புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
25 ரூபா
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
மின்னஞ்சலில் வந்த கதையை சுருக்கமாக பகிர்கின்றேன்
தாய் வேலை முடிந்து வரும்போது காத்திருந்த மகன் தாயை ஒரு கேள்வி கேட்டான் “அம்மா உங்களிற்கு மணிக்கு எவளவு சம்பளம் கிடைக்கின்றது” என்று.
வேலையால் வந்த அன்னைக்கு களைப்பில் மகனின் கேள்வி சினத்தை மூட்டியது,
“இது உனக்குத் தேவையில்லாத விடையம்” என்று எரிச்சலாகவே பதிலளித்தார். பின்னர் மணிக்கு 50 ரூபா உழைப்பதாகச் சொன்னார்.
“அம்மா ஒரு 25 ரூபா கிடைக்குமா...?’’ என மகன் திரும்பக் கேட்க, தாய் “இதற்குத்தான் முதல்கேள்வி கேட்டாயா..? இந்த வயதில் உனது கேள்வியைப் பாரேன், உனக்கு தேவையற்ற விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு எல்லாம் பணம் கொடுக்க முடியாது போ... போய் உனது அறையில் தூங்கு ” என கோபத்துடன் கண்டிப்பாகச் சொல்லிவிட மகன் தலையைக் கவிழ்ந்தபடியே தனது அறைக்குப் போய் கதவினைச் சாத்திக் கொண்டார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த தாய் மகன் ஒருபோதும் பணம் கேட்டதில்லையே ஏன் இப்படிக்கேட்டார் என யோசித்து விட்டு தான் கடுமையாக நடந்ததையும் எண்ணி 25 ரூபாவை கொடுத்துத்தான் பார்ப்போம் என மகனது அறைக்குச்சென்றார்.
“மகனே தூங்கிவிட்டாயா..?”
“இல்லையம்மா’’
“சரி இந்தா நீ கேட்ட 25 ரூபா” எனக் கொடுத்தார் மகன் நன்றி சொல்லி வாங்கி தனது தலையணையின் கீழ் இருந்த மேலும் சில பணங்களுடன் சேர்த்தார் இதைக்கண்ட தாய்க்கு மீண்டும் கோபம் ஏற்பட்டது, “ஏற்கனவே பணம் வைத்துக்கொண்டு மீண்டும் ஏன் கேட்டாய்” எனப் பேச மகன் பணம் எல்லாவற்றையும் எண்ணித் தாயிடம் கொடுத்தார்.
“ உங்கள் ஒருமணித்தியாலத்தை நான் வாங்கலாமா அம்மா ? இந்தாங்கம்மா 50 ரூபா நாளைக்கு வேலையால் ஒருமணி நேரம் முன்னதாக வந்து என்னுடன் அந்த மணித்தியாலங்களைச் செலவு செய்யுங்கள்” என்றார் தாயின் கண்கள் கலங்கியது மகனைக் கட்டி அணைத்தர்.
கதை வாசித்ததும் எனது கண்களும் கலங்கின... உங்களிற்கும் அப்படி இல்லையா..?
எமது வாழ்விற்காக கடுமையாக உழைக்கின்றோம், எமது நேரங்களை எல்லாம் விற்றுவிடுகின்றோம், ஆனால் யாருக்காக எமது நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதனை மறக்கின்றோம், எமது பிள்ளைகளிற்காக ஒரு சில மணித்துளிகளையேனும் ஒதுக்குவோம்.
தாய் வேலை முடிந்து வரும்போது காத்திருந்த மகன் தாயை ஒரு கேள்வி கேட்டான் “அம்மா உங்களிற்கு மணிக்கு எவளவு சம்பளம் கிடைக்கின்றது” என்று.
வேலையால் வந்த அன்னைக்கு களைப்பில் மகனின் கேள்வி சினத்தை மூட்டியது,
“இது உனக்குத் தேவையில்லாத விடையம்” என்று எரிச்சலாகவே பதிலளித்தார். பின்னர் மணிக்கு 50 ரூபா உழைப்பதாகச் சொன்னார்.
“அம்மா ஒரு 25 ரூபா கிடைக்குமா...?’’ என மகன் திரும்பக் கேட்க, தாய் “இதற்குத்தான் முதல்கேள்வி கேட்டாயா..? இந்த வயதில் உனது கேள்வியைப் பாரேன், உனக்கு தேவையற்ற விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு எல்லாம் பணம் கொடுக்க முடியாது போ... போய் உனது அறையில் தூங்கு ” என கோபத்துடன் கண்டிப்பாகச் சொல்லிவிட மகன் தலையைக் கவிழ்ந்தபடியே தனது அறைக்குப் போய் கதவினைச் சாத்திக் கொண்டார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த தாய் மகன் ஒருபோதும் பணம் கேட்டதில்லையே ஏன் இப்படிக்கேட்டார் என யோசித்து விட்டு தான் கடுமையாக நடந்ததையும் எண்ணி 25 ரூபாவை கொடுத்துத்தான் பார்ப்போம் என மகனது அறைக்குச்சென்றார்.
“மகனே தூங்கிவிட்டாயா..?”
“இல்லையம்மா’’
“சரி இந்தா நீ கேட்ட 25 ரூபா” எனக் கொடுத்தார் மகன் நன்றி சொல்லி வாங்கி தனது தலையணையின் கீழ் இருந்த மேலும் சில பணங்களுடன் சேர்த்தார் இதைக்கண்ட தாய்க்கு மீண்டும் கோபம் ஏற்பட்டது, “ஏற்கனவே பணம் வைத்துக்கொண்டு மீண்டும் ஏன் கேட்டாய்” எனப் பேச மகன் பணம் எல்லாவற்றையும் எண்ணித் தாயிடம் கொடுத்தார்.
“ உங்கள் ஒருமணித்தியாலத்தை நான் வாங்கலாமா அம்மா ? இந்தாங்கம்மா 50 ரூபா நாளைக்கு வேலையால் ஒருமணி நேரம் முன்னதாக வந்து என்னுடன் அந்த மணித்தியாலங்களைச் செலவு செய்யுங்கள்” என்றார் தாயின் கண்கள் கலங்கியது மகனைக் கட்டி அணைத்தர்.
கதை வாசித்ததும் எனது கண்களும் கலங்கின... உங்களிற்கும் அப்படி இல்லையா..?
எமது வாழ்விற்காக கடுமையாக உழைக்கின்றோம், எமது நேரங்களை எல்லாம் விற்றுவிடுகின்றோம், ஆனால் யாருக்காக எமது நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதனை மறக்கின்றோம், எமது பிள்ளைகளிற்காக ஒரு சில மணித்துளிகளையேனும் ஒதுக்குவோம்.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
இது தற்பொழுது மலேசியா வானொலி THR.Fm-ல் வலம் வரும் ஒரு பொதுநல அறிவிப்பு!
குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!
பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)
குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!
பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
வலையில்சிவா wrote:இது தற்பொழுது மலேசியா வானொலி THR.Fm-ல் வலம் வரும் ஒரு பொதுநல அறிவிப்பு!
குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!
பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)
உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி wrote:வலையில்சிவா wrote:இது தற்பொழுது மலேசியா வானொலி THR.Fm-ல் வலம் வரும் ஒரு பொதுநல அறிவிப்பு!
குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!
பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)
உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
பாலன் என்பதுதான் வழிப்போக்கனின் பெயரா?
இவரின் இன்னொரு பெயர் பாலானந்த சுவாமிகளா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல கருத்துள்ள கடிதம் பகிர்ந்தமைக்கு நன்றி பாலன்
பின் குறிப்பு : எனக்கும் இந்த கடிதம் வந்தது.. ஆனால் அது குழந்தை அப்பாவிடம் கேட்டது எனக்காக ஒரு மணி நேரம் செலவிட முடியுமா என்று
பின் குறிப்பு : எனக்கும் இந்த கடிதம் வந்தது.. ஆனால் அது குழந்தை அப்பாவிடம் கேட்டது எனக்காக ஒரு மணி நேரம் செலவிட முடியுமா என்று
haseem_mhm wrote:அழவைத்து விட்டீர்கள் வழிப்போக்கன் அவர்களே
உன்மையில் குழந்தைச்செல்வங்கள் எம் கண்கள்
அவர்களை மனதளவிலும் கவனமாக வழி நடத்தவேண்டும்
தகவலுக்கு மிக்க நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எமது வாழ்விற்காக கடுமையாக உழைக்கின்றோம், எமது நேரங்களை
எல்லாம் விற்றுவிடுகின்றோம், ஆனால் யாருக்காக எமது நேரத்தை ஒதுக்க
வேண்டும் என்பதனை மறக்கின்றோம், எமது பிள்ளைகளிற்காக ஒரு சில
மணித்துளிகளையேனும் ஒதுக்குவோம்
சீரிய சிந்தனை செயல்படுத்தவேண்டியது. அருமையான கருத்துப் பகிர்வுக்கு நன்றி வழிப்போக்கன்
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
உண்மையில் மனதை வேதனைப்படுத்தியது. கதையின் மூலம் மனங்களை தெளிவு படுத்தியதற்கு நன்றி நண்பரே
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|