புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
68 Posts - 53%
heezulia
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
Guna.D
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
Shivanya
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
15 Posts - 3%
prajai
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
9 Posts - 2%
jairam
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Rutu
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்மைக்கு நம்பிக்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 02, 2010 3:23 am

சற்று வயதான ஒரு செஸ் சாம்பியனும் அவரது நண்பரும் வீட்டில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எட்டு வயது பேரன் அவர் மீது சாய்ந்த வண்ணம் அவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெரியவர் செஸ் போர்டிலிருந்த குதிரையை நகர்த்த இருந்த சமயம், ""தாத்தா அந்தக் குதிரையை நகர்த்த வேண்டாம்'' என்றான் அவரது பேரன். அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, வேறு காயை நகர்த்தி விளையாட்டைத் தொடர்ந்து வெற்றியும் பெற்றார்.

பிறகு பேரனைப் பார்த்து ""ஆமாம், ஏன் அந்தக் குதிரையை நகர்த்த வேண்டாமென்று சொன்னாய்?'' என்றார்.

""இல்லை அந்தக் குதிரை கொள்ளு தின்று கொண்டிருந்தது.
அதை "டிஸ்டார்ப்' செய்ய வேண்டாமென்று தான் நான் அப்படிச் சொன்னேன்'' என்றான்.
அந்தச் சிறுவன்.

இது ஒரு சிறு பிள்ளைத்தனமான சம்பவமாக இருந்த போதிலும், அந்தப் பெயவர் அவன் சொல்வதிலும் ஒரு நன்மை இருக்கக் கூடுமென்று நம்பி அவன் சொல்லியபடி செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த குதிரையை நகர்த்தி விளையாடி ஒரு வேளை தோற்றும் இருக்கலாம். அவன் சொல்லியதை கேட்டது நன்மையில் தான் முடிந்தது. எதிலும் ஒரு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை நன்மையில் தான் முடியும். எங்கே அவநம்பிக்கை தோன்றுகிறதோ அங்கேதான் தோல்வியின் துவக்கம் உள்ளது.

ஆகர்ஷ்ண விதி என்று ஒன்று உள்ளது. அதன்படி நாம் எதை அதிகம் விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.

முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றக் கொள்ளும்போது எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயத்தில் ஓட்டுவதனால் நிச்சயம் கீழே விழத்தான் செய்வார்கள். பிறகு நன்றாக ஒட்டக் கற்றுக் கொண்டோம் இனி விழ மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் கீழே விழாமல் இருக்கச் செய்கிறது.

எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது நிச்சயம் அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.

நன்றி!
கிருஷ்ணா வேணுகோபால்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 03, 2010 2:51 am

:idea:

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 03, 2010 3:08 am

எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற
எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது
நிச்சயம் அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.

நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 03, 2010 4:39 pm

kalaimoon70 wrote:எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற
எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது
நிச்சயம் அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.

நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196

நிச்சியமாக மாஸ்டர்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Mar 03, 2010 4:51 pm

நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 4:58 pm

எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற
எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது நிச்சயம்
அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.

என் வாழ்க்கையில் நிறைய இவ்வாறு நடந்துள்ளது அப்பு நன்மைக்கு நம்பிக்கை 678642 நன்மைக்கு நம்பிக்கை 678642 நன்மைக்கு நம்பிக்கை 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 03, 2010 5:06 pm

ஆகர்ஷ்ண விதி என்று ஒன்று உள்ளது. அதன்படி நாம் எதை அதிகம்
விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது
நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.


+ve கட்டுரை நன்றி நன்மைக்கு நம்பிக்கை 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா நன்மைக்கு நம்பிக்கை 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 3:13 am

நிர்பமா wrote:
எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற
எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது நிச்சயம்
அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.

என் வாழ்க்கையில் நிறைய இவ்வாறு நடந்துள்ளது அப்பு நன்மைக்கு நம்பிக்கை 678642 நன்மைக்கு நம்பிக்கை 678642 நன்மைக்கு நம்பிக்கை 678642
நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 3:16 am

நிலாசகி wrote:ஆகர்ஷ்ண விதி என்று ஒன்று உள்ளது. அதன்படி நாம் எதை அதிகம்
விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது
நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.


+ve கட்டுரை நன்றி நன்மைக்கு நம்பிக்கை 677196
நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 3:16 am

யமுனாஸ் wrote:நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196
நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக