புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
32 Posts - 56%
heezulia
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
17 Posts - 3%
prajai
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
9 Posts - 1%
Jenila
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
4 Posts - 1%
jairam
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Mar 22, 2010 10:33 am

புவனேஸ்வர்: விவசாய உற்பத்தியில் சாதித்ததற்காக, தேசிய விருது பெற்ற மனைவியை கணவன் , வீட்டை விட்டு விரட்டினான்; 'விருது பெற ரயிலில் அதிகாரியுடன் பயணித்ததே கணவனின் கோபத்துக்கு காரணம்.வியப்பாக இருக்கிறதா? உண்மை தான். அறியாமையின் பிடியில் உள்ள பழங்குடி மக்களிடையே உள்ள பரிதாப நிலை இது.
ஒரிசா, கலகண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இனப்பெண் மதுரா சாபர் (40). இவரது கணவர் ராடான், கூலித் தொழிலாளி. ஐந்து குழந்தைகளுக்கு தாயான மதுரா சாபர், விவசாய தொழில் செய்துவந்தார்.இவர் தனது வயலில் சிறந்த முறையில் காளான் பயிரிட்டமைக்காக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து பல மாநிலங்களை சேர்ந்த 101 விவசாயிகள், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.இவர்களுக்கு விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், கடந்த மாதம் டில்லியில் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த விருது பெற , அரசு அதிகாரிகளுடன் மதுரா சாபர், ரயிலில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. கணவனுடன் செல்லவில்லை. ரயிலில் மதுராவுடன் வேளாண் இணை இயக்குனர் ஒருவரும், நான்கு அதிகாரிகளும் பயணம் செய்தனர். இவருக்கு விருது பெற்ற மகிழ்ச்சி, அவர் வீடு திரும்புகையில் இல்லாமல் போய்விட்டது.
டில்லியிலிருந்து வீடு திரும்பியவுடன் இவரது கணவர், இவரை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். 20 நாட்கள் ஆகிறது, இன்னும் இவர் தனது தாய் வீட்டில் தான் இருக்கிறார்.கணவரின் செயல் குறித்து மதுரா கூறுகையில், 'நான் டில்லியிலிருந்து விருதுடன் திரும்பி வந்தவுடன் அவர் பெருமை அடையாமல், என்னை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். எனது கணவர் எனது நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புகிறார். நான் டில்லி செல்ல அவரிடம் அனுமதி பெற்றுதான் சென்றேன்.

நான் குற்றமற்றவள் என்று அவரிடம் கெஞ்சி பார்த்து விட்டேன். கிராமத்தார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் மசிவதாக தெரியவில்லை.' என்று தெரிவித்தார்.இவர் தனது கணவர் கூறும் பகுத்தறிவற்ற குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து போயிருப்பதாகவும், அவருடைய பணம் பொருள் ஏதும் தேவையில்லை என்றும், அவர் தன்னை ஒதுக்குவதற்கு என்ன காரணம் புரியவில்லை. இவ்வளவு அற்பத்தனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார்.கிராம பெரியவர்களும், அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு, மதுராவை கணவன் ஏற்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக