புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
17 Posts - 4%
prajai
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
8 Posts - 2%
Jenila
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சி(ச) மகள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:31 am

வஞ்சி(ச) மகள்...

வருந்தி அழைத்தாலும்
வழக்கிட்டுக் கேட்டாலும்
கன்னடத்து நஞ்சையதில்
தங்கிவிட்ட
வஞ்சி(ச)மகள் காவிரிதான்
என்நெஞ்சத்துக்
கவிமகளோ!
சிந்தித்துப் பார்த்துவிட்டேன்
நிந்தித்தும் பார்த்துவிட்டேன்
சந்தத்தில் வந்தவளோ
சரளமாக வருவதில்லை!!

திட்டிஅழைத்தாலும் நடுவர்மன்ற
தீர்ப்பென்ன சொன்னாலும்
தீரேன்உன் வேட்கையென
கொட்டி முழக்கமிடும்
கர்(நாடக)ப் பத்தினிபோல்
பழந்தமிழே நீயிருந்தால்
பட்டுடுத்திப் பார்த்தவள்நான்
கட்டழகிதான் உனக்கு
சல்வாரும் கம்மீசும்
கால்சட்டயாம் ஜீன்சோடு
குதிகாலில் ஹைஹீல்சும்
சேர்த்தழகு செய்வதெவன்????

கட்டுக்குள் அவளஅடங்கி
கதிகலங்க வேண்டாமே
க(ன்)னித்தமிழ் நிலங்கடந்து
காலாற நடைபயின்று
கடல் அடைய நாம் நினைத்தால்
அணைக்கட்டில் அடங்குவதே
ஆத்மாசுகம் என்றுரைக்கும்
காவிரிபோல்
பைந்தமிழே!!
சங்கத்தில் நீ இருந்தால்
சாதனைகள் செய்வதெவன்??
சிறகுனக்கு செய்தளிப்பேன்
சிட்டாகநீ பறக்க
எதுகை மோனை முரணென்ற
தளை(டை)யில்லாத் தேரேற்றி
தொடுவானம் செலுத்திடுவேன்

அளவின்றி அதிகமாக
அவள்மடிதான் சுரந்துவிட்டால்
அன்பின்றி அவிழ்த்துவிடும்
அரக்கர்களை அரவணைத்து
அமுதள்ளித் தருவதுவே
குடகுமலைக் கொடி(ய)அவளின்
குலப்பெருமை என்பதுபோல்
கன்னல்மொழி கவிப்பெண்ணே!
எழுதிக்குவிக்கின்ற கவிஞர்களே
உறவென்று இசைக்கின்றாய்
எழுகின்ற புதுக்கவிஎன்
இழுப்புக்கு எதிர்நின்றாய்!!

கொங்கைவடி சுவையமுதை
அங்குமிங்கும் காட்டிவிட்டு
பருகுமுன்னே பறந்துவிடும்
காவிரிதத பாவை(வி)யைப்போல்
புதுமைஎன்ற கவிமகளே நீ
உத்திகளால் எனைக்கவர்ந்தாய்
எண்ணுகின்ற போதெல்லாம்
புத்தியிலே வட்டமிட்டாய்
ஏடெடுத்து எழுதிவிட
நான் துணிந்தேன்
இரக்கமின்றி
வரமறுத்தாய்!!!!


ஆதிரா








prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 10:38 am

கடைசியா வரமாட்டால்னு சொல்லிடிங்களே வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:40 am

prabumurugan wrote:கடைசியா வரமாட்டால்னு சொல்லிடிங்களே வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637



அது எனக்குத்தான் நண்பா. நீங்க அழாதீங்க
நன்றி


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 01, 2010 10:41 am

அக்கா உங்கள் கவிதை எல்லமே அருமையிளும் அருமை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 10:46 am

Aathira wrote:
prabumurugan wrote:கடைசியா வரமாட்டால்னு சொல்லிடிங்களே வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637



அது எனக்குத்தான் நண்பா. நீங்க அழாதீங்க
நன்றி



என்ன உங்களுக்குத்தான் காவிரி வரமறுத்தால்
நான் மட்டும் அல்ல
என்மக்களும் அழுவார்கள்

இந்தகவிதையின் கருத்தென்ன



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:48 am

சபீர் wrote:அக்கா உங்கள் கவிதை எல்லமே அருமையிளும் அருமை



ரசிக்கற உள்ளத்தைவிட எதுவும் அழகாக அமைந்துவிடுவதில்லை அன்புத்தம்பி சபீர். உங்கள் ரசிக மனத்திற்கு, வாழ்த்துக்கும் நன்றி. வஞ்சி(ச) மகள் 154550 வஞ்சி(ச) மகள் 154550
ஆதிரா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:53 am

காவிரி
மாதிரியே என் அன்னைத் தமிழ் கவிதையும் என்னுடன் பிணக்கு கொள்கிறது என்று
குறிக்கிறேன். காவிரி தமிழகத்துக்கு வர மறுக்கிறது கவிதை ஆதிராவுக்கு வர
மாறுகிறது தண்டாயுதபாணி விளக்கம்போதுமா?


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 01, 2010 10:56 am

வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196
. வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 01, 2010 11:38 am

அருமை அருமை ஆதிரா அவர்களே , சிறு வயதில் ஓடி விளையாடிய காவிரி கரைகளை , தற்போது google earth-தில் தான் பார்க்க முடிகிறது என்னால். உங்கள் கவிதை என்னுடைய சில நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது. வஞ்சி(ச) மகள் 678642 வஞ்சி(ச) மகள் 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 11:48 am

ராஜா wrote:அருமை அருமை ஆதிரா அவர்களே , சிறு வயதில் ஓடி விளையாடிய காவிரி கரைகளை , தற்போது google earth-தில் தான் பார்க்க முடிகிறது என்னால். உங்கள் கவிதை என்னுடைய சில நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது. வஞ்சி(ச) மகள் 678642 வஞ்சி(ச) மகள் 678642

காவிரிக்கரையில் சிந்து பாடிய தங்கள
பழைய நினைவுகளைத தூண்டி கானல்வரி படசெய்து விட்டேனோ . நினைவுகள் அதுவும்
பழைய நினைவுகள் இன்பமாக உலாவர உதவும் இனிய தேர் அல்லவா? சற்று நேரம
உலாவி சுகம் கொள்ளுங்கள் ராஜா
வஞ்சி(ச) மகள் 154550 வஞ்சி(ச) மகள் 154550 வஞ்சி(ச) மகள் 733974 வஞ்சி(ச) மகள் 733974

அன்புடன்
ஆதிரா


Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக