புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 07, 2010 11:13 am

காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் ?ui=2&ik=ff07e8c64d&view=att&th=12494be400128524&attid=0.0
புகழ் பெற்ற கட்​டட கலை​ஞர் மறைந்த லாரி பேக்​கர். காந்​தி​ய​டி​க​ளைப் பார்​ப​தற்​கென்றே மும்பை வந்​த​வர். அவ​ரைப் பார்த்​த​தும் தனது கட்​டட கலை​யின் மூலம் எளி​மை​யான வீடு​களை இந்​திய ஏழை மக்​க​ளுக்கு கட்​டித்​தர வேண்​டும் என்று நினைத்​தார். தமி​ழ​கத்​தி​லும் அவர் பார்த்த கிராம வீடு​க​ளேல்​லாம் அவ​ருக்கு அதி​ச​ய​மா​கவே தோன்​றி​யது. அவர் பார்த்த அரு​மை​யான வீடு​கள், வாழ்​வ​தற்கு வச​தி​யா​க​வும், காற்​றோட்​ட​மிக்​க​தா​க​வும், குழந்​தை​கள் ஓடி விளை​யா​டு​வ​தற்கு ஏற்​ற​படி விசா​ல​மா​ன​தா​க​வும் இருந்​தன. அத்​த​கைய வீடு​களை தஞ்சை மண்​ட​லத்​தின் கோனே​ரி​ரா​ஜ​பு​ரம், திப்​பி​ரா​ஜ​பு​ரம், உடை​யா​ளூர், விச​லூர், செம்​மங்​குடி, தேதி​யூர், விஷ்​ணு​பு​ரம் போன்ற பல கிரா​மங்​க​ளில் காண​லாம்.

இவ்​வீ​டு​கள் இரு​ம​ருங்​கும் வரி​சை​யாக ஒவ்​வொன்​றாக தாய் சுவ​ரின் வழி​யாக இணைக்​கப்​பட்​டுள்​ளது. வீட்​டின் முதல் பகுதி ஆளோடி என்று அழைக்​கப்​ப​டு​கி​றது.குழந்​தை​கள் இந்த ஆளோ​டி​யில் ஓடி விளை​யா​டு​வதை இரு​ம​ருங்​கும் காண​லாம். தலை சாய்​மா​னத்​து​டன்​கூ​டிய வீட்​டுத் திண்​ணை​கள் வீட்​டின் இரு​பு​ற​மும் அமைந்து வீட்டை இரு​பா​க​மா​கப் பிரிக்​கின்​றன.

திண்​ணை​யில் வரும் சுதந்​தி​ர​மான காற்​றில் புழுக்​கம் இல்​லா​மல் நிம்​ம​தி​யாக படுத்​து​றங்க முடி​கி​றது. அக்​கா​லத்​தில் வீதி​யின் வழியே செல்​லும் வழிப்​போக்​கர்​கள் இப்​ப​டிப்​பட்ட வீட்டு திண்​ணை​யில் படுத்​து​றங்​கு​வர். உறங்​கு​வோ​ருக்கு குடிக்​கத் தண்​ணீர் ஒரு சொம்​பி​லும் அவ்​வீட்​டில் உள்​ளோர் வைத்​து​விட்டு செல்​வது ஒரு வழக்​க​மாக இருந்தது.

வீட்​டின் மீது வேயப்​பட்ட செங்​கல் ஓடு​கள் கோடை​கா​லத்​தில் குளிர்ச்​சி​யா​க​வும், குளிர்​கா​லங்​க​ளில் சற்று வெப்​ப​மா​க​வும் இருக்​கும்​ப​டி​யாக அமைக்​கப்​ப​டு​கி​றது.வீட்​டின் நடை​பாதை, அதனை அடுத்து ரேழி, அதன் பிறகு தாழ்​வா​ரம், பின்​னர் நடு​வில் பெரிய முற்​றம். முற்​றம் மேலே தடுப்பு எது​வும் இல்​லா​மல் வானத்தை தரி​சிக்​க​லாம். பக​லில் சூரிய வெளிச்​ச​மும் இர​வில் நில​வின் ஒளி​யை​யும் வீட்​டின் முற்​றம் கொண்​டு​வ​ரு​கி​றது. இர​வில் தனி​மை​யின் ஏகாந்​தத்தை தனது வெளி​யின் மூலம் வீட்​டுக்​குக் கொண்​டு​வ​ரு​கி​றது அது.

அந் நாளில் மிள​காய் வத்​தல், வட​கம், உளுந்து பயிர்​கள் போன்​ற​வற்றை சூரிய ஒளி வீசும் முற்​றத்​தில் காய வைப்​பார்​கள். மாதந்​தோ​றும் தோன்​றும் நட்​சத்​தி​ரங்​களை இவர்​க​ளால் முற்​றத்தி​லி​ருந்தே பார்த்​துக் காலக் கணக்​கு​க​ளைச் சொல்​லி​வி​ட​மு​டி​கி​றது. சித்​திரை நட்​சத்​தி​ரத்தை சித்​திரை மாதத்​தி​லும், விசாக நட்​சத்​தி​ரத்தை வைகாசி மாதத்​தி​லும் பார்த்து மாதத்தை கணக்​கி​டும் வழக்​கம் இன்​றும் இவர்​க​ளி​டம் உள்ளது. முற்​றத்​தின் வழியே வரும் சூரிய ஒளி​யும் காற்​றும், வீட்டை விசா​லா​மாக்கி காற்​றோட்​டத்தை வீட்​டின் சகல பகு​தி​க​ளுக்​கும் கொண்டு செல்​கி​றது. தாழ்​வா​ரத்​தைத் தாண்டி நடுக்​கூ​டத்​தில் ஊஞ்​சல் ஒன்று தொங்கி ஆடு​வது தனி அழகு.

இன்​றைய புகழ் பெற்ற இந்​தி​யக் கட்​டட கலை​ஞ​ரான சார்​லஸ் கொரியா இது போன்ற வீடு​க​ளின் அழ​கான காற்று வெளி​யின் தன்​மை​க​ளைக் கண்டு அத​னால் கவ​ரப்​பட்டு தனது நவீன பாணி கட்​ட​டங்​க​ளி​லும் அவற்​றைக் கொண்டு வந்​துள்​ளார். டெல்​லி​யில் உள்ள பிரிட்​டிஷ் கவின்​சில் நூல​கம், மத்​திய பிர​தேச சட்ட சபைக் கட்​ட​டம், பெங்​க​ளூர், சென்னை போன்ற இடங்​க​ளில் உள்ள நவீன கட்​ட​டங்​க​ளில் இது வீடு​க​ளின் தனித்​தன்​மை​யைக் கொண்டு வந்​துள்​ளார். பரந்த வெளி​யில் இருப்​பது போன்​றும் நீல நிற வானத்​தைப் பார்ப்​பது போன்​றும் சூரிய ஒளி கற்​றை​க​ளில் நனை​வது போன்​றும் இவ​ரது கட்​ட​டங்​கள் தோன்​று​கின்​றன.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 07, 2010 2:26 pm

அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தந்தமைக்கு நன்றி. ஏக்கமாக இருக்கிறது. இக்காலத்த்ல் இது கூடுமோ என்று. ஒரு குறிப்பு. இக்கட்டுரையை தங்கள் அனுமதியுடன் நான் சேமித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள்.
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 07, 2010 2:28 pm

Aathira wrote:அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தந்தமைக்கு நன்றி. ஏக்கமாக இருக்கிறது. இக்காலத்த்ல் இது கூடுமோ என்று. ஒரு குறிப்பு. இக்கட்டுரையை தங்கள் அனுமதியுடன் நான் சேமித்துக் சேமித்திக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்.
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642

காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 ஏக்கமாக இருக்கிறது. இக்காலத்த்ல் இது கூடுமோ என்று "எனக்கும் தான்"

நானே இண்டர்நெட்ல சுட்டது தான,

என்ன அனுமதி வேண்டி கெடக்கு. எடுத்து கொள்ளுங்கள்..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 07, 2010 2:32 pm

சுட்டாலும் இச்சங்கு வெண்மையாகவும் ஏக்கம் தருவனவாயும் இருக்கு... ந்ன்றி சரவணா....!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 07, 2010 2:35 pm

கலை wrote:சுட்டாலும் இச்சங்கு வெண்மையாகவும் ஏக்கம் தருவனவாயும் இருக்கு... ந்ன்றி சரவணா....!
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக