புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 27%
சிவா
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
310 Posts - 42%
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் விளக்கம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 03, 2010 10:22 am

First topic message reminder :



கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........




மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 11:01 am

nandhtiha wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா

குறளை நன்றாக பாருங்கள்


உங்கள் கருத்துக்கு நன்றி



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 04, 2010 11:22 am

prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........

--- [You must be registered and logged in to see this image.] --
ஒரு சிறு கதை:

ஒரு மாணவன் அனைத்து விதமான சண்டைகளையும்/தற்காப்பு களையும் தெரிந்த
குருவிடம் பாடம் பயில சென்றானாம். குருவும் தனக்கு தெரிந்த அத்தனை
வித்தைகளையும் கற்றுக்கொடுத்துள்ளார்.

நாட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் (சண்டை சம்மந்தமான) வெற்றியும்
பெற்றானாம். ஒரு நாள் தன்னுடைய குருவே போட்டிக்கு அழைத்தானாம். (இதைத்தான் வள்ளுவர் கூடாது என்கிறார்?)

குறு மனம் கலங்கி வீட்டில் உட்காந்திருக்கிறார். அவருடைய மனைவி: ஏன் இப்படி கவலையுடன் உள்ளீர்கள்?
குறு: நான் எனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும்
கற்றுக்கொடுத்துவிட்டேன், என் மாணவனோ இளைஞன், எனக்கோ வயதாகி விட்டது
என்னால் அவனை வெற்றிபெற முடியாது என்றார். அவருடைய மனைவி: கையில் ஒரு
கரண்டியை கொடுத்து இப்போது போங்கள், அந்த மாணவனை தைரியமாக சண்டைக்கு
கூப்பிடுங்கள் என்றாராம். குருவும் அவ்வாறே செய்தாராம்.

சண்டைகலத்தில்: குரு தன்னுடைய மாணவனை பார்த்து சொன்னாராம், நான் எனக்கு
தெரிந்த அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டேன், ஆனால் இந்த
வித்தையை மற்றும் கற்று கொடுக்கவில்லை என்றார் (உண்மையில் அவருக்கு
கரண்டியை வைத்து எந்த சண்டையும் தெரியாது, தன்னுடைய மாணவனில் கர்வத்தை
நீக்கவே இந்த ஏற்பாடு)

மாணவன்: அய்யா என்னை மன்னித்து விடுங்கள். எல்லாம் கற்றுவிட்டேன் என்ற
இறுமாப்பு என் கண்ணை மறைத்து விட்டது. என்னுடைய குருவே நான் சண்டைக்கு
அழைத்தது பெரும் தவறு என்று காலில்விழுந்துவிட்டான்.

நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 04, 2010 1:15 pm

nandhtiha wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா


நானும் இக்கருத்தைக் கூறவேண்டும் என்று நினைத்தேன். அது அது கணினி அச்சுப்பிழை என்பதை அனைவரும் அறிவர் என்று அமைதி காத்து விட்டேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 04, 2010 1:23 pm

prabumurugan wrote:
Aathira wrote:
prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........

பிரபு முருகனுக்கு அன்புடன் ஆதிரா. நல்ல பணியைத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.ஒரு சிறு திருத்தம். இது தங்கள் மனம் புண்பபட அல்ல. மேலும் தங்களை வளர்க்க. வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் என்று பொருள். சான்றோர்களைப் பணிவது நல்ல பண்பு என்ற அடிப்படையில் ,தாஙகள் கூறுவது பொருத்தமாக் இருந்தாலும் திருக்குற்ளுக்கு எண்ணற்ற உரைகள் வந்துள்ளதால் யாரேனும் தவறு என்று வாதிட வாய்ப்புள்ளது. மேலும் அது உலகப் பொது மறை. பிழையான பதிவு வந்து விடக் கூடாது என்ற எண்ண்மே இந்த கருத்துப் பதிவு. பரிமேலழகர். மனக்குடவர், பரிதியார்
காளிங்கர், மு.வ. ஆகியோரின் உரையை படித்த பின்னே இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா


நீண்ட நேர யோசனைகளுக்கு பின்
ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் கருத்தை

ஆனால் அதில் திருத்தம் செய்வதை
என்னால் முடியாது
அந்த அளவிற்கு நான் பெரியவன் அல்ல

உங்கள் கருத்துக்கு நன்றி

நன்றி நண்பரே தங்கள் பதிலுரைக்கும், நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு இக்கருத்தை ஏற்றுக் கொண்டதற்கும். ஆனால் இது என்னுடைய கருத்து அல்ல நன்பரே பலருடைய தெளிவுரை. தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
ஆதிரா

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 1:26 pm

நன்றி நண்பரே தங்கள் பதிலுரைக்கும், நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு இக்கருத்தை ஏற்றுக் கொண்டதற்கும். ஆனால் இது என்னுடைய கருத்து அல்ல நன்பரே பலருடைய தெளிவுரை.
அன்புடன்
ஆதிரா[/quote]


சரி நானும் ஏற்றுக்கொள்கிறேன்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 1:34 pm

Aathira wrote:
nandhtiha wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா


நானும் இக்கருத்தைக் கூறவேண்டும் என்று நினைத்தேன். அது அது கணினி அச்சுப்பிழை என்பதை அனைவரும் அறிவர் என்று அமைதி காத்து விட்டேன்.


குறளை நன்றாக சோதித்து பாருங்கள்
இப்படித்தான் உள்ளது

நானும் இரண்டு நூல்களில் சோதித்துவிட்டேன்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 04, 2010 1:58 pm

prabumurugan wrote:
Aathira wrote:
nandhtiha wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா


நானும் இக்கருத்தைக் கூறவேண்டும் என்று நினைத்தேன். அது அது கணினி அச்சுப்பிழை என்பதை அனைவரும் அறிவர் என்று அமைதி காத்து விட்டேன்.


குறளை நன்றாக சோதித்து பாருங்கள்
இப்படித்தான் உள்ளது

நானும் இரண்டு நூல்களில் சோதித்துவிட்டேன்



முருகன் தாங்கள் அந்த ஒரு சொல்லில் இரண்டு பிழைகள் செய்துள்ளீர்கள். தாங்கள் இரண்டு நூல்களைப் பார்த்த்து இருக்கட்டும்.முதலில் தொழுவது அதாவது வணங்குவது என்பதற்கு எந்த (லு, ளு, ழு) எழுத்து வரும் என்று சிந்தித்துப் பாருங்கள். அது மட்டுமல்ல குறில் ’தொ’ வரவேண்டியதற்குப் பதிலாக தாங்கள் நெடில் ’தோ’ இட்டெழுதியிருக்கிறீர்கள். தோலார் - என்றால் தோல் மூடிய உடலை உடையவர் என்ற பொருள் தரும்.இங்கு வணங்குவது என்ற பொருள் எங்கு இருக்கிறது. மேலும் ’தொழாஅர்’ என்ற சொல் அளபெடை. செய்யுளில் ஓசை குறையும்போது ஓசையை நிறைவிக்க ஒரு மாத்திரை அளபெடுபெடுக்கும். இதனை செய்யுளிசை அளபெடை என்று இலக்கணம் சுட்டும். தொழார் என்று வரின் ஒரே சீர் அமைவதால் வெண்பா இலக்கணத்திற்குப் பொருந்தாது, இன்னும் விளக்கம் தேவையிருக்காது என்று நினைக்கிறேன்.
நண்பரே நாங்கள் யாரும் தங்களின் எதிரி அல்ல. தங்கள் கருத்தை பிழை என்று கூற. தங்களின் அன்பான உறவுகளே. மீண்டும் ஒரு குறிப்பு : நல்ல நம்ம்பகமானப் பதிப்பகத்தின் நல்ல தெளிவுரையுடன் அமைந்த நூலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அன்புடன் [You must be registered and logged in to see this image.]
ஆதிரா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 04, 2010 2:03 pm

நல்ல திரி அனைவருக்கும் பயனுள்ள ஒரு சிறந்த திரி



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 04, 2010 2:08 pm

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 2:11 pm

Tamilzhan wrote:கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

[url=http://kural.muthu.org/kural.php?aid=111
[You must be registered and logged in to see this link.]


இது ரெம்ப நேரத்திற்கு முன்னே
மாற்றியமைத்தசு



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக