புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:10 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
58 Posts - 50%
ayyasamy ram
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
49 Posts - 42%
mohamed nizamudeen
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
280 Posts - 42%
heezulia
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
275 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
24 Posts - 4%
sugumaran
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 2:28 am

First topic message reminder :

கிட்டத்தட்ட அனைத்து இன உயிர்களுமே
ஒரே மாதிரி உருவ அமைப்பை பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று அளவில் சிறியதாகவும்
மற்றொன்று அளவில் பெரியதாகவும்(அல்லது சற்றேவித்யாசமாக) இருக்கிறது.

உதாரணமாக:

*ஆடு - மான்.
Spoiler:

*பல்லி - அரனை/ஓணான்
Spoiler:


*முதலை - டைனசர்.
Spoiler:

*கழுதை - குதிரை.

Spoiler:


*நாய் - நரி.
Spoiler:

*பூனை - புலி/சிறுத்தை.
Spoiler:


இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். அதிலும் ஒரு வகை இனம் அழிந்தும் போய்விட்டதாக கூறப்படுகிறது.

அப்படியானால் மனிதனை போன்று இருக்கக்கூடிய மற்றொரு விடயம் தான் கடவுளா?அரக்கனா? அல்லது குரங்கா?.(குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றதாக கூறப்படுவதால் குரங்கை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்).

அரக்கனோ/கடவுளோ அழிந்து போய்விட்டார்களா? டைனசோர் போன்று....அதனால் தான் அவர்களை பார்க்க முடியவில்லையா? கடவுளும்/அரக்கர்களும் பற்றி புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதால் இவர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இது போன்று அனைத்து உயிர்களுமே இரண்டாக படைக்கப்பட்டதா?


இதை பற்றி ஏதாவது கட்டுரை இருந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி!!!
பிச்ச.

[You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 05, 2010 2:29 pm

பிச்ச wrote:லிங்க்கை சரியாக தாருங்கள் மாஸ்டர்

அப்ப நம்ம கலைமூன் சார் தான் அந்த சரக்கு மாஸ்டரா பிச்ச சொல்லவே இல்ல சிரி சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 2:32 pm

maniajith007 wrote:அந்த புகைப்படம் அவசியம் பதியுங்கள்
அந்தப்படத்தை கிடைத்தவுடன் பதிகிறேன். அதுவரை...

Spoiler:




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 05, 2010 2:36 pm

[quote="பிச்ச"]
maniajith007 wrote:அந்த புகைப்படம் அவசியம் பதியுங்கள்
அந்தப்படத்தை கிடைத்தவுடன் பதிகிறேன். அதுவரை...

[You must be registered and logged in to see this image.]

யாரு இது மணியும் பிச்சையுமா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 05, 2010 2:39 pm

உங்க படத்தை மட்டும் எப்படி அதிலிருந்து எடுத்திங்க

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 05, 2010 2:40 pm

maniajith007 wrote:உங்க படத்தை மட்டும் எப்படி அதிலிருந்து எடுத்திங்க

அதுதான் ரிபாஸ் பாத்திங்களா என்ன்ன போட மறந்துடிங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 05, 2010 2:42 pm

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:உங்க படத்தை மட்டும் எப்படி அதிலிருந்து எடுத்திங்க

அதுதான் ரிபாஸ் பாத்திங்களா என்ன்ன போட மறந்துடிங்க

[You must be registered and logged in to see this image.]

இதோ மூணு பெரும் சேர்ந்து

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed May 05, 2010 2:50 pm

ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு விலங்கின் சாயலோ பறவையின் சாயலோ
இருக்கும்



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 05, 2010 7:30 pm

நல்ல சிந்தனை ... அறிந்தவர்கள் பதியுங்கள்...

மனிதன் தன்னிலும் மேம்பட்ட சக்தியை கடவுள் என்றான். அதற்கு ஒரு வடிவமும் இடவேண்டும் என பிற்காலத்தவர் சிந்தனைகளில் விளைந்தவைகளே கடவுள்களின் உருவங்கள்...


பெரிய ஞானிகள் சுஃபிக்கள் யேசுபிரான் நபிகள் நாயகம் புத்தர்பிரான் மஹாவீரர் போன்ற கடவுளின் தூதர்கள் அனைவரும் இந்த உருவற்ற கடவுளின் நிலையையே உணர்ந்தார்கள்.

மனிதனுடைய அம்சத்தில் கடவுளும் இருக்கிறார் என்பது தான் நான் நினைக்கும் பக்திமார்க்கம்.

சகமனிதனுக்கு சேவை செய்யும் போது அது கடவுளுக்கு சென்று சேர்கிறது என்பது என் எண்ணம்.

மனிதப்பிறப்பு ஒன்றுதான் இறைவனின் படைப்புகளில் மேலானது. ஏனெனில் கடவுளை உணரும் தன்மையை இறைவன் மனிதனுக்கு மட்டுமே அளித்து இருக்கிறான்.

அதை உணர்ந்து மனிதன் மேம்பாடு அடைவது நல்லது.

நல்ல ஒரு விவாதத்தை தொடக்கிய சராவுக்கு நன்றி...! [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 05, 2010 8:54 pm

பிச்சை அவர்களின் பதிவிற்கு தகுத்த பதில் அளிகத்தான் தோணுது இருந்தாலும் தவிர்துகொள்கின்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 10:10 pm

நிலாசகி wrote:ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு விலங்கின் சாயலோ பறவையின் சாயலோ
இருக்கும்

அது எந்த பறவை அது, நிலாசக்கி மாதிரி இருக்குறது?
என்ன பறவையா இருக்கும்.. [You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக