புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
4 Posts - 3%
bala_t
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
1 Post - 1%
prajai
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
6 Posts - 1%
prajai
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் விளக்கம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 03, 2010 10:22 am



கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........




மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 10:24 am


தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்
முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும்
அதனால் என்ன பயன்?

இன்று நடக்கிறதா முருகா இல்லையே

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 03, 2010 10:26 am

நிர்பமா wrote:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்
முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும்
அதனால் என்ன பயன்?

இன்று நடக்கிறதா முருகா இல்லையே

இன்று நடக்குதோ இல்லையோ
இதற்க்கு விளக்கம் அன்றைக்கே சொல்லிவிட்டார்

என்னதான் ஒருவன் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 9:05 am

[You must be registered and logged in to see this link.] அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.


ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 9:11 am

நல்ல தொடக்கம் பிரபு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]



இதையே தினமும் பதியுங்கள்

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 9:13 am

செந்தில் wrote:நல்ல தொடக்கம் பிரபு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
இதையே தினமும் பதியுங்கள்



[You must be registered and logged in to see this image.]



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 9:14 am

எங்க கிளம்பீட்டிங்க பிரபு [You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 04, 2010 9:34 am

prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........

பிரபு முருகனுக்கு அன்புடன் ஆதிரா. நல்ல பணியைத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.ஒரு சிறு திருத்தம். இது தங்கள் மனம் புண்பபட அல்ல. மேலும் தங்களை வளர்க்க. வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் என்று பொருள். சான்றோர்களைப் பணிவது நல்ல பண்பு என்ற அடிப்படையில் ,தாஙகள் கூறுவது பொருத்தமாக் இருந்தாலும் திருக்குற்ளுக்கு எண்ணற்ற உரைகள் வந்துள்ளதால் யாரேனும் தவறு என்று வாதிட வாய்ப்புள்ளது. மேலும் அது உலகப் பொது மறை. பிழையான பதிவு வந்து விடக் கூடாது என்ற எண்ண்மே இந்த கருத்துப் பதிவு. பரிமேலழகர். மனக்குடவர், பரிதியார்
காளிங்கர், மு.வ. ஆகியோரின் உரையை படித்த பின்னே இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 10:48 am

Aathira wrote:
prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........

பிரபு முருகனுக்கு அன்புடன் ஆதிரா. நல்ல பணியைத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.ஒரு சிறு திருத்தம். இது தங்கள் மனம் புண்பபட அல்ல. மேலும் தங்களை வளர்க்க. வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் என்று பொருள். சான்றோர்களைப் பணிவது நல்ல பண்பு என்ற அடிப்படையில் ,தாஙகள் கூறுவது பொருத்தமாக் இருந்தாலும் திருக்குற்ளுக்கு எண்ணற்ற உரைகள் வந்துள்ளதால் யாரேனும் தவறு என்று வாதிட வாய்ப்புள்ளது. மேலும் அது உலகப் பொது மறை. பிழையான பதிவு வந்து விடக் கூடாது என்ற எண்ண்மே இந்த கருத்துப் பதிவு. பரிமேலழகர். மனக்குடவர், பரிதியார்
காளிங்கர், மு.வ. ஆகியோரின் உரையை படித்த பின்னே இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா


நீண்ட நேர யோசனைகளுக்கு பின்
ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் கருத்தை

ஆனால் அதில் திருத்தம் செய்வதை
என்னால் முடியாது
அந்த அளவிற்கு நான் பெரியவன் அல்ல

உங்கள் கருத்துக்கு நன்றி



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Mar 04, 2010 10:56 am

வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக