புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குமரிக்கண்டம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
(மடகஸ்கார், தென்னிந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும்
இலெமூரியாக் கண்டம். மேரு மலை இலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரில்
இருந்து ஆஸ்திரேலியா வரையான தூரம் கிட்டத்தட்ட 4,200 மைல்கள்)
------
குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர் ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின்,அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:
- சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
- அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
- பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)
- "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார்
என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி
முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும்
ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த
ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை
நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும்
இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும்
நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல்
கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."
- இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய
பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட
வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
- தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
- "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
- இறையனார் அகப்பொருள்
உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின்
வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ்
இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.
இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும்
நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு
10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை
மேலும் விவரங்களுக்கு:
கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை......
நன்றி அதிரா அவர்களே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.
அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.
அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....
நான் முடிந்தால் நாளையே பதிகிறேன் சரண். நான் எழுதிய கட்டுரை கண்ணதாசனின் புத்தகம் பற்றிய சமூகப் பார்வைதான். என்னிடம் அந்தப் புத்தகமும் உள்ளது. எப்படி?
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
[quote="பிச்ச"]
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:நன்றி தோழியே!பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.
அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....
நான் முடிந்தால் நாளையே பதிகிறேன் சரண். நான் எழுதிய கட்டுரை கண்ணதாசனின் புத்தகம் பற்றிய சமூகப் பார்வைதான். என்னிடம் அந்தப் புத்தகமும் உள்ளது. எப்படி?
[quote="kalaimoon70"]
கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்...
பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்...
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
[quote="Aathira"]
உங்கள் பணி தொடர ஈகரை துணை நிற்கும்.........நாங்களும் நிற்ப்போம் ,படிக்க அறிய ஆவலுடன் உள்ளோம்!
நன்றி தோழியே!
kalaimoon70 wrote:பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்...
உங்கள் பணி தொடர ஈகரை துணை நிற்கும்.........நாங்களும் நிற்ப்போம் ,படிக்க அறிய ஆவலுடன் உள்ளோம்!
நன்றி தோழியே!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|