புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
68 Posts - 53%
heezulia
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
1 Post - 1%
Shivanya
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
15 Posts - 3%
prajai
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
9 Posts - 2%
jairam
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
4 Posts - 1%
Rutu
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 8:28 pm

கேள்வி: இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ?
ஒன்றுமே இல்லாத சூனியத்தை இஸ்லாம் வணங்க சொல்லவில்லை. உருவமற்ற சூனியத்திற்கு சூனியம் என்றுதான் பெயர் கொடுக்க முடியுமே தவிர அதற்கு இறைவன் என்று பெயர் கொடுக்க முடியாது.
இஸ்லாமிய இறைக் கோட்பாடு வெறும் சூனியக் கோட்பாடல்ல. இறைவன் உருவமற்றவன் என்று குர்ஆனிலோ நபி வழிகளிலோ எங்கும் சொல்லப்படவே இல்லை. மாறாக இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்பதற்கு இரண்டிலும் ஆதாரங்கள் இருக்கின்றன.
இறைவன் அனைத்தையும் கேட்பவன், அனைத்தையும் பார்ப்பவன், சூழ்ந்து அறிகின்றவன், ஞானம் மிக்கவன், ஆற்றல் மிக்கவன், அடக்கியாள்பவன், இயக்குபவன், என்றென்றும் நிலைத்து இருப்பவன், இப்படியே இறைவனைப்பற்றி ஏராளமான வசனங்கள் குர்ஆன் நெடுகிலும் ஏராளமாக இருக்கின்றன. வெறும் சூனியத்தை ஒன்றுமில்லாதவற்றை இப்படியெல்லாம் சொல்ல முடியாது.
இறைவன் தன்னைப் பற்றி கூறும் வசனங்களில் இதற்குறிய ஆதாரங்களை கொடுக்கிறான்.
யூதர்கள் இறைவன் விஷயத்தில் எவ்வளவோ மாறுபாடுகளை செய்துக் கொண்டே இருந்தார்கள். இன்றைக்கும் செய்கிறார்கள். நபி-ஸல்-வாழ்ந்த காலத்தில் இறைவனை கஞ்சனாக யூதர்கள் சித்தரித்துப் பேசினார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இறைவன் ஒரு வசனத்தை இறக்கினான்.
'அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது - என்று யூதர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கைகள் தான் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். மேலும் அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன் நாடியவாறெல்லாம் செலவு செய்கிறான்." (அல் குர்ஆன் 5:64)
இறைவன் தனக்கு இருக்கைகள் இருப்பதை தெளிவாக இங்கு குறிப்பிடுகிறான்.
எல்லாமும் அழிந்து விடும் உம் இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும் என்றும் இறைவன் கூறுகிறான் (அல் குர்ஆன் 55:27)
அவனுக்கு முகம் உண்டு என்பதற்கு இந்த வசனத்தில் தெளிவான சான்று உள்ளது.
இப்படி அவனுக்கு உருவம் உண்டு என்பதால் மறுமையில் நல்லவர்களால் சிரித்த முகத்துடன் இறைவனைப் பார்க்க முடியும்.(அல் குர்ஆன் 75:22.23)
மேக மூட்டமில்லா பவுர்ணமி இரவில் தடையின்றி சந்திரனை காண்பதுப் போல் உங்கள் இறைவனை மறுமையில் நீங்கள் காண்பீர்கள் என்று நபி-ஸல்- கூறியுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்)
உங்கள் கேள்விக்கு இந்த அளவு பதில் போதும் என்றாலும் இது பற்றி யாரும் குழப்பவோ விஷம பிரச்சாரம் செய்யவோ இடம் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் மேலும் சில விபரங்களையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
தனக்கு உருவம் உண்டு என்று சொன்ன இறைவன் அந்த உருவத்தை மனிதர்கள் யாரும் கற்பனை செய்யக் கூடாது என்று தடுத்து விட்டான் .
அதாவது இறைவனின் கை இப்படி இருக்கும், இறைவனின் கால் இப்படி இருக்கும், அவனது முகம் இது போன்று இருக்கும் என்று நாம் பார்த்த கேட்ட உணர்ந்த கற்பனை செய்த எது ஒன்றையும் அவனுக்கு உதாரணமாக்கக் கூடாது.
அவனுக்கு உதாரணம் கூறாதீர்கள் ( அல் குர்ஆன் )
அவனைப் போன்று எப் பொருளும் இல்லை (அல் குர்ஆன் 42:11)
அவனுக்கு நிகராக எது ஒன்றுமில்லை (அல் குர்ஆன் 112:4)
இறைவனின் படைப்பினங்களை அவனுக்கு மாடலாக்குவது பாவமான செயல் என்று இறைவன் கூறுவதால் அத்தகைய காரியங்களிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக