புதிய பதிவுகள்
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Today at 2:28 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Today at 2:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:20 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:16 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 2:00 pm

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Today at 11:05 am

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 9:52 am

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Today at 9:27 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Today at 8:58 am

» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Today at 8:33 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Yesterday at 7:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 7:04 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 6:43 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Yesterday at 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Yesterday at 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Yesterday at 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm

» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm

» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm

» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm

» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm

» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm

» **​கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm

» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm

» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm

» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm

» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm

» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm

» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:00 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 8:54 pm

» கவிதை - பொறுமை
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 7:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
29 Posts - 49%
ayyasamy ram
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
12 Posts - 20%
T.N.Balasubramanian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
6 Posts - 10%
Nithi s
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
3 Posts - 5%
heezulia
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
eraeravi
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Saravananj
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
433 Posts - 51%
ayyasamy ram
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
176 Posts - 21%
T.N.Balasubramanian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
93 Posts - 11%
heezulia
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
44 Posts - 5%
Anthony raj
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
40 Posts - 5%
mohamed nizamudeen
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
29 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
14 Posts - 2%
prajai
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
10 Posts - 1%
Malasree
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
9 Posts - 1%
i6appar
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 05, 2010 10:09 am

First topic message reminder :

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள் எண்: 1

அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம்:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன்
முதன்மை.

பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன.
அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.

மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Apr 18, 2010 8:08 am

அதிகாரம்: வான்சிறப்பு

குறள் எண்: 14


ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.


விளக்கம்:

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

கலைஞர் உரை:

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

மு.வ உரை:

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 19, 2010 9:39 am

அதிகாரம்: வான்சிறப்பு

குறள் எண்: 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.


விளக்கம்:

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

கலைஞர் உரை:

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

மு.வ உரை:

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 19, 2010 10:21 am

நால்ல கருத்துள்ள குரல்களை தினமும் தந்துகொண்டிருக்கும் நண்பனுக்கு என் வாழ்த்துக்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 20, 2010 9:19 am

அதிகாரம்: வான்சிறப்பு

குறள் எண்: 16


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
.


விளக்கம்:

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

கலைஞர் உரை:

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

மு.வ உரை:


வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

சாலமன் பாப்பையா உரை:


மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 21, 2010 8:49 am

அதிகாரம்: வான்சிறப்பு

குறள் எண்: 17


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.


விளக்கம்:

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

கலைஞர் உரை:

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

மு.வ உரை:

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப்
போகும்.

சாலமன் பாப்பையா உரை:


பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 22, 2010 10:10 am

அதிகாரம்: வான்சிறப்பு

குறள் எண்: 18


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


விளக்கம்:

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

கலைஞர் உரை:

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?.

மு.வ உரை:

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

சாலமன் பாப்பையா உரை:

மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

விரிவுரை :
வானம் மழை பொழியாது வறட்சி ஏற்பட்டால், இவ் உலகத்தில் வானவர்களாகிய தேவர் பொருட்டு செய்யப்படும் சிறப்புக்களும், விழாக்களும், பூசனைகளும் நடைபெறாது.

தெய்வங்களுக்கும், வானவர்களுக்கும், இயற்கைக்கும் செய்யப்படுகின்ற நன்றி தெரிவிக்கும் விழாக்களும், பூசைகளும், நித்திய வழிபாடும், பூசித்தலும் மழை இல்லையென்றால் நடக்காது. ஊர்களில் நடவு இல்லை என்றால் அவ்வருடம் திருவிழா நடக்காது போவதைக் காணலாம்.

ஆக வானம் பொய்த்தால், வானோரும் போற்றுவாரின்றி வழிபடப் படாது போவார்கள். எனவே உட்பொருளாக உணரத் தக்கது மழையில்லை என்றால் தெய்வமும் இல்லை. ஆக மழையே தெய்வத்திற்கும் மேல் முக்கியமானது.

வள்ளுவர் வானோர் என்பதால் பல கடவுளர் வழிபாட்டை ஆதரிக்கிறார் என்பது தவறு. வானோர் என்பதற்கு நீத்தார் என்றும், முன்னோர் என்றும் அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறார். எனவே இங்கே பூசனை என்பது வானோர்க்கு அளிக்கும் படையல்களையும் அதற்கான இயம, நியமங்களையும் ஆகும். இறையை அவர் எப்போதும் ஒன்றே தேவன் எனும் பொருளிலேயே பயன் படுத்துகின்றார்.
குறிப்புரை :
வானோருக்கும் படையல் மழை இருந்தால்தான்.
அருஞ்சொற் பொருள் :
பூசனை - பூ கொண்டு சாத்திச் செய்யும் பூசை வழிபாடுகள்


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 22, 2010 10:14 am

சூப்பர் மாமு
ரிபாஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரிபாஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 3 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 23, 2010 9:18 am

அதிகாரம்: வான்சிறப்பு

குறள் எண்:19


தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.


விளக்கம்:

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

கலைஞர் உரை:

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

மு.வ உரை:

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 27, 2010 6:53 pm

அதிகாரம்: வான்சிறப்பு

குறள்
எண்:20


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.


கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மு.வ உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 30, 2010 9:59 am

அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் எண்: 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.


விளக்கம்:

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

கலைஞர் உரை:

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

மு.வ உரை:

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக