புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள்
Page 1 of 1 •
உங்கள் வயது என்ன? உங்களது இரத்த அழுத்தம் எவ்வளவு? அது எவ்வளவாக இருக்க வேண்டும்?
இரத்த அழுத்தத்தில் இரண்டு அலகுகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். சாதாரண இரத்த அழுத்தம் 120/80 எனக் குறிக்கப்படுகிறது. மேலுள்ளது சுருக்கழுத்தம் Systolic blood pressure (SBP), கீழுள்ளது விரிவழுத்தம் Diastolic blood pressure (DBP) என அவை இருவகைப்படும். இதில் எதைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது?
ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களில் சுருக்கழுத்தத்தை (SBP) கட்டுப்பாட்டில் கொண்டு வருவதையே மருத்துவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என The Lancet என்ற சஞ்சிகையில் ஜீன் 18ல் இணையத்தில் வெளியான கட்டுரை ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
இதற்குக் காரணம் என்ன? இப்பொழுது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் 50 வயதிற்கு பின்னர் பெரும்பாலானவர்களின் இரத்த அழுத்தம் அதிகரித்து வருவதும் தெரிந்ததே. அவர்களில் விரிவழுத்தத்தை (DBP) விட சுருக்கழுத்தமே (SBP) பெரும்பாலும் அதிகரிக்கின்றது. வயது கூடக் கூட சுருக்கழுத்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் விரிவழுத்தம் பொதுவாக 50 வயது வரையே அதிகரிக்கிறது. அதற்கு மேல் அதிகரிப்பது குறைவு. அது மட்டுமல்ல பல தருணங்களில் அது குறையவும் செய்கிறது.
இன்னொரு விதமாகப் பார்த்தால் இரத்த அழுத்த நோயுள்ளவர்களில் 75% சதவிகிதத்திற்கு மேலானவர்கள் 50வயது அல்லது அதற்கு மேலான வயதுள்ளவர்களே. இவர்களுக்குதான் மாரடைப்பு, பக்கவாதம், போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதன் காரணமாக இத்தகையவர்களது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே மிக முக்கியமானதாகும்.
முன்னைய காலங்களில் விரிவழுத்தம் (DBP) தான் முக்கியமானது என மருத்துவ உலகில் ஒரு கருத்து நிலவியது. அதைக் கட்டுப்படுத்துவதே சிகிச்சையின் இலக்காக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் மேற் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் பாரக்கும் போது இக்கருத்து தவறானது, சுருக்கழுத்தமே முக்கியம் என்பது வெளிப்படை. மேற் கூறிய கட்டுரையாளர்கள் ஒரு படி மேலே போய் 50வயதிற்கு மேலானவர்களுக்கு சுருக்கழுத்தத்தை மட்டுமே அளவிட்டால் போதுமானது என்று கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் நான்கு காரணங்களைக் கூறுகிறார்கள்.
முதலாவது காரணம். சுருக்கழுத்தமானது மிகவும் சுலபமாகவும் தெளிவாகவும் அதிக தவறின்றியும் அளவிடக் கூடியது. அத்துடன் அதுவே மாரடைப்பு, பக்கவாதம், போன்ற நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமும் ஆகிறது.
பிரஸர் மானியுடன், ஸ்டெதஸ்கோப் கிடைக்காத நிலையில் நாடித்துடிப்பை தொட்டுப் பார்பதன் மூலம் கூட சுருக்கழுத்தத்தை அண்ணளவாக அளவிட முடியும். அதனால் மருத்துவர்கள் இல்லாதபோது, மருத்தவ தாதி அல்லது மருத்துவ உதவியாளர் கூட இவ்வாறு சுலபமாக அளவிட முடியும். நோயாளிகளுக்கு கூட சிறு பயிற்சி மூலம் சுருக்கழுத்தத்தை அளவிடுவதற்கு பழக்கிவிடலாம். எனவே அளவிடுவதும், கட்டுப்படுத்துவதும் இலேசானது.
இரத்த அழுத்தத்தில் இரண்டு அலகுகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். சாதாரண இரத்த அழுத்தம் 120/80 எனக் குறிக்கப்படுகிறது. மேலுள்ளது சுருக்கழுத்தம் Systolic blood pressure (SBP), கீழுள்ளது விரிவழுத்தம் Diastolic blood pressure (DBP) என அவை இருவகைப்படும். இதில் எதைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது?
ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களில் சுருக்கழுத்தத்தை (SBP) கட்டுப்பாட்டில் கொண்டு வருவதையே மருத்துவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என The Lancet என்ற சஞ்சிகையில் ஜீன் 18ல் இணையத்தில் வெளியான கட்டுரை ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
இதற்குக் காரணம் என்ன? இப்பொழுது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் 50 வயதிற்கு பின்னர் பெரும்பாலானவர்களின் இரத்த அழுத்தம் அதிகரித்து வருவதும் தெரிந்ததே. அவர்களில் விரிவழுத்தத்தை (DBP) விட சுருக்கழுத்தமே (SBP) பெரும்பாலும் அதிகரிக்கின்றது. வயது கூடக் கூட சுருக்கழுத்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் விரிவழுத்தம் பொதுவாக 50 வயது வரையே அதிகரிக்கிறது. அதற்கு மேல் அதிகரிப்பது குறைவு. அது மட்டுமல்ல பல தருணங்களில் அது குறையவும் செய்கிறது.
இன்னொரு விதமாகப் பார்த்தால் இரத்த அழுத்த நோயுள்ளவர்களில் 75% சதவிகிதத்திற்கு மேலானவர்கள் 50வயது அல்லது அதற்கு மேலான வயதுள்ளவர்களே. இவர்களுக்குதான் மாரடைப்பு, பக்கவாதம், போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதன் காரணமாக இத்தகையவர்களது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே மிக முக்கியமானதாகும்.
முன்னைய காலங்களில் விரிவழுத்தம் (DBP) தான் முக்கியமானது என மருத்துவ உலகில் ஒரு கருத்து நிலவியது. அதைக் கட்டுப்படுத்துவதே சிகிச்சையின் இலக்காக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் மேற் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் பாரக்கும் போது இக்கருத்து தவறானது, சுருக்கழுத்தமே முக்கியம் என்பது வெளிப்படை. மேற் கூறிய கட்டுரையாளர்கள் ஒரு படி மேலே போய் 50வயதிற்கு மேலானவர்களுக்கு சுருக்கழுத்தத்தை மட்டுமே அளவிட்டால் போதுமானது என்று கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் நான்கு காரணங்களைக் கூறுகிறார்கள்.
முதலாவது காரணம். சுருக்கழுத்தமானது மிகவும் சுலபமாகவும் தெளிவாகவும் அதிக தவறின்றியும் அளவிடக் கூடியது. அத்துடன் அதுவே மாரடைப்பு, பக்கவாதம், போன்ற நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமும் ஆகிறது.
பிரஸர் மானியுடன், ஸ்டெதஸ்கோப் கிடைக்காத நிலையில் நாடித்துடிப்பை தொட்டுப் பார்பதன் மூலம் கூட சுருக்கழுத்தத்தை அண்ணளவாக அளவிட முடியும். அதனால் மருத்துவர்கள் இல்லாதபோது, மருத்தவ தாதி அல்லது மருத்துவ உதவியாளர் கூட இவ்வாறு சுலபமாக அளவிட முடியும். நோயாளிகளுக்கு கூட சிறு பயிற்சி மூலம் சுருக்கழுத்தத்தை அளவிடுவதற்கு பழக்கிவிடலாம். எனவே அளவிடுவதும், கட்டுப்படுத்துவதும் இலேசானது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஆனால் இப்பொழுது சுலபமாக வாங்கக் கூடிய இலக்ரோனிக் பிரஸர் மானிகளை எந்த
மருத்துவ அறிவு இல்லாதவரும் பட்டன்களை அழுத்துவதன் மூலம் இயக்கி, பிரஸரை உடனடியாக அறிய முடியும் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இரண்டாவது காரணமாவது, தனது பிரஸர் என்ன, அது எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு அலகுகளை வைத்துக் கொண்டு நோயாளிகள் குழம்ப வேண்டியதில்லை. மேலும் அந்த இரண்டில் எது முக்கியம் என்ற கேள்வியும் அவர்களுக்கு எழாது.
மருத்துவர்களும் கூட அதுவா இதுவா முக்கியம் என அல்லாட வேண்டியதில்லை என்பது மூன்றாவது காரணமாகும். நான்காவதாக, பிரஸர் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரைகளை சுகாதார இலாகாவினர் பொது மக்களிடையே எடுத்துச் செல்வதற்கும் திட்டமிடுவதற்கும் கூட ஒரு இலக்கமென்பது சுலபமாயிருக்கும்.
சரி இப்பொழுது உங்களது பிரஸருக்கு வருவோம். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட உங்கள் பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும். 140/90 க்கு மேற்படாது இருக்க வேண்டும். நீரிழிவும் சேர்ந்திருந்தால் 130/80 க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்றே இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் மேற் குறிப்பிட்ட புதிய முறையில் கூறுவதாயின் இவற்றை முறையே 140, 130 என்று நீங்கள் குறிப்பிட்டால் போதுமல்லவா?
ஆம் எவ்வளவு சுலபம் நினைவில் வைத்திருக்க?
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
மருத்துவ அறிவு இல்லாதவரும் பட்டன்களை அழுத்துவதன் மூலம் இயக்கி, பிரஸரை உடனடியாக அறிய முடியும் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இரண்டாவது காரணமாவது, தனது பிரஸர் என்ன, அது எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு அலகுகளை வைத்துக் கொண்டு நோயாளிகள் குழம்ப வேண்டியதில்லை. மேலும் அந்த இரண்டில் எது முக்கியம் என்ற கேள்வியும் அவர்களுக்கு எழாது.
மருத்துவர்களும் கூட அதுவா இதுவா முக்கியம் என அல்லாட வேண்டியதில்லை என்பது மூன்றாவது காரணமாகும். நான்காவதாக, பிரஸர் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரைகளை சுகாதார இலாகாவினர் பொது மக்களிடையே எடுத்துச் செல்வதற்கும் திட்டமிடுவதற்கும் கூட ஒரு இலக்கமென்பது சுலபமாயிருக்கும்.
சரி இப்பொழுது உங்களது பிரஸருக்கு வருவோம். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட உங்கள் பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும். 140/90 க்கு மேற்படாது இருக்க வேண்டும். நீரிழிவும் சேர்ந்திருந்தால் 130/80 க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்றே இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் மேற் குறிப்பிட்ட புதிய முறையில் கூறுவதாயின் இவற்றை முறையே 140, 130 என்று நீங்கள் குறிப்பிட்டால் போதுமல்லவா?
ஆம் எவ்வளவு சுலபம் நினைவில் வைத்திருக்க?
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|