புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
47 Posts - 48%
heezulia
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
42 Posts - 43%
T.N.Balasubramanian
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
1 Post - 1%
Guna.D
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
1 Post - 1%
Shivanya
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
12 Posts - 2%
prajai
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
9 Posts - 2%
jairam
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
4 Posts - 1%
Jenila
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
4 Posts - 1%
Rutu
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_m10காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 12:52 pm

காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா
நான் படித்த பின்னரும் சேர்த்து வைத்துக் கொள்ளும் சில புத்தகங்களில் காமத்திலிருந்து கடவுளிற்கு என்ற ரஜனீவ் அவர்களின் நூலும் ஒன்று. எனக்குத் தெரிந்தவரை காமச் சாமியார் என்று 1970 களில் சந்தேகிக்கப்பட்ட “ஓசோ” என்று உலகத்தால் அறியப்பட்ட ரஜனீஜ் அவர்களபை; பற்றிய செய்திகளையோ அன்றில் அவரது கருத்துக்களையோ நான் சிறு வயதிலிருந்தே வாசிப்பதில்லை.


ஆனால் பிற்காலத்தில் ஒரு தடவை “ கிருஸ்ணா என்ற மனிதனும் அவனது தந்துவங்களும் ” என்ற தலைப்பில் ரஜனீஜ் எழுதிய ஒரு புத்தகத்தைக் கண்ட போது அதையும் வாசிக்காமல் விட என்னால் முடியவில்லை. காரணம் கிருஸ்ணா என்பவர் பரமார்த்தா என்று தான் எல்லோரும் சித்தரிப்பது வழக்கம். கிருஸ்னனும் ஒரு மனினே என்று யதார்த்தமாகக் கொடுபட்ட தலைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. அது ஒரு சிறிய நூலாகையால் ஒரே மூச்சில் வாசிக்கக் கூடியதாக இருந்தது. தவிர ஏற்கனவே பகவற் கீதை குர்ஆன் பரிசுத்த வேதாகமம் மற்றும் விவேகானந்தரின் ஞான தீபத் தொடரை அவற்றில் அனேகமானவை விளங்காத போதும் வாசித்து முடித்திருந்தமையால் இதைப் புரியக் கூடியதாக இருந்தது.


உண்மையில் அந்தச் சிறிய நூல் அவதாரங்கள் என்று இதிகாசங்கள் பேசியவர்களை இயேசு புத்தர் போன்றவர்களுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஒரு சிறு ஆய்வாகும்.
எதுவுமே ஒழுங்கற்ற நிலையில் ஒரு சீர் திருத்த ஒழுங்கை எற்படுத்தல் எனபதையே மதங்கள் பலவும் செய்த பணிகள் என்றால் அங்கே ஒரு வழமை ஏற்பட்டுவிடுகிறது. அனேகமானவர்கள் அந்த வழமையைத் தழுவியே அனைத்தையும் செய்வர். சிந்தித்தல் கற்பனை செய்தல் கனவு காணல் பேச்சு எழுத்து தேடல் ஆய்வு செயல் அனைத்துமே வழமையைத் தழுவியே இருக்கும்.


யாப்பு விதிகளை அறிந்து கொண்டு யாருக்கும் எதற்கும் தீங்கின்றி பலனள்ள புரியக் கூடிய புதுக் கவிதை எழுதுபவன் போல் ஒரு மீறலைச் செய்பவராகவே ரஜனீஜை நான் காண்கிறேன். ஒரு விதத்தில் புத்தரும் இதைத் தான் செய்தார் என நான் நினைக்கிறேன். ரஜனீஜின் மறுபக்கங்களைப் பார்க்கும் பாங்கும் புலப்படாது ஒளிந்திருக்கும் உண்மைகளை தேடி காண்பிப்பதும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.



அன்பே சிவம் என்றால் அன்பைக் காண வேண்டும். அன்பு என்ற பதம் இங்கு பேரன்பு எனப்படும் பிரபஞ்சம் வரை வியாபித்த பரந்த விரிந்த ஆழ்ந்த அன்பைத் தான் சுட்டுகிறது என்பதால் ஒருவன் தன் குடும்பத்தவரிடம் காட்டும் அன்பை வளர்த்தெடுத்து இந்த மகா அல்லது மெகா அன்பை காட்டும் முயற்சியில் எல்லா உயிர்களிடமும் இருக்கக் கூடிய இயல்பான காமத்தை வ்pதையாக்குவதே ஓசோவின் பாணி. அதனால் அவர் காமம் பற்றி பேச வேண்டியிருந்தது. ஆனால் அங்கே விரசமமோ அல்லது விரத மீறலோ முனைப்பாக இருக்கவில்லை.


உடை எதனையும் அணியாத விலங்குகள் வெளிப்படும் நேரங்களில் மட்டுமே காம உணர்வைக் கொள்கின்றன. ஆனால் உடை போட்டு மறைக்கும் மாந்தர் தான் எல்லா நேரங்களிலும் அதைப் பற்றி சிந்தித்து எல்லை மீறுகிறார்கள் என்பதே ஓசோவின் குற்றச்சாட்டாக இருக்கிறது.



எனவே எதையும் மறைக்காத போது அங்கே அனாவசியமாகத் தேட ஒன்றும் இல்லை என்ற அடிப்படையில் சுதந்திரம் கொடுத்து குழந்தைகளை வளர்க்கப்படும் முறை அதீத கட்டுப்பாட்டுடன் வளர்க்கும் முறையை விட ஒப்பீட்டளவில் சிறந்தது என்பதே ஓசோவின் வாதமாக இருக்கிறது. அந்த வகையில் கட்டுப்பாடுகளை சமூகத்தில் போடும் அனைத்துப் பெரிய பழைய மதங்களை எல்லாம் ஓசோ எல்லை மீறிச் சாடுகின்றார். இங்கே நான் எங்கே வர முயல்கிறேன் என்றால் பயம் கோபம் காமம் என்ற அடிப்படை உணர்வுகளிற்கும் கடவுளைத் தேடும் நடவடிக்கைக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை என்பதை குறிப்பிடவே. இறையைத் தேடும் மார்க்கங்கள் பல என்பதைப் போல இதுவும் ஒரு ஆத்மீகப் பெருந் தெருத்தான் என்பதும் ஆனால் அது தாராளமாகத் தவிர்ககப்படக்கூடியது என்பதையுமே ஒழிய காமத்திற்கும் கடவுளிற்கும் உள்ள தொடர்பை மறுக்க இயலாது என்பதையே. சிற்றின்பத்தை விட பேரின்பம் நீண்டதும் நிலையானதும் என்ற உணமையை தெரிவிப்பதனூடாக ரஜனிஜ் ஆத்மீக நிலையினை தெரிவித்துள்ளார்.



ஆனால் இதுவே துர்ப்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதே இன்றைய நிலையாக நம்பப்படுகிறது. கருணையே அறவே கிடையாத தோற்றங்களைக் கொண்டவர்கள் எல்லாம் நானே கடவுள் அவதாரம் என்கிறார்கள். இந்தப் பொய்யைச் சொல்பவர்களை விட இதை நம்புகிறவர்கள் மீதே நமக்கு கோபம் அதிகம்.


நித்தியானந்தா என்ற இளைஞன் எந்த விதமான அடிப்படை உணர்வுகளிலிருந்தும் விடுபட்டவனாக இருக்க இயலாது. ஏதோ சித்தாந்த விளக்கங்களை அவனால் விளக்க முடிந்ததால் அவன் கடவுளாகி விட முடியாது. அவன் மதத்தின் பெயரால் பல நற்பண்pகளைச் செய்ய முடிந்தமையால் அவனைக் கடவுள் என்று மண்டியிட்டால் அவன் ஒளித்துத் தாணே தன் கருமங்களை ஆற்ற வேண்டும். தவிர அவன் தமிழன் என்பதால் வட இந்தியத் துறவிகள் போட்டி மனப்பான்மையில் அதிகமாக குற்றஞ் சாட்டப்படவும் இடமுண்டு.



எனவே வழக்கு முடிவிற்கு வரும் வரை யாரும் எந்த முடிவிற்கும் வர முடியாது. இங்குள்ள இன்றைய யதார்த்தம் என்னவென்றால் நித்தியானந்தாவை இன்று காப்பது கடவுள் அல்ல என்பதே. அதாவது போலிஸ் காரர்கள் தான் இன்று பொது மக்களின் நையப் புடைத்தலிருந்து சுவாமி நித்தியானந்தாவைக் காக்கிறார்கள். ஆகவே இனி அநேகமாக நித்தியானந்தாவின் ஆச்சிரம் காவல் நிலையமாகவோ அனறில்ச் சிறைச் சாலையாகவோ தான் இருக்கும்.



முடிவாக ரஜனீஜ் காமத்திலிருந்து கடவுனைத் தேட வைத்தார் என்றால் நித்தியானந்தா கடவுளிடமிருந்து காமத்திற்கு இழுத்து வந்தாரா என்பதே கேள்வியாக நீதி மன்றம் முன் இன்று எழுந்து நிற்கிறது. முடிவு வரும் வரை யாருமே நித்தியானந்தாக்களை நாடாதிருப்பது ஆரோக்கியமானது.



திருடர் அதிகம் நகைகள் பத்திரம் நாய் கடிக்கும் கவனம் என்பது போல் (ஆ)சாமிகள் கவனம் என்பதை நினைவ10ட்ட வேண்டியதும் இன்று ஊடகத்தின் ஒரு கடமை தானே.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக