புதிய பதிவுகள்
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 18:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:43

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 16:17

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_m10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10 
89 Posts - 50%
heezulia
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_m10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_m10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_m10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_m10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_m10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_m10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_m10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10 
29 Posts - 54%
heezulia
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_m10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_m10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_m10முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முழுமையான நோன்பு பற்றிய விளக்கம்


   
   
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun 4 Apr 2010 - 23:02

நோன்பு நேரம் என்பது காலை உதயம் முதல் மாலை அஸ்தமனம் வரைக்குமுள்ள நேரமாகும்.



இரண்டு நேர உணவுகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று அதிகாலை உணவு, இரண்டாவது நோன்பு திறக்கும் பொழுது உண்ணக் கூடிய உணவு



இஸ்லாத்தில் ஸஹர் நேர அந்த உணவிற்கு மிகச் சிறப்புமிருக்கின்றது :



இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :



ஸஹர் நேர உணவை எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஹர் நேர உணவில் பரக்கத் இருக்கின்றது. (புகாரீ :3-146)



முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun 4 Apr 2010 - 23:02

குறிப்பாக இன்றைய முஸ்லிம்கள் இந்த ஸஹர் நேர உணவை தவற விடக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். காலையில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, ஸஹர் நேர உணவை விட தங்களது தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். இம்மாதிரிப் பழக்கங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையைப் புறக்கணிப்பதற்குச் சமமாகும். இன்னும் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருப்பார்களென்றால், இந்தக் காலை நேர உணவானது அவர்களுக்கு பகல் காலங்களில் திடகாத்திரத்தைக் கொடுத்து, அவர்களும் உங்களுடன் நோன்பு நோற்பதற்குரிய வலிமை பெறுவார்கள் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களது சுயநலன்களை மட்டும் நீங்கள் கவனிப்பீர்களென்றால், பகல் காலங்களில் குழந்தைகளால் பசித்திருக்க இயலாது போய் விட்டால், நோன்பு என்பது அவர்களது வாழ்நாளில் மிகவும் கஷ்டமானதொரு செயல்பாடாகப் போய் விடும். அதுமட்டுமல்லாமல், உங்களைப் போலவே தங்களது சுயநலத்திற்கு அடிமைப்பட்டவர்களாக மாறி விடக் கூடிய சூழ்நிலையும் அவர்களிடம் ஏற்பட்டு விடும் ஆபத்தும் அங்கே இருக்கிறது.



முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun 4 Apr 2010 - 23:03

புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய ஹதீஸ்களில் பதிவாகியுள்ள சில ஹதீஸ்களின்படி, நோன்பு காலங்களில் தங்களுடைய குழந்தைகள் பசியின் வேகத்தை அறிந்து கொள்ள இயலாத அளவுக்கு அவர்களிடம் அவர்களது கவனத்தை விளையாட்டு போன்றவற்றில் திருப்பி விட்டு விடுவார்களாம். அதன் மூலம் அவர்களது கவனம் முழுவதும் விளையாட்டில் இருப்பதால், அவர்களது உடலில் சுரக்கக் கூடிய அட்ரினலின் என்ற நாளமில்லாச் சுரப்பி அதிமாகச் சுரந்து, இரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை உயர்த்துவதால், பசியின் தேவையை குறைந்த அளவே அந்தக் குழந்தைகள் உணருகின்றன. இதன் மூலம் நோன்பில் ஏற்படும் பசி, சோர்வு, களைப்பு ஆகியவற்றை அவர்கள் மிக எளிதாக சமாளித்து விடுவார்கள்.





முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun 4 Apr 2010 - 23:03

இன்னும் சில குடும்பங்களில் குழந்தைகளை விட தாய்மார்களுக்குத் தான் குழந்தைகள் நோன்பிருப்பது மிகவும் கடினமாக இருக்கும். இயற்கையாகவே தாய்மார்கள் தங்களது குழந்கைள் நல்லபடியாகச் சாப்பிட வேண்டும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இத்தகைய தாய்மார்கள் தங்களது குழந்தை நோன்பிருந்தால் எங்கே மெலிந்து விடுமோ, பல உடல் கோளாறுகள் ஏற்பட்டு விடுமோ எனப் பயந்து, குழந்தைகளை நோன்பிருக்கத் தூண்டுவதில்லை. இது தேவையற்ற பயமாகும். இறைவன் சக்திக்கு மீறி எதனையும், யார் மீதும் நிர்ப்பந்திப்பதில்லை. இந்த நிலையில், குழந்தைகள் நோன்பிருக்க ஆசைப்பட்டால் அவர்களது விருப்பத்திற்கு விட்டு விட்டு, அவர்களை சுய கட்டுப்பாட்டுக்கு பழக்கப்படுத்த வேண்டும். அவர்கள் நோன்பிருக்கும் காலங்களில் அவர்களை உற்சாகப்படுத்துகின்ற அளவில் தாய்மார்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். நோன்பிருக்க முடியுமா? அல்லது இயலாதா? என்பதை உங்கள் குழந்தைகளையே சோதித்தறியச் செய்வது மிகவும் நல்லது. அவர்களை மிருதுவாக நடத்துங்கள் இன்னும் அவர்களை தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளத் தூண்டுங்கள்.



முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun 4 Apr 2010 - 23:03

நோன்பிருக்கும் காலங்களில் குழந்தைகள் மிகவும் தளர்ந்து, வாந்தி, தாகம் போன்றவற்றால் அவர்கள் மிகவும் சோர்வடைந்து விட்டால், உடனே அவர்களை நோன்பை முறித்து விடச் சொல்லுங்கள். அவர்களை பழக்கப்படுத்துகின்றோம் என்ற சாக்கில் அவர்களது நிலையை மிகவும் பரிதாபமாக்கி விடாதீர்கள்.





முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 7 Jun 2010 - 21:09

நன்றி அஸ்லி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக