புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்துவோம் தமிழனை...!
Page 7 of 10 •
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
அன்பு ஈகரை உறவுகளே...
இன்னேரம் நீங்கள் கவ்னித்து இருப்பீர்கள்.. நமது ஈகரை முகப்பினை... அது தரும் பொலிவினை... அமைதியை...!
இந்த அழகான முகப்பை அமைத்து நமக்காக வழங்கி இருக்கும் நமது தலைமை நடத்துனர் தமிழன் அவர்களின் இந்த தன்னலமில்லா அரும் உழைப்பை வணங்கி நன்றி கூறி வாழ்த்துவோம் வாருங்கள்...!
மிக்க நன்றியும் வாழ்த்தும் தமிழன்...!
அன்பு ஈகரை உறவுகளே...
இன்னேரம் நீங்கள் கவ்னித்து இருப்பீர்கள்.. நமது ஈகரை முகப்பினை... அது தரும் பொலிவினை... அமைதியை...!
இந்த அழகான முகப்பை அமைத்து நமக்காக வழங்கி இருக்கும் நமது தலைமை நடத்துனர் தமிழன் அவர்களின் இந்த தன்னலமில்லா அரும் உழைப்பை வணங்கி நன்றி கூறி வாழ்த்துவோம் வாருங்கள்...!
மிக்க நன்றியும் வாழ்த்தும் தமிழன்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:எனக்கும் அந்த ஆதங்கம்தான் கலை.நேற்று நான் பார்த்த அந்த டிசைன் ரொம்பவே நல்லா இருந்துச்சு.ஆனா இன்னிக்கு பார்த்தப்போ எனக்கு கொஞ்சம் வேதனையா இருந்துச்சு.இதுலயும் மதம் நுழைஞ்சுடுச்சே.கலை wrote:முன்பு இருந்த பொலிவு இப்போது இல்லை என்பது என் வருத்தமான கருத்து... படுசாதாரணமாக அமைந்துவிட்டது...
கலைஞன் தன் கற்பனைவழிதான் படைப்பை செயல்படுத்த வேண்டும். க்ட்டாயத்தின் பேரில் செய்யப்படும் கலை, அழகு குலைந்து போய்விடும்.
மன்னிக்கவும் என் கருத்துக்கு.
இதைப்பற்றி நான் விளக்கமா மேல சொல்லியும் இருந்தேன் சுதா... மனசு வேதனைப்படுகிறது... முகப்பைப் பார்ப்பதை தவிர்க்கிறேன்.... என்ன செய்யமுடியும்...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
வள்ளுவர் மீண்டும் வருவார் புது பொலிவுடன்.......!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
சிக்கு சிக்கு பூம் பூம்உதயசுதா wrote:ஏன் தமிழ் இப்ப இருக்கற லோகவுல சூரியன போட்டு இருக்கீங்க.அப்புறம் இது திமுக கட்சிக்காரங்க சின்னம் மாதிரி இருக்குன்னு சொல்லப் போறாங்க.
சிக்கு சிக்கு பூம் பூம்
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம்
எட்டணா எட்டணா பொட்டு வச்சா
யாரத்தான் இந்தக்கா வுட்டு வச்சா
கொண்டையில் மல்லிப்பூ நட்டு வச்சா
கண்ணுல பாம்பத்தான் வுட்டு வச்சா
அனைவரது வாழ்த்துக்கள் வாதங்கள் பிரதிவாதங்கள் கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் ஏற்பட்டது
இங்கு குறிப்பிடக்கூடிய விடயம் என்னவெனில் நாம் ஈகரை என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேரந்த எமக்குள் கருத்து மோதல்களைத்தவிர வேறு எது எமக்குள் புகுந்தாலும் எமது நோக்கம் பாழாகிவிடும்
பொதுவாக எந்த ஒரு தளத்தை எடுத்தாலும் பெண்களின் படங்களோ உருவப்படங்களோ அலங்கரிப்பதை பார்கிறோம்
ஒரு படத்தை பார்த்ததுடன் விட்டு விடுவது வேறு
அதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது வேறு
வள்ளுவர் பற்றி அவரின் உருவம் பற்றி கருத்துக்கூற எமக்கு அருகதை இல்லை அவரது பணி உலக சரித்திரம் அனைத்து தமிழனும் (ஜாதி மதம் எந்த பாகு பாடுமற்று) போற்றுகின்ற செயல்
ஆதலால் அது குறித்து எமக்கு வாதங்கள் வேண்டாம் நாம் அதை மதிக்கிறேம்
அறபு நாடுகளில் வசிக்கின்ற அரபிகளுக்கு அது வள்ளுவர் என்பது தெரியாது அவர்களின் பார்வைக்கு ஒரு கடவுளின் படமாகத்தான் தென்படும் என்னிடமும் பலர்வினவினர் நான் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன் காரணம் வேலை தவிர்ந்த ஏனய நிமிடங்கள் ஈகரையுடன் களிவதாலும் காலை முதல் மாலை செல்லும்வரை ஈகரை திறந்துதான் இருக்கும்
இதனால்தான் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் தோன்றி இருக்கலாம் என நான் கருதுகிறேன்
மற்றும் எம் சகோதரர்களின் கோயில்களையும் கடவுளின் சிலைகளையும் நாளுக்கு நாள் காண்கிறோம்தானே அவற்றை மதித்து செல்கிறோம்மே தவிர மாறாக அகற்றக்கோர்வதில்லை அது முடியாது
கருத்துக்கள் மட்டும் மோதட்டும் யாரும் தங்களுக்குள் வேற்றுமை வளர்க்க வேண்டாம்
தமிழனின் அற்புதமான வடிவமைப்பு அழகாக இருக்கிறது எனது மனமார்ந்த நன்றிகள்
ஈகரை பொது உடமை என மார்தட்டிக்கூறும் நாம் ஒற்றுமையாக இருப்போம்
மிக்க நன்றி அனைவருக்கும்
யாரையும் குறை கூறுவது எனது நோக்கமல்ல
இங்கு குறிப்பிடக்கூடிய விடயம் என்னவெனில் நாம் ஈகரை என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேரந்த எமக்குள் கருத்து மோதல்களைத்தவிர வேறு எது எமக்குள் புகுந்தாலும் எமது நோக்கம் பாழாகிவிடும்
பொதுவாக எந்த ஒரு தளத்தை எடுத்தாலும் பெண்களின் படங்களோ உருவப்படங்களோ அலங்கரிப்பதை பார்கிறோம்
ஒரு படத்தை பார்த்ததுடன் விட்டு விடுவது வேறு
அதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது வேறு
வள்ளுவர் பற்றி அவரின் உருவம் பற்றி கருத்துக்கூற எமக்கு அருகதை இல்லை அவரது பணி உலக சரித்திரம் அனைத்து தமிழனும் (ஜாதி மதம் எந்த பாகு பாடுமற்று) போற்றுகின்ற செயல்
ஆதலால் அது குறித்து எமக்கு வாதங்கள் வேண்டாம் நாம் அதை மதிக்கிறேம்
அறபு நாடுகளில் வசிக்கின்ற அரபிகளுக்கு அது வள்ளுவர் என்பது தெரியாது அவர்களின் பார்வைக்கு ஒரு கடவுளின் படமாகத்தான் தென்படும் என்னிடமும் பலர்வினவினர் நான் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன் காரணம் வேலை தவிர்ந்த ஏனய நிமிடங்கள் ஈகரையுடன் களிவதாலும் காலை முதல் மாலை செல்லும்வரை ஈகரை திறந்துதான் இருக்கும்
இதனால்தான் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் தோன்றி இருக்கலாம் என நான் கருதுகிறேன்
மற்றும் எம் சகோதரர்களின் கோயில்களையும் கடவுளின் சிலைகளையும் நாளுக்கு நாள் காண்கிறோம்தானே அவற்றை மதித்து செல்கிறோம்மே தவிர மாறாக அகற்றக்கோர்வதில்லை அது முடியாது
கருத்துக்கள் மட்டும் மோதட்டும் யாரும் தங்களுக்குள் வேற்றுமை வளர்க்க வேண்டாம்
தமிழனின் அற்புதமான வடிவமைப்பு அழகாக இருக்கிறது எனது மனமார்ந்த நன்றிகள்
ஈகரை பொது உடமை என மார்தட்டிக்கூறும் நாம் ஒற்றுமையாக இருப்போம்
மிக்க நன்றி அனைவருக்கும்
யாரையும் குறை கூறுவது எனது நோக்கமல்ல
நேசமுடன் ஹாசிம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
திருவள்ளுவர் கடவுள் மாதிரி தெரியறதால அவர போடவேண்டாம்ன்னு சொன்னாலும் சொல்வீங்க போல.அது நடந்தாலும் நடக்கும்.சொல்ல முடியாது.
ஒரு நல்ல வடிவமைப்பு போச்சேன்னுதான் நான் வருத்தப்படறேன்.ஆனா அதுக்கான அவரது கற்பனைய நினைச்சு ரொம்ப சந்தோசப்படுறேன்.
எல்லாரும் சொல்வாங்க கலைகள் மதத்துக்கு அப்பாற்பட்டதுன்னு ஆனா இப்பெல்லாம் கலைகளுக்குள்ளயும் மதம் நுழைஞ்சு கண்ணாமுச்சி ஆடும் போது எனக்கு வருத்தம் எழத்தான் செய்கிறது.
