புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிடித்த கவிதை... - Page 3 Poll_c10பிடித்த கவிதை... - Page 3 Poll_m10பிடித்த கவிதை... - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பிடித்த கவிதை... - Page 3 Poll_c10பிடித்த கவிதை... - Page 3 Poll_m10பிடித்த கவிதை... - Page 3 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பிடித்த கவிதை... - Page 3 Poll_c10பிடித்த கவிதை... - Page 3 Poll_m10பிடித்த கவிதை... - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
பிடித்த கவிதை... - Page 3 Poll_c10பிடித்த கவிதை... - Page 3 Poll_m10பிடித்த கவிதை... - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பிடித்த கவிதை... - Page 3 Poll_c10பிடித்த கவிதை... - Page 3 Poll_m10பிடித்த கவிதை... - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிடித்த கவிதை... - Page 3 Poll_c10பிடித்த கவிதை... - Page 3 Poll_m10பிடித்த கவிதை... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிடித்த கவிதை... - Page 3 Poll_c10பிடித்த கவிதை... - Page 3 Poll_m10பிடித்த கவிதை... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
பிடித்த கவிதை... - Page 3 Poll_c10பிடித்த கவிதை... - Page 3 Poll_m10பிடித்த கவிதை... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிடித்த கவிதை... - Page 3 Poll_c10பிடித்த கவிதை... - Page 3 Poll_m10பிடித்த கவிதை... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிடித்த கவிதை... - Page 3 Poll_c10பிடித்த கவிதை... - Page 3 Poll_m10பிடித்த கவிதை... - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்த கவிதை...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 4:43 pm

First topic message reminder :

எப்போதாவது
தெருவில் கிடக்கும்
கல்லெடுத்து
ஓரத்தில் எறிந்ததுண்டா?

விலாசம் கேட்டவருக்கு
வீடு வரை சென்று
வழிகாட்டியதுண்டா?

பர்சை தவறவிட்டதாய்
சொன்ன இளைஞருக்கு
பொய்யெனத் தெரிந்தும்
காசு கொடுத்ததுண்டா?

ஏக்கமாய் உன்னைப் பார்க்கும்
புத்தக மூட்டை சுமந்த
பள்ளிச் சிறுவனை
ஏற்றிச் சென்றதுண்டா?

எல்லாம் செய்துவிட்டு
`எதிர்பார்ப்பின்றி' என்று
சொல்லிக்கொண்டதுண்டா?

நானும்தான்..

ஆனால் நிச்சயம்
எதிர்பார்ப்பின்றி அல்ல
என் டைரியில் குறித்துக்கொள்ள..
யாரேனும் பாராட்ட..
கடைசியில்
இப்படியொரு கவிதை படைக்க......... பிடித்த கவிதை... - Page 3 154550 பிடித்த கவிதை... - Page 3 154550 பிடித்த கவிதை... - Page 3 154550






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா


யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 2:26 pm

பிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstar

பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்...

உன்னை பிரியக்கூடாதென்று...

பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்...

உன்னை ஏன் பார்த்தேனென்று...

பிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstar






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 02, 2010 2:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பிடித்த கவிதை... - Page 3 Uபிடித்த கவிதை... - Page 3 Dபிடித்த கவிதை... - Page 3 Aபிடித்த கவிதை... - Page 3 Yபிடித்த கவிதை... - Page 3 Aபிடித்த கவிதை... - Page 3 Sபிடித்த கவிதை... - Page 3 Uபிடித்த கவிதை... - Page 3 Dபிடித்த கவிதை... - Page 3 Hபிடித்த கவிதை... - Page 3 A
avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Feb 02, 2010 2:37 pm

யுவா wrote:
பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்...உன்னை பிரியக்கூடாதென்று...
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்...உன்னை ஏன் பார்த்தேனென்று...


கவிதை அருமையம்மா...
தாங்கள் வெளியிட்ட நட்சத்திரங்களின் மின்மினுக்கும் இடைவெளியை இன்னும் கூடுதலாக கொடுப்பீர்களாக..
பளீச். பளீச் என்று மின்னுவதால் படிப்பவருக்கு சலிப்புத்தோன்றலாம்,

புரிதலுக்கு நன்றி

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 2:44 pm

Devappriya wrote:
யுவா wrote:
பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்...உன்னை பிரியக்கூடாதென்று...
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்...உன்னை ஏன் பார்த்தேனென்று...


கவிதை அருமையம்மா...
தாங்கள் வெளியிட்ட நட்சத்திரங்களின் மின்மினுக்கும் இடைவெளியை இன்னும் கூடுதலாக கொடுப்பீர்களாக..
பளீச். பளீச் என்று மின்னுவதால் படிப்பவருக்கு சலிப்புத்தோன்றலாம்,

புரிதலுக்கு நன்றி

நன்றி..திருத்தம் செய்யப்பட்டது பிடித்த கவிதை... - Page 3 68516

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Feb 02, 2010 2:49 pm

சரிங்கோ.... பிடித்த கவிதை... - Page 3 68516 பிடித்த கவிதை... - Page 3 68516 பிடித்த கவிதை... - Page 3 68516 பிடித்த கவிதை... - Page 3 68516

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Feb 02, 2010 2:55 pm

சூப்பரு...... பிடித்த கவிதை... - Page 3 677196 பிடித்த கவிதை... - Page 3 677196

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 3:00 pm

பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...

முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...

எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...

நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....

பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Feb 02, 2010 3:02 pm

யுவா wrote:
பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...

முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...

எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...

நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....

பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider



யுவா உங்க கவிதைகள் அனைத்து அழகாக உள்ளது.

வாழ்த்துக்கள்...... பிடித்த கவிதை... - Page 3 677196 பிடித்த கவிதை... - Page 3 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 02, 2010 3:05 pm

யுவா wrote:
பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...

முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...

எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...

நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....

பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பிடித்த கவிதை... - Page 3 Uபிடித்த கவிதை... - Page 3 Dபிடித்த கவிதை... - Page 3 Aபிடித்த கவிதை... - Page 3 Yபிடித்த கவிதை... - Page 3 Aபிடித்த கவிதை... - Page 3 Sபிடித்த கவிதை... - Page 3 Uபிடித்த கவிதை... - Page 3 Dபிடித்த கவிதை... - Page 3 Hபிடித்த கவிதை... - Page 3 A
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 3:13 pm

பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

உன்னுடன்
சேரத்துடிக்கும் முன்னர்.....!


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

மின்மினியாய்
என் கண்ணில் வந்தாய்....
முல்லையாய்
மணம் வீசிச் சென்றாய்....
காகிதப் பூவாய்
எந்தன் மனம் கவர்ந்தாய்...
குயில் இசைபோல்
பாடிச் சென்றாய்.....


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

உன்னுடன்
சேரத் துடித்தபோது.... !


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

என் மனதின்
எண்ணங்கள் ஆனாய்....
என் பசிக்கோ
உணவும் ஆனாய்.....
என் மனதில்
வண்ணத்துப் பூச்சியாய்
இறகும் அடித்தாய்....
தொட்டாச் சிணுங்கிபோல்
சிணுங்கவும் செய்தாய்....


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

பின் நாளில்
நாம் சேர்ந்த போது....!


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

விடிவெள்ளியும்
வானமும் ஆனோம்...
மயக்கும் சூரியனும்
மாலைப் பொழுதும் ஆனோம்...
மயிலும்
மழையும் ஆனோம்...
ஆற்று நீரும்
அதன் சலசலப்பும் ஆனோம்...


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

எனை விட்டு நீ
பிரிந்த போது....!


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

உன்னை நான்
பார்க்க வந்தால்...!
மதியச் சூரியனின்
வெப்பம் ஆனாய்....
மரங் கொத்தியின்
கொத்தல் ஆனாய்...
வாகனச் சத்தங்களின்
இரைச்சலும் ஆனாய்....
மிளகாயின்
காரமும் ஆனாய்....


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

எல்லாம் முடிந்து
மீண்டும் சேர்ந்தபோது....!


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

நீ எனக்கு
புதியதோர் விடியல் ஆனாய்...
மின்மினி போய்..!
மின் குமிழின்
ஒளியும் ஆனாய்....
மயக்கும்
சூரியன் போய்..!
மனம் கவரும்
நிலவும் ஆனாய்....
மயிலின்
நடனம் போய்.....
மழைகால வீதியின்
பட்டுப் பூச்சியும் ஆனாய்.....



பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக