புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதை வளப்படுத்தும் புத்தி!
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மனசிடம் இருந்து நிர்வாகம் புத்திக்கு மாற என்ன செய்ய வேண்டும் என்று புத்தர் வழிகாட்டினார். நூற்றுக்கணக்கான கேள்விகளுடன் தன்னிடம் வரும் மனிதர்களுக்கு புத்தர் ஒரு கட்டளை பிறப்பிப்பார். போ.. உன் மூக்கைக் கவனி மூச்சை இயக்காதே ஆட்டிப் படைக்காதே! அது எப்படி இயங்குகிறது என்று கவனி.. தொடர்ந்து கவனி என்று வற்புறுத்துவார்.
இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும் சுவாசத்தை நாம் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், அதில்தான் சகல சூட்சமங்களும் அடங்கி இருக்கின்றன.
வாழ்வின் சகல கேள்விகளுக்கும் மற்றவரிடம் இருந்தே விடை கிடைத்து விடவேண்டும் என்றே பலரும் எதிர்பார்க் கிறார்கள். நம்மிடமே பொக்கிஷம் உள்ளது. நம்மிடமே சாவி உள்ளது. சுவாசம்தான் அந்த சாவி. அதைக் கொண்டு படைப்பின் சகல ரகசியங்கள் குறித்தும் பாடம் கற்க முடியும். தன்னை உணரும் கலையின் முதல் பாடம், சுவாசத்தின் மீது கவனம் திரும்புவதே.
உணவால் உருவாகும் உடல் அன்னமய கோசம். அது சதையாலும் எலும்பாலும் ஆன கருவி அது; நான் அல்ல! அதை ஆட்டிப் படைப்பது உணர்வால் ஆன எண் ணங்களால் அமைந்த மனம். இது மனோமயகோசம்.. இதுவும் ‘நான்’ அல்ல.
மனதை இழுத்துப் பிடித்து அதன் போக்கில் போக விடாமல் வழிநடத்தும் வல்லமை மிக்கது நம்பிராணன் உயிர் இது, சுவாசக் காற்றுடன் தொடர்பு உடையது. இதுவே பிராமணமயகோசம். பிராண சக்தியை உறிஞ்சியே மனம் தனது நினைவுகளைச் செயல்படுத்துகிறது. இதுதான் நுட்பமான ரகசியம். மனம் சுவாசத்தின் மூலமே இயங்குகிறது புரிந்து கொள்வோம்.
நம் எண்ணம் செயலாவது எப்படி? எல்லா எண்ணங்களும் செயலாவது இல்லையே.
துளசிதாசருக்கு, தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் தோன்றியது. இந்த எண்ணம் லேசாகி காற்றில் கரைந்து போயிருந்தால் பிரச்சினை இல்லை.
ஆனால் அது அழுத்தமான அடர்த்தி யான வெறியாக உருவெடுத்தது. தமது வேலைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, அவரை வீட்டுக்கு துரத்தியது. பிறந்தகம் போயிருக்கிறாள் என்றதும் தேடிக் கொண்டு அங்கே ஓடிவரச் செய்தது. வெள்ளம் கரைபுரண்டோடும் ஆற்றை..
நீரில் மிதந்து வந்த பிணம் ஒன்றையே கட்டையாக நினைத்துப் பிடித்தபடி கடக்க வைத்தது. எவ்வளவு தட்டியும் வீட்டுக் கதவை அவள் திறக்காமல் போக, மரம், ஏறத் தூண்டியது. பக்கத்தில் இருப்பது ஆல மரம், அதில் தொங்குவது விழுது என்று எண்ணிக் கொண்டு மலைப் பாம் பைப் பிடித்து மேலே ஏறி மாடியில் ழிதிக்க வைத்தது.
பாருங்கள் ஓர் எண்ணம் ஆசையாகி வெறியாகி செயலாகி நடந்தேற அந்த மனிதர் எத்தனை சக்தியைச் செலவழித்திருக்க வேண்டும். இவ்வளவு சக்தியும் அவரின் பிராண சக்தி உயிரின் ஆற்றல். நமது எந்த எண்ணம் பிராண சக்தியை உறிஞ்சிக் கொள்கிறதோ அதுவே செயலாக முடிகிறது.
எந்த எண் ணம் செயலாகக் கூடாது என்று கருது கிறோமோ அதற்குப் பாயும் பிராண சக்தியை உடனே துண்டித்து விட்டால், அந்த எண்ணம் வெறும் எண்ணமாகவே செத்துவிடும். செயலுக்கு வராது.
வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு கருகும் வாசனை வந்ததும், புத்திசாலியானவன் மெயின் சப்ளையைத் துண்டிப்பான். அதுபோல் தவறான எண்ணம் செயலாகி விடக் கூடாது என்றால், பிராண சக்தியை எண்ணம் உறிஞ்சாதபடி உடனே துண்டிக்க வேண்டும்.
அந்த முயற்சியே சுவாசப் பயிற்சி, சென்ற இதழில் குறிப்பிட்ட சுவாசத்தை வெளியே தள்ளும் பயிற்சி முறையே பிராணனுக்கும் எண்ணத்துக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்கும் வழிமுறை. இப்போது உலகெங்கும் ஒரு தவறு நடக்கிறது. நமது மனதைப் பலப்படுத்தும் பலவிதமான வழிமுறை களை சுய முன்னேற்ற பயிற்சியாளர்களும் குருமார்கள் பலரும் சொல்லித் தருகின்றனர்.
நான்கு அதற்கு முற்றிலும் எதிரானவன். காரணம், பெரும்பாலும் மனம் என்பதே பலவீனங்களின் தொகுப்புதான். அதை நீங்கள் பலப்டுத்த பலப்படுத்த உங்கள் பலவீனங்கள் பலமாகும். இது எவ்வளவு ஆபத்தானது. எனவே மனதைக் கடந்து போதலையே நான் சிபாரிசு செய்கிறேன். நான் மனமல்ல என்கிற விழிப்பு நிலையையே சிறந்த வழி என்று உறுதியாகச் சொல்கிறேன்.
உடல் சம்பந்தப்பட்ட பசி, தாகம் தூக்கம் ஆகியவற்றை தீர்மானிக்கும் வல்லமை உடலுக்கு உண்டு. ஆனால் மனம் இடையில் புகுந்து தீர்மானிப்பதை தன் கையில் எடுத்துக் கொண்டு உடலை நாசமாக்குகிறது. வாழ்வின் சகல சிக்கல்களுக்குமான தீர்வை புத்திதான் தீர்மானிக்க வேண்டும்.
அப்போது உலகில் சண்டையே இருக்காது. ஆனால் புத்தியை ஒதுக்கிவிட்டு மனம் தீர்மானிக்கிறது. சிலர் எல்லோருடைய எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து தானே தீர்மானித்து எல்லோருக்கும் துன்பம் தருவார்கள். இந்த அற்ப மனிதர்களைப் போன்றதுதான் நம் மனமும்.
சாகும் தறுவாயில் இருந்த முதியவர் ஒருவர், “நம் வயலை எல்லாம் மூத்தவனுக்கு எழுதி வைக்கப்ப போகிறேன்” என்றார் மனைவியிடம். அவளோ வேண்டாம் சின்னவன் பேரில் எழுதுங்கள் என்றாள் “மில்லையும் வீட்டையும் சின்னவனுக்கு எழுதப் போகிறேன்” என்றார் முதியவர்.
“வேண்டாம் என் பேரில் எழுதுங்கள்” என்றாள் மனைவி. அடுத்து நகை பேங்க பேலன்ஸ்.. “ என்று முதியவர்
ஆரம்பிப்பதற்குள் இப்ப ஒண்ணும் எழுத வேண்டாம்” என்று இடைமறித்தாள் மனைவி. உடனே முதியவர் ‘இப்ப சாகப் போகிறது யாரு? நீயா.. நானா..? என்றாராம் எரிச்சலுடன்.
இந்த அம்மணி மாதிரிதான் உங்கள் மனம், உடம்பிலும் புத்தியிலும் மூக்கை நுழைத்து சங்கடப்படுத்துகிறது. அந்த மனத்தை செயல் இழக்கவைக்க சரியான வழி சுவாசப் பயிற்சி மட்டுமே.
நன்றி: தினகரன்
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
தெய்வமே நன்றி
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
mohan-தாஸ் wrote:தெய்வமே நன்றி
தெய்வமே - என்ன வஞ்ச புகழ்ச்சி அணியா?
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
இளவரசன் wrote:mohan-தாஸ் wrote:தெய்வமே நன்றி
தெய்வமே - என்ன வஞ்ச புகழ்ச்சி அணியா?
ஏப்பா இப்படியில்லாம் பயமுறுத்துராய்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|