ஒரு நல்ல வடிவமைப்பு போச்சேன்னுதான் நான் வருத்தப்படறேன்.ஆனா அதுக்கான அவரது கற்பனைய நினைச்சு ரொம்ப சந்தோசப்படுறேன்.
எல்லாரும் சொல்வாங்க கலைகள் மதத்துக்கு அப்பாற்பட்டதுன்னு ஆனா இப்பெல்லாம் கலைகளுக்குள்ளயும் மதம் நுழைஞ்சு கண்ணாமுச்சி ஆடும் போது எனக்கு வருத்தம் எழத்தான் செய்கிறது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
haseem_mhm wrote:அனைவரது வாழ்த்துக்கள் வாதங்கள் பிரதிவாதங்கள் கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் ஏற்பட்டது
இங்கு குறிப்பிடக்கூடிய விடயம் என்னவெனில் நாம் ஈகரை என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேரந்த எமக்குள் கருத்து மோதல்களைத்தவிர வேறு எது எமக்குள் புகுந்தாலும் எமது நோக்கம் பாழாகிவிடும்
பொதுவாக எந்த ஒரு தளத்தை எடுத்தாலும் பெண்களின் படங்களோ உருவப்படங்களோ அலங்கரிப்பதை பார்கிறோம்
ஒரு படத்தை பார்த்ததுடன் விட்டு விடுவது வேறு
அதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது வேறு
வள்ளுவர் பற்றி அவரின் உருவம் பற்றி கருத்துக்கூற எமக்கு அருகதை இல்லை அவரது பணி உலக சரித்திரம் அனைத்து தமிழனும் (ஜாதி மதம் எந்த பாகு பாடுமற்று) போற்றுகின்ற செயல்
ஆதலால் அது குறித்து எமக்கு வாதங்கள் வேண்டாம் நாம் அதை மதிக்கிறேம்
அறபு நாடுகளில் வசிக்கின்ற அரபிகளுக்கு அது வள்ளுவர் என்பது தெரியாது அவர்களின் பார்வைக்கு ஒரு கடவுளின் படமாகத்தான் தென்படும் என்னிடமும் பலர்வினவினர் நான் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன் காரணம் வேலை தவிர்ந்த ஏனய நிமிடங்கள் ஈகரையுடன் களிவதாலும் காலை முதல் மாலை செல்லும்வரை ஈகரை திறந்துதான் இருக்கும்
இதனால்தான் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் தோன்றி இருக்கலாம் என நான் கருதுகிறேன்
மற்றும் எம் சகோதரர்களின் கோயில்களையும் கடவுளின் சிலைகளையும் நாளுக்கு நாள் காண்கிறோம்தானே அவற்றை மதித்து செல்கிறோம்மே தவிர மாறாக அகற்றக்கோர்வதில்லை அது முடியாது
கருத்துக்கள் மட்டும் மோதட்டும் யாரும் தங்களுக்குள் வேற்றுமை வளர்க்க வேண்டாம்
தமிழனின் அற்புதமான வடிவமைப்பு அழகாக இருக்கிறது எனது மனமார்ந்த நன்றிகள்
ஈகரை பொது உடமை என மார்தட்டிக்கூறும் நாம் ஒற்றுமையாக இருப்போம்
மிக்க நன்றி அனைவருக்கும்
யாரையும் குறை கூறுவது எனது நோக்கமல்ல
என் கம்பெனியிலும் கேட்டாங்க யாரு இது ஏன் இவ்வளவு தாடியோட இருக்கார் இவர் தான் உங்க ஊரு கடவுள் சிவாவா
உதயசுதா wrote:திருவள்ளுவர் கடவுள் மாதிரி தெரியறதால அவர போடவேண்டாம்ன்னு சொன்னாலும் சொல்வீங்க போல.அது நடந்தாலும் நடக்கும்.சொல்ல முடியாது.
ஒரு நல்ல வடிவமைப்பு போச்சேன்னுதான் நான் வருத்தப்படறேன்.ஆனா அதுக்கான அவரது கற்பனைய நினைச்சு ரொம்ப சந்தோசப்படுறேன்.
எல்லாரும் சொல்வாங்க கலைகள் மதத்துக்கு அப்பாற்பட்டதுன்னு ஆனா இப்பெல்லாம் கலைகளுக்குள்ளயும் மதம் நுழைஞ்சு கண்ணாமுச்சி ஆடும் போது எனக்கு வருத்தம் எழத்தான் செய்கிறது.
வருத்தம் வேண்டாம்.புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்றுங்கள்.
கமான்.
கமான். கமான். கமான்.
- Sponsored content
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 10
|
|