புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
306 Posts - 42%
heezulia
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
6 Posts - 1%
prajai
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
4 Posts - 1%
manikavi
3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_m103 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி


   
   
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Mon Feb 15, 2010 9:51 am

புதுடெல்லி : புனே குண்டு வெடிப்பைத் தொடர்ந்து டெல்லி உட்பட 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஒரு பேக்கரியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் வைத்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியாயினர். 57 பேர் காயமடைந்தனர். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இதுதான் மிகப் பெரிய தாக்குதல். அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில், புனே குண்டு வெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லி, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. புனேயில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பார்வையிட்டார். முதல்வர் அசோக் சவான் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், மும்பையில் இருந்து டெல்லி சென்ற அவர் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆராய உயர் நிலைக் குழுக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினார். இதில், மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, உளவுத் துறை மற்றும் ரா அமைப்பின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். டெல்லி, கான்பூர், இந்தூர் ஆகிய நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உள்நாட்டு பாதுகாப்பு பற்றியும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. டெல்லி உட்பட 3 நகரங்களை உஷார்படுத்தவும் நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. பிரதமர் ஆலோசனை: பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கை சிதம்பரம் சந்தித்தார். புனே குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி பிரதமரிடம் சிதம்பரம் விளக்கினார். தீவிரவாதிகளின் மிரட்டல் குறித்தும் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, புனே குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க மத்திய அரசும் மாநிலம் அரசும் இணைந்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவிட்டார். இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

handsomegyee
handsomegyee
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 14/05/2009

Posthandsomegyee Mon Feb 15, 2010 9:15 pm

Do u think this is a truth.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக