புதிய பதிவுகள்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Today at 8:14 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Today at 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Today at 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Today at 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Today at 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Today at 6:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Today at 6:38 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
98 Posts - 51%
ayyasamy ram
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
30 Posts - 16%
krishnaamma
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
24 Posts - 13%
T.N.Balasubramanian
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
18 Posts - 9%
Anthony raj
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
5 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
4 Posts - 2%
Rathinavelu
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
4 Posts - 2%
Nithi s
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
3 Posts - 2%
heezulia
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
502 Posts - 51%
ayyasamy ram
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
194 Posts - 20%
T.N.Balasubramanian
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
105 Posts - 11%
Anthony raj
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
45 Posts - 5%
heezulia
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
44 Posts - 4%
mohamed nizamudeen
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
30 Posts - 3%
krishnaamma
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
24 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
15 Posts - 2%
prajai
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
11 Posts - 1%
Malasree
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் வீண்

View previous topic View next topic Go down

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba

வீண்அரசியல்
அரசியல்வீண்


துஸ்டர்களின்
களம்
துரோகம் தேக்கி நிற்கும்
குளம்

சுயநலத்தின்
உச்சம்
கொலை களவு பழியுணர்வின்
எச்சம்.

இல்லாமல் இருத்தல்
அவசியம்-
கட்சியின் கொள்கை
உயிர் மூச்சான லட்சியம்
இயன்றவரை கொள்ளை

பலர் நம்பி
முதலீடும் செய்யும்
நவீன வியாபாரம்.
நற்பேர் நிச்சயம் கூடாது
வேண்டுமதில்
அதிகபட்ச சேதாரம்

இனி
திருத்தவே முடியாதது
இந்திய அரசியல்.
அதைப் பற்றி
பேசுவது…
எழுதுவது…
எல்லாமே வீண்
இந்த கவிதை உட்பட

-புதுவைப்பிரபா-

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

அரசியல் வீண் :: Comments

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Post Sat Feb 13, 2010 11:31 pm by கலைவேந்தன்

அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Post Sat Feb 13, 2010 11:37 pm by kalaimoon70

இனி
திருத்தவே முடியாதது
இந்திய அரசியல்.
அதைப் பற்றி
பேசுவது…
எழுதுவது…
எல்லாமே வீண்
இந்த கவிதை உட்பட


சொல்லில் ஆழம்
சொன்னது ஒரு பாடம்.
அருமை தோழரே .வாழ்த்துக்கள் ! அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Post Sun Feb 14, 2010 12:16 am by சரவணன்

அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196
அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196
அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Post Sun Feb 14, 2010 12:25 am by சரவணன்

பட்டினத்தார் அரசியல்வாதிகளை பற்றி என்ன சொல்கிறார்?


பணத்திற்கு மேல் பணம் சேர்த்து கொண்டு செல்லும் அரசியல் கயவர்களுக்கு பட்டினத்தாரின் ஒரு பாடலை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


பட்டினத்தாரின் திருவேகம்பமாலை பாடலில் ஒன்று இது.


பிறக்கும்போது கொடுவந்த தில்லை , பிறந்து மண்மேல்
இறக்கும்போது கொடுபோவ தில்லை, இடைநடுவில்
குறிக்குமிச் செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்வேன் கச்சியேகம்பனே !


முதல் இரண்டு வரி யாவருக்கும் புரியும். கடைசி இரண்டு வரிகளுக்கு அர்த்தம் சொல்கிறேன் .


இடை நடுவில் சேர்க்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று புரிந்து
பிறருக்கு கொடுப்பதற்கு அறியாது இறக்கும் கடைசி காலம் வரை கொடுக்க
மறுக்கும் இவர்களுக்கு என்ன சொல்வேன் கச்சி ஏகம்பனே


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Post Sun Feb 14, 2010 1:12 am by mohan-தாஸ்

அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Post Sun Feb 14, 2010 6:07 am by puthuvaipraba

என் எழுத்து முயற்சியை பாராட்டி ,கை தட்டி ஊக்குவிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

-புதுவைப்பிரபா-மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Post Sun Feb 14, 2010 9:19 am by anbutannaan

உங்கள் கவிதையெல்லாம் படித்தேன்
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் அரசியல் வீண் 154550


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum