி முகநூல் --
[You must be registered and logged in to see this link.]ஆனால் தோழரே இப்பொழுதுள்ள காலகட்டத்தில் உண்மையான அன்பு கிடைப்பது என்பது இறைவனிடம் தவமிருந்து பெறுவது போல அப்படி பெற்றவர்கள் கூட மதிப்பு தெரியாமல் தவறவிட்டு அதற்கும் கூட கவலைப்படாமல் சுற்றி கொண்டுதான் இருக்கிறார்கள் தோழரே  பத்தில் எட்டு பேர்
[You must be registered and logged in to see this link.] முற்றிலும் உண்மை.

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 10, 2023 5:25 pm

தோழி ஆனந்தி பழனியப்பன்
மற்றும் தோழர் அந்தோணிராஜ்
அவர்கள் கவனத்திற்கு :

மறுமொழி இடும் போது  முதல் பதிவை COPY / PASTE
பண்ணுவதை தவிர்க்கவும்., நன்றி .

[You must be registered and logged in to see this link.]




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Fri Nov 10, 2023 11:54 pm

ததங்களின் தகவலின்படி செய்கிறேன் தோழரே மிக்க நன்றி

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Nov 11, 2023 12:37 am

முயற்சி செய்கிறேன் அய்யா. 

பள்ளிக்கூடம் போன மாதிரி ஒரு உணர்வு  புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 11, 2023 5:09 pm

Anthony raj wrote:முயற்சி செய்கிறேன் அய்யா. 

பள்ளிக்கூடம் போன மாதிரி ஒரு உணர்வு  புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஆம் இந்த உலகத்தில் நாம் யாவரும் மாணாக்கர்களே !
கற்றதே கை மண்ணளவு என சரஸ்வதி தேவியே கூறி இருக்கையில்
நாம் எல்லாம் எந்த மூலைக்கு ?????????????
மேற்கண்ட பதிவு உங்களுக்கு பள்ளிக்கூட ஒரு உணர்வை உண்டாக்கி இருந்தால்

பெருமை ஈகரைக்கே .

[You must be registered and logged in to see this link.]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக