புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
74 Posts - 47%
heezulia
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
5 Posts - 3%
prajai
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
jairam
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Jenila
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 4:20 am

First topic message reminder :

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்




காதல், இந்த மூன்றெழுத்தில்தான் உலகம் என்னும் நான்கெழுத்து அடங்கியிருக்கிறது. இந்தப் பூமியின் மூன்று பாகம் கடலால் அல்ல. காதலால் தான் நிரம்பியிருக்கின்றது.

கிரகங்களுக்கு ஈர்ப்புச்சக்தி இருக்கின்றது. அது வேறொன்றுமில்லை காதலால்தான். இந்தக்காதல் இல்லையென்றால் அவை இயக்கத்தை இழந்துவிடும்.

மனிதன் சுவாசிப்பதால் மட்டும் வாழவில்லை.. காதலிப்பதால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தேன் என்றால் இனிமை இருக்கவேண்டும். மலர் என்றால் மணம் இருக்கவேண்டும். நெருப்பு என்றால் சூடு இருக்கவேண்டும். நீர் என்றால் குளிர்ச்சி இருக்கவேண்டும். மனிதன் என்றால் காதல் இருக்க வேண்டும்.


அதனால்தான் எட்டயபுரத்து எழுச்சி கவிஞன் பாரதி

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்

கலவியினால் மானுடர்க்குக் கவலை தீரும்

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்

ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே

என்று பாட்டு வரிகளால் பறைசாற்றினான்.




சிரிக்கும்போது கரங்கள் கோர்க்கவும், அழும்போது தோள்கொடுத்து ஆறுதல் செய்வதும் காதல் தான். இந்தக்காதல் என்னும் ஆனந்தக்கடலில் மூழ்கியபோது கிடைத்த சில முத்துக்களை உங்கள் விழிகளுக்கு விருந்து வைக்கிறேன்.

இனிது இனிது காதல் இனிது

காதல் இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சம் அழகாக இருந்திருக்காது. விஞ்ஞானியின் பார்வையில் இந்த பூமி ஒரு பூகோளம்„ காதலர்களின் பார்வையில் இந்தப் பூமி ஒரு பூக்கோலம்.

காதல் வளர்வதற்கும் தொடர்வதற்கும் வயது ஒரு தடையாக எப்போதும் இருந்ததில்லை. வயதெல்லாம் காமத்துக்குத்தானே தவிர காதலுக்கு ஒருபோதும் இல்லவே இல்லை.

காமம் முதலில் இனிக்கும் பின் சலிக்கும் கசக்கும்.

காதல் எப்போதும் இனிக்கும். காதலுக்கு முதிர்வு உண்டே தவிர தளர்வு கிடையாது. அதனால்தான் காதல் உயிரின் இயற்கை என்று பாடிய பாரதி தாசன் முதியோர் காதலையும் முறையாக எழுதினார்.

என் அன்புக்குரியவளே, உன்னிடம் காதல் கொண்டுள்ளேன். காதல் தான் மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது என்று அருமை மனைவி ஜென்னிக்கு கடிதம் எழுதினார். கார்ல்மார்க்ஸ்.

ஆதாமும் ஏவாளும் சேர்ந்து எச்சில் படுத்தி உண்டதால்தான் ஆப்பிள் இன்னமும் இனித்துக் கொண்டிருக்கிறது.

காதல் ஓர் அவஸ்தை. அந்த அவஸ்தையில் தான் சுகமும் இருக்கிறது.

காதல் ஓர் அதிசயமான உறவு. காதலிக்கும் வரை அவன்யாரோ? அவள்யாரோ? காதலித்தபின் அவன் வேறோ, அவள்வேறோ என்று பிரிக்க முடியாமல் பிணைந்து விடுகிறார்கள்.

காதலர்கள் கண்ணால் சுவாசிப்பார்கள். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதுதான் அவர்களுக்கு சுவாசமே வருகிறது.

காதலுக்குக் கண்ணில்லை என்றவன் காதலைச் சுவைக்காதவன். எதிலும் அன்பை, அழகைக் காணும் கண் காதலுக்குத்தான் உண்டு.

காதல் ஒரு வினோதமானநெருப்பு. பற்ற வைத்தால் பற்றாது, அணைத்தால் அணையாது. இந்தத் தீ எவர் இதயத்தில் பற்றுகிறதோ, அது தீயவற்றை அழித்து பரிசுத்தப்படுத்தும்.

காதல் ஒரு வித்தியாசமான சூதாட்டம். மாமன்னர்கள் சிலர் தங்கள் மணிமகுடங்களையே பணயமாக வைத்துச்சூதாடியிருக்கிறார்கள். சிலநேரங் களில் உயிரையே பணயமாக வைத்திருக்கிறார்கள். இதில் இழப்பவன் பெறுகிறான். தோற்றவன் வெற்றி பெறுகிறான்.

உடலைத் தொட்டதும் காதலை இழந்து விடுகிறார்கள் பலர் காதலைத்தொட்டு உடலை அடைபவர்கள் மிகமிகக்குறைவு. இப்படி வினோதங்களின், முரண்களின் மொத்த வடிவமே காதல். ஆனால் அதில்தான் சுகமும் அழகும் இருக்கின்றது.

ஆணோ, பெண்ணோ யாராயினும் ஒருமுறை ஒரு சந்தர்ப்பம், ஒரு விநாடி காதலில் விழாதவர் கிடையாது. ரத்தக்கறைபடிந்த வரலாற்று ஏடுகளில் காதல் காவியங்களும் கல்லறைகளும் புதைந்து கிடக்கின்றன.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jun 19, 2009 4:00 am

பெரிய கல்லுக்குமா!!!!!! அது சரி பொண்ணுங்கதான் கல்நெஞ்சம் கொண்டவர்கள் ஆச்சே ஒண்ணும் பண்ணாது. நல்லா நீக்கலாம்.
ஆமா நீங்கள் எப்படி???

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 8:25 am

காதல்

அது சோம்பேறிகளின் பொழுது போக்கு விளையாட்டு

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 8:27 am

கல்யாணம் முடியும் வரை இனிக்கும்.

பிறகு அவ்வளவுதான்? என்ன கொடுமை சார் இது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 1:07 pm

ruban1 wrote:பெரிய கல்லுக்குமா!!!!!! அது சரி பொண்ணுங்கதான் கல்நெஞ்சம் கொண்டவர்கள் ஆச்சே ஒண்ணும் பண்ணாது. நல்லா நீக்கலாம்.
ஆமா நீங்கள் எப்படி???

பல போறாட்டங்களை சந்திக்க கண்டிப்பாக கல்நெஞ்சாக இருந்து தானே ஆக வேண்டும்..இல்லையேல் ஏறி மிதித்து அல்லவா விடுகின்றனர் :!:

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jun 19, 2009 3:32 pm

நல்லது நீங்கள் வாள்க்க்கையில் ரொம்ப அடிபட்டிருக்கிறிங்க.(நல்ல அர்த்தத்தில்தான் சொன்னேன்) இதுக்கும் பிறகு விவாதம் வரக்கூடாது.

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 5:33 pm

சரிங்கோ...புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 5:37 pm

காதல் மனிதனை மி௫கமாகதான் ஆக்கும்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 5:49 pm

மு௫கனடிமை wrote:காதல் மனிதனை மி௫கமாகதான் ஆக்கும்

ஐயோ கடவுலே....
முருகன் மிருகமானாரா???
சிவன் மிருகமானாரா??
ராமண் மிருகமானாரா??
கிருஷ்ணர்,.....

மனிதன் கடவுலாக முடியாது தான்...ஆனால் காதல் ஒன்று தானே...
இதுலே என்ன விசயம் னா..கடவுள் 2 தாரங்களைக் கொண்டவர்கள்.....

சாபா...முடியலே,,,,, :geek:

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 5:52 pm

காதல் கல்யாணத்தில் முடிந்தால்,

அந்தக் காதல் மனிதனை மி௫கமாகதான் ஆக்கும்

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 5:53 pm

புராணங்கள் வேறு.

நாம் வேறு

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக