புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
31 Posts - 53%
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
1 Post - 2%
jairam
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
1 Post - 2%
சிவா
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
1 Post - 2%
Manimegala
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
13 Posts - 4%
prajai
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
3 Posts - 1%
jairam
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் விளக்கம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 03, 2010 10:22 am



கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........




மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 10:24 am


தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்
முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும்
அதனால் என்ன பயன்?

இன்று நடக்கிறதா முருகா இல்லையே

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 03, 2010 10:26 am

நிர்பமா wrote:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்
முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும்
அதனால் என்ன பயன்?

இன்று நடக்கிறதா முருகா இல்லையே

இன்று நடக்குதோ இல்லையோ
இதற்க்கு விளக்கம் அன்றைக்கே சொல்லிவிட்டார்

என்னதான் ஒருவன் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 9:05 am

[You must be registered and logged in to see this link.] அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.


ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 9:11 am

நல்ல தொடக்கம் பிரபு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]



இதையே தினமும் பதியுங்கள்

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 9:13 am

செந்தில் wrote:நல்ல தொடக்கம் பிரபு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
இதையே தினமும் பதியுங்கள்



[You must be registered and logged in to see this image.]



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 9:14 am

எங்க கிளம்பீட்டிங்க பிரபு [You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 04, 2010 9:34 am

prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........

பிரபு முருகனுக்கு அன்புடன் ஆதிரா. நல்ல பணியைத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.ஒரு சிறு திருத்தம். இது தங்கள் மனம் புண்பபட அல்ல. மேலும் தங்களை வளர்க்க. வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் என்று பொருள். சான்றோர்களைப் பணிவது நல்ல பண்பு என்ற அடிப்படையில் ,தாஙகள் கூறுவது பொருத்தமாக் இருந்தாலும் திருக்குற்ளுக்கு எண்ணற்ற உரைகள் வந்துள்ளதால் யாரேனும் தவறு என்று வாதிட வாய்ப்புள்ளது. மேலும் அது உலகப் பொது மறை. பிழையான பதிவு வந்து விடக் கூடாது என்ற எண்ண்மே இந்த கருத்துப் பதிவு. பரிமேலழகர். மனக்குடவர், பரிதியார்
காளிங்கர், மு.வ. ஆகியோரின் உரையை படித்த பின்னே இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 10:48 am

Aathira wrote:
prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........

பிரபு முருகனுக்கு அன்புடன் ஆதிரா. நல்ல பணியைத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.ஒரு சிறு திருத்தம். இது தங்கள் மனம் புண்பபட அல்ல. மேலும் தங்களை வளர்க்க. வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் என்று பொருள். சான்றோர்களைப் பணிவது நல்ல பண்பு என்ற அடிப்படையில் ,தாஙகள் கூறுவது பொருத்தமாக் இருந்தாலும் திருக்குற்ளுக்கு எண்ணற்ற உரைகள் வந்துள்ளதால் யாரேனும் தவறு என்று வாதிட வாய்ப்புள்ளது. மேலும் அது உலகப் பொது மறை. பிழையான பதிவு வந்து விடக் கூடாது என்ற எண்ண்மே இந்த கருத்துப் பதிவு. பரிமேலழகர். மனக்குடவர், பரிதியார்
காளிங்கர், மு.வ. ஆகியோரின் உரையை படித்த பின்னே இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா


நீண்ட நேர யோசனைகளுக்கு பின்
ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் கருத்தை

ஆனால் அதில் திருத்தம் செய்வதை
என்னால் முடியாது
அந்த அளவிற்கு நான் பெரியவன் அல்ல

உங்கள் கருத்துக்கு நன்றி



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Mar 04, 2010 10:56 am

வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக