புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயத்தில் ஊடுருவிய வாள்
Page 16 of 16 •
Page 16 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
First topic message reminder :
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...
விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...
விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
ஒரு கன்னத்தில் அடித்தாள்.
மறு கன்னத்தை காட்டினேன்.
மறுபடியும் கொடுத்தாள்.
மனசு பொருக்கவில்லை.
சட்டையை கிழித்து...
இதயத்தை காட்டினேன்.
மெளனம் சாதித்தாள்.
கிழிந்த சட்டையின் ஊடே...
கசிந்த அவள் பெயரை பார்த்து.....!
அடித்த கன்னத்தை...
ஒருமுறை பார்த்தாள்.
ஐவிரல் பதிந்திருக்க...
அவள் விழிகளில் தவழுது கண்ணீர்.
விரல்களால் வீங்கிய இடத்தை...
வேதனையோடு தடவிப் பார்த்தாள்.
கைகளை பிடித்து - என்
இதயத்தில் அழுத்தி...
கேட்கிறதா உன் பெயர் என கேட்டேன்.
மீண்டும் மெளனம்.....!
வலிக்கிறதடி என சொன்னேன்.
எது என் கேட்டாள்...
உன்னை பிரிந்து...
தனியாய் நிற்கும் நாட்கள்.
வானம் கருத்து கண்சிமிட்ட...
ஊசி காற்று இதயத்தின் வலிகளை உசுப்பிவிட...
என் கண்ணீர் தெரியாமலிருக்க...
வானம் எனகாய் அழுதது.....!
கொட்டிய மழையில் சிதறிய துளிகள்.
அவள் கூந்தலில் பட்டு...
முத்து முத்தாய் மாற...
தன்னம் தனியே வீதியில்...
நானும் அவளும் மட்டும்.
வீதியோர மின்விளக்கு...
விட்டு விட்டு எரிய...
நனைந்த தேகம் விடாமல் நடுங்க...
அவள் கைகளை பிடித்தபடியே...
இந்த நிமிடம் நகராது போக வேண்டினேன்.....!
மேகங்கள் முட்டிகொள்ள...
மின்னல் வெட்டிக்கொண்டது.
எட்டி நின்ற அவளும் - என்
மார்பில் ஒட்டிகொண்டாள்.
கைகளை நீட்டிக் கட்டிகொண்டேன்.
வானுக்கும் மின்னுக்கும் நன்றி சொன்னேன்.....!
ஏனடி என்னை சித்திரவதை செய்கிறாய்...?
உன்னை விட்டால் - எனக்கு
வேறு யாரடி சொந்தம்...?
நிஜமாய் காதலிக்கிறாயா...?
ஐந்து வருடங்கள் தாண்டியும்...
நீ என்னை நம்பவில்லையா...?
நா ஒன்று கேக்கலாமா...?
கொடுப்பதுக்கு என் உயிரை தவிர...
வேறு எதுவும் இல்லையடி.....!
சட்டென விலகி என் உதடுகளை...
தன் விரல்களால் தடுத்தாள்..
சரி கேள்...
கேட்டால் கொடுப்பாயா...?
உயிரைகூட...
சத்தியமாய்...?
சரி சத்தியமாய் கொடுக்கிறேன்...
நம் காதல் மேல் சத்தியமாய்...?
நம் காதல் மேல் சத்தியமாய் கொடுக்கிறேன்.
என் மனதில் ஆயிரம் அலைகள்...
அவள் கேட்கவேண்டும்...
ஆயுள் வரை நீ என்னோடு...
வாழ வேண்டும் என்று.
கடவுளை கேட்டுக்கொண்டேன்....!
நீ என்னை பார்க்க கூடாது...
நீ என்னோடு பேச கூடாது...
நீ என்னை முழுதாய் மறத்து விடு...
மின்னல் வெட்டியது...
இடி இடித்தது...என்
இதயம் சுக்கு நூறாய் சிதறியது....!
கொட்டிய மழையில்...
கண்ணீரும் கரைந்து போயிற்று.
என் காதலும் என்னை விட்டு...
கொஞ்சம் கொஞ்சமாய் விலகிற்று.
கைகளை நீட்டி...மண்டியிட்டு...
அவள் போகும் பாதையில் கத்தினேன்.
போகாதே...என்னைவிட்டுப் போகாதே...
அவள் சென்ற பாதை இருட்டாயிருந்தது.
என் வாழ்கையை போல...
அவள் கடைசியாய் சொன்ன...
வார்த்தைகள் மட்டும் என் செவிகளில்.....!
நம் காதல்...செத்தால்...
நானும் நீயும் மட்டும் தான் அழுவோம்.
நம் காதல்...சேர்ந்தால்...
என் குடும்படும் உன் குடும்பமும் அழும்.
மறு கன்னத்தை காட்டினேன்.
மறுபடியும் கொடுத்தாள்.
மனசு பொருக்கவில்லை.
சட்டையை கிழித்து...
இதயத்தை காட்டினேன்.
மெளனம் சாதித்தாள்.
கிழிந்த சட்டையின் ஊடே...
கசிந்த அவள் பெயரை பார்த்து.....!
அடித்த கன்னத்தை...
ஒருமுறை பார்த்தாள்.
ஐவிரல் பதிந்திருக்க...
அவள் விழிகளில் தவழுது கண்ணீர்.
விரல்களால் வீங்கிய இடத்தை...
வேதனையோடு தடவிப் பார்த்தாள்.
கைகளை பிடித்து - என்
இதயத்தில் அழுத்தி...
கேட்கிறதா உன் பெயர் என கேட்டேன்.
மீண்டும் மெளனம்.....!
வலிக்கிறதடி என சொன்னேன்.
எது என் கேட்டாள்...
உன்னை பிரிந்து...
தனியாய் நிற்கும் நாட்கள்.
வானம் கருத்து கண்சிமிட்ட...
ஊசி காற்று இதயத்தின் வலிகளை உசுப்பிவிட...
என் கண்ணீர் தெரியாமலிருக்க...
வானம் எனகாய் அழுதது.....!
கொட்டிய மழையில் சிதறிய துளிகள்.
அவள் கூந்தலில் பட்டு...
முத்து முத்தாய் மாற...
தன்னம் தனியே வீதியில்...
நானும் அவளும் மட்டும்.
வீதியோர மின்விளக்கு...
விட்டு விட்டு எரிய...
நனைந்த தேகம் விடாமல் நடுங்க...
அவள் கைகளை பிடித்தபடியே...
இந்த நிமிடம் நகராது போக வேண்டினேன்.....!
மேகங்கள் முட்டிகொள்ள...
மின்னல் வெட்டிக்கொண்டது.
எட்டி நின்ற அவளும் - என்
மார்பில் ஒட்டிகொண்டாள்.
கைகளை நீட்டிக் கட்டிகொண்டேன்.
வானுக்கும் மின்னுக்கும் நன்றி சொன்னேன்.....!
ஏனடி என்னை சித்திரவதை செய்கிறாய்...?
உன்னை விட்டால் - எனக்கு
வேறு யாரடி சொந்தம்...?
நிஜமாய் காதலிக்கிறாயா...?
ஐந்து வருடங்கள் தாண்டியும்...
நீ என்னை நம்பவில்லையா...?
நா ஒன்று கேக்கலாமா...?
கொடுப்பதுக்கு என் உயிரை தவிர...
வேறு எதுவும் இல்லையடி.....!
சட்டென விலகி என் உதடுகளை...
தன் விரல்களால் தடுத்தாள்..
சரி கேள்...
கேட்டால் கொடுப்பாயா...?
உயிரைகூட...
சத்தியமாய்...?
சரி சத்தியமாய் கொடுக்கிறேன்...
நம் காதல் மேல் சத்தியமாய்...?
நம் காதல் மேல் சத்தியமாய் கொடுக்கிறேன்.
என் மனதில் ஆயிரம் அலைகள்...
அவள் கேட்கவேண்டும்...
ஆயுள் வரை நீ என்னோடு...
வாழ வேண்டும் என்று.
கடவுளை கேட்டுக்கொண்டேன்....!
நீ என்னை பார்க்க கூடாது...
நீ என்னோடு பேச கூடாது...
நீ என்னை முழுதாய் மறத்து விடு...
மின்னல் வெட்டியது...
இடி இடித்தது...என்
இதயம் சுக்கு நூறாய் சிதறியது....!
கொட்டிய மழையில்...
கண்ணீரும் கரைந்து போயிற்று.
என் காதலும் என்னை விட்டு...
கொஞ்சம் கொஞ்சமாய் விலகிற்று.
கைகளை நீட்டி...மண்டியிட்டு...
அவள் போகும் பாதையில் கத்தினேன்.
போகாதே...என்னைவிட்டுப் போகாதே...
அவள் சென்ற பாதை இருட்டாயிருந்தது.
என் வாழ்கையை போல...
அவள் கடைசியாய் சொன்ன...
வார்த்தைகள் மட்டும் என் செவிகளில்.....!
நம் காதல்...செத்தால்...
நானும் நீயும் மட்டும் தான் அழுவோம்.
நம் காதல்...சேர்ந்தால்...
என் குடும்படும் உன் குடும்பமும் அழும்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அழவே வேணாம்..ரூபன்..என்ன பண்ணுவது..காதல் என்று வந்தால் ,காதலிக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இனிக்கிறது,அவங்களை பெற்றவங்களுக்கு கசக்கிறதே,,
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- Sponsored content
Page 16 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 16
|
|