புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
11 Posts - 4%
prajai
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
9 Posts - 4%
Jenila
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
4 Posts - 2%
Rutu
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
2 Posts - 1%
jairam
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_m10இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 8:28 pm

கேள்வி: இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ?
ஒன்றுமே இல்லாத சூனியத்தை இஸ்லாம் வணங்க சொல்லவில்லை. உருவமற்ற சூனியத்திற்கு சூனியம் என்றுதான் பெயர் கொடுக்க முடியுமே தவிர அதற்கு இறைவன் என்று பெயர் கொடுக்க முடியாது.
இஸ்லாமிய இறைக் கோட்பாடு வெறும் சூனியக் கோட்பாடல்ல. இறைவன் உருவமற்றவன் என்று குர்ஆனிலோ நபி வழிகளிலோ எங்கும் சொல்லப்படவே இல்லை. மாறாக இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்பதற்கு இரண்டிலும் ஆதாரங்கள் இருக்கின்றன.
இறைவன் அனைத்தையும் கேட்பவன், அனைத்தையும் பார்ப்பவன், சூழ்ந்து அறிகின்றவன், ஞானம் மிக்கவன், ஆற்றல் மிக்கவன், அடக்கியாள்பவன், இயக்குபவன், என்றென்றும் நிலைத்து இருப்பவன், இப்படியே இறைவனைப்பற்றி ஏராளமான வசனங்கள் குர்ஆன் நெடுகிலும் ஏராளமாக இருக்கின்றன. வெறும் சூனியத்தை ஒன்றுமில்லாதவற்றை இப்படியெல்லாம் சொல்ல முடியாது.
இறைவன் தன்னைப் பற்றி கூறும் வசனங்களில் இதற்குறிய ஆதாரங்களை கொடுக்கிறான்.
யூதர்கள் இறைவன் விஷயத்தில் எவ்வளவோ மாறுபாடுகளை செய்துக் கொண்டே இருந்தார்கள். இன்றைக்கும் செய்கிறார்கள். நபி-ஸல்-வாழ்ந்த காலத்தில் இறைவனை கஞ்சனாக யூதர்கள் சித்தரித்துப் பேசினார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இறைவன் ஒரு வசனத்தை இறக்கினான்.
'அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது - என்று யூதர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கைகள் தான் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். மேலும் அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன் நாடியவாறெல்லாம் செலவு செய்கிறான்." (அல் குர்ஆன் 5:64)
இறைவன் தனக்கு இருக்கைகள் இருப்பதை தெளிவாக இங்கு குறிப்பிடுகிறான்.
எல்லாமும் அழிந்து விடும் உம் இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும் என்றும் இறைவன் கூறுகிறான் (அல் குர்ஆன் 55:27)
அவனுக்கு முகம் உண்டு என்பதற்கு இந்த வசனத்தில் தெளிவான சான்று உள்ளது.
இப்படி அவனுக்கு உருவம் உண்டு என்பதால் மறுமையில் நல்லவர்களால் சிரித்த முகத்துடன் இறைவனைப் பார்க்க முடியும்.(அல் குர்ஆன் 75:22.23)
மேக மூட்டமில்லா பவுர்ணமி இரவில் தடையின்றி சந்திரனை காண்பதுப் போல் உங்கள் இறைவனை மறுமையில் நீங்கள் காண்பீர்கள் என்று நபி-ஸல்- கூறியுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்)
உங்கள் கேள்விக்கு இந்த அளவு பதில் போதும் என்றாலும் இது பற்றி யாரும் குழப்பவோ விஷம பிரச்சாரம் செய்யவோ இடம் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் மேலும் சில விபரங்களையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
தனக்கு உருவம் உண்டு என்று சொன்ன இறைவன் அந்த உருவத்தை மனிதர்கள் யாரும் கற்பனை செய்யக் கூடாது என்று தடுத்து விட்டான் .
அதாவது இறைவனின் கை இப்படி இருக்கும், இறைவனின் கால் இப்படி இருக்கும், அவனது முகம் இது போன்று இருக்கும் என்று நாம் பார்த்த கேட்ட உணர்ந்த கற்பனை செய்த எது ஒன்றையும் அவனுக்கு உதாரணமாக்கக் கூடாது.
அவனுக்கு உதாரணம் கூறாதீர்கள் ( அல் குர்ஆன் )
அவனைப் போன்று எப் பொருளும் இல்லை (அல் குர்ஆன் 42:11)
அவனுக்கு நிகராக எது ஒன்றுமில்லை (அல் குர்ஆன் 112:4)
இறைவனின் படைப்பினங்களை அவனுக்கு மாடலாக்குவது பாவமான செயல் என்று இறைவன் கூறுவதால் அத்தகைய காரியங்களிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக