புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரியபட்டா


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 5:13 pm

ஆரியபட்டா 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் நாலந்தா பல்கலைகழகத்தில் பயின்றார். பின்னர் அவர் வான சாஸ்திரம் பற்றிய பல அரிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இவரது ஆய்வறிக்கை மிக சிறந்ததாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது. குப்தர்களின் ஆட்சி நடைபெற்ற காலம் அது. அப்போது அதன் ஆட்சியாளரான புத்தகுப்தா என்பவர் இவரது ஆராய்ச்சிகளை பாராட்டி நாலந்தா பல்கலைகழகத்தின் தலைவராக நியமித்தார்.


பூமி உருண்டை வடிவம் என்றும், அது தன்னை தானே சுற்றி கொள்கிறது என்றும், அதனாலேயே இரவும் பகலும் ஏற்படுகின்றது என்றும் உலகத்திற்கு முதன் முதலில் அறிவித்தவர் ஆரியபட்டா தான். அவர் சந்திரன் தானாக ஒளிர்வது கிடையாது என்றும், அது சூரிய வெளிச்சத்தினாலேயே ஒளிர்கிறது என்றும் அறிவித்தார். சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணமானது பூமி மற்றும் சந்திரனின் நிழலினால் ஏற்படுகிறது என்றும், இந்து மத நம்பிக்கை படி ராகு, சூரியனை விழுங்குவதால் அல்ல என்றும் நம்பினார்.


மேலும் பூமியே இந்த பிரபஞ்சத்தின் நடுவில் உள்ளதாக நம்பினார். சில கோள்களின் ஒழுங்கற்ற இயக்கத்தை விளக்க கிரேக்க மன்னன் ptelemy இன் epicycle இவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. .


விண்வெளி துறையில் மட்டும் அல்லாது கணிதத்திலும் அவருடைய பங்களிப்பு அபரிமிதமானதாகும். கணிதத்தில் பை (pi) யின் மதிப்பு 3.1416 என்று முதன் முதலில் அறிவித்தவர் இவர் தான். எனினும் அது தோராயமான மதிப்பே ஆகும். Sine வாய்ப்பாட்டை அறிமுகம் செய்த கணித மேதை இவரேயாவார். ax-by=c என்னும் சமன்பாட்டின் விடையை கண்டுபிடிக்கும் முறையை அறிமுகம் செய்தார். அது மட்டும் இல்லாமல் 100,000,000,000 போன்ற எண்களை வார்த்தைகளில் எழுதும் ஒரு புதிய முறையை அறிமுகம் செய்தார். அதிக இலக்கங்கள் கொண்ட எண்களை கவிதை நடையில் எழுதினார். ஆனால் அவற்றை புரிந்து கொள்ளவது சற்று சிரமமாக இருந்தது.


அது மட்டும் அல்லாது கணிதத்தின் வேறு துறைகளான வடிவியல், அளவியல், வர்க்க மூலம், கன மூலம், வான் கோளங்கள், ஆகியவற்றை பற்றியும் ஆரியபட்டா ஆராய்ச்சி செய்தார்.


பின்னர் ஆரியபட்டசித்தாந்தம் என்னும் ஆராய்ச்சி நூலை எழுதினார். இந்த நூலே தற்போதும் விண்வெளி கணக்கிற்கான பாட நூலாக விளங்குகிறது. இப்போதும் ஆரியபட்டாவின் விண்வெளி தகவல்களை கொண்டே இந்து பஞ்சாங்கத்தை உருவாக்குகின்றனர். அனைத்துக்கும் மேலாக இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட முதல் இந்திய செயற்கை கோளுக்கு அவரது பெயரை வைத்து பெருமை சேர்த்தது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 2:07 pm

நல்ல அறிய தகவல் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆரியபட்டா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 2:52 pm

அனைவரும் அறிய வேண்டிய அற்புத தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக