புதிய பதிவுகள்
» [மின்னூல்] ஒலிப்புத்தகம் அடுத்தது என்ன
by தமிழ்வேங்கை Today at 5:37 am

» tamil audio books தந்துதவ முடியுமா?
by தமிழ்வேங்கை Today at 5:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:11 am

» 'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட வரலாறு
by சிவா Today at 4:09 am

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by சிவா Today at 3:57 am

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:31 am

» நோயாளியை பார்க்கச் செல்பவர்களுக்கான 10 கட்டளைகள்
by சிவா Today at 3:24 am

» சுபாவின் நாவல் இருந்தால் பகிரவும்
by சிவா Today at 2:56 am

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 9:51 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» புதியவர் - ஈஸ்வரி M அவர்கள்.
by சிவா Yesterday at 9:43 pm

» இதுதான் மலேசியாவாம் -
by சிவா Yesterday at 9:41 pm

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 9:20 pm

» ஏகலைவன்
by சிவா Yesterday at 8:49 pm

» அண்ணாமலையின் எழுச்சியால் தடுமாறும் திராவிடம்
by சிவா Yesterday at 8:26 pm

» உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» என்னை அரசியலுக்கு இழுத்தால் தாங்க மாட்டீங்க' - பாலாஜி முருகதாஸ்
by சிவா Yesterday at 5:37 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது
by சிவா Yesterday at 4:39 pm

» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
by சிவா Yesterday at 4:19 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 4:05 pm

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Yesterday at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Yesterday at 1:02 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Sun Mar 26, 2023 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Sun Mar 26, 2023 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Sun Mar 26, 2023 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Sun Mar 26, 2023 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Sun Mar 26, 2023 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Sun Mar 26, 2023 10:00 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Sun Mar 26, 2023 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:18 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Sun Mar 26, 2023 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Sun Mar 26, 2023 11:55 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
24 Posts - 65%
T.N.Balasubramanian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
9 Posts - 24%
தமிழ்வேங்கை
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
2 Posts - 5%
TAMILULAGU
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
1 Post - 3%
eswari m
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
533 Posts - 66%
T.N.Balasubramanian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
134 Posts - 17%
Dr.S.Soundarapandian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
12 Posts - 1%
Elakkiya siddhu
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
eraeravi
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
4 Posts - 0%
THIAGARAJAN RV
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
4 Posts - 0%
rajuselvam
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_m10மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 2:28 am

First topic message reminder :

கிட்டத்தட்ட அனைத்து இன உயிர்களுமே
ஒரே மாதிரி உருவ அமைப்பை பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று அளவில் சிறியதாகவும்
மற்றொன்று அளவில் பெரியதாகவும்(அல்லது சற்றேவித்யாசமாக) இருக்கிறது.

உதாரணமாக:

*ஆடு - மான்.
Spoiler:

*பல்லி - அரனை/ஓணான்
Spoiler:


*முதலை - டைனசர்.
Spoiler:

*கழுதை - குதிரை.

Spoiler:


*நாய் - நரி.
Spoiler:

*பூனை - புலி/சிறுத்தை.
Spoiler:


இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். அதிலும் ஒரு வகை இனம் அழிந்தும் போய்விட்டதாக கூறப்படுகிறது.

அப்படியானால் மனிதனை போன்று இருக்கக்கூடிய மற்றொரு விடயம் தான் கடவுளா?அரக்கனா? அல்லது குரங்கா?.(குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றதாக கூறப்படுவதால் குரங்கை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்).

அரக்கனோ/கடவுளோ அழிந்து போய்விட்டார்களா? டைனசோர் போன்று....அதனால் தான் அவர்களை பார்க்க முடியவில்லையா? கடவுளும்/அரக்கர்களும் பற்றி புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதால் இவர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இது போன்று அனைத்து உயிர்களுமே இரண்டாக படைக்கப்பட்டதா?


இதை பற்றி ஏதாவது கட்டுரை இருந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி!!!
பிச்ச.

[You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 05, 2010 2:29 pm

பிச்ச wrote:லிங்க்கை சரியாக தாருங்கள் மாஸ்டர்

அப்ப நம்ம கலைமூன் சார் தான் அந்த சரக்கு மாஸ்டரா பிச்ச சொல்லவே இல்ல சிரி சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 2:32 pm

maniajith007 wrote:அந்த புகைப்படம் அவசியம் பதியுங்கள்
அந்தப்படத்தை கிடைத்தவுடன் பதிகிறேன். அதுவரை...

Spoiler:




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 05, 2010 2:36 pm

[quote="பிச்ச"]
maniajith007 wrote:அந்த புகைப்படம் அவசியம் பதியுங்கள்
அந்தப்படத்தை கிடைத்தவுடன் பதிகிறேன். அதுவரை...

[You must be registered and logged in to see this image.]

யாரு இது மணியும் பிச்சையுமா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 05, 2010 2:39 pm

உங்க படத்தை மட்டும் எப்படி அதிலிருந்து எடுத்திங்க

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 05, 2010 2:40 pm

maniajith007 wrote:உங்க படத்தை மட்டும் எப்படி அதிலிருந்து எடுத்திங்க

அதுதான் ரிபாஸ் பாத்திங்களா என்ன்ன போட மறந்துடிங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 05, 2010 2:42 pm

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:உங்க படத்தை மட்டும் எப்படி அதிலிருந்து எடுத்திங்க

அதுதான் ரிபாஸ் பாத்திங்களா என்ன்ன போட மறந்துடிங்க

[You must be registered and logged in to see this image.]

இதோ மூணு பெரும் சேர்ந்து

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed May 05, 2010 2:50 pm

ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு விலங்கின் சாயலோ பறவையின் சாயலோ
இருக்கும்



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 05, 2010 7:30 pm

நல்ல சிந்தனை ... அறிந்தவர்கள் பதியுங்கள்...

மனிதன் தன்னிலும் மேம்பட்ட சக்தியை கடவுள் என்றான். அதற்கு ஒரு வடிவமும் இடவேண்டும் என பிற்காலத்தவர் சிந்தனைகளில் விளைந்தவைகளே கடவுள்களின் உருவங்கள்...


பெரிய ஞானிகள் சுஃபிக்கள் யேசுபிரான் நபிகள் நாயகம் புத்தர்பிரான் மஹாவீரர் போன்ற கடவுளின் தூதர்கள் அனைவரும் இந்த உருவற்ற கடவுளின் நிலையையே உணர்ந்தார்கள்.

மனிதனுடைய அம்சத்தில் கடவுளும் இருக்கிறார் என்பது தான் நான் நினைக்கும் பக்திமார்க்கம்.

சகமனிதனுக்கு சேவை செய்யும் போது அது கடவுளுக்கு சென்று சேர்கிறது என்பது என் எண்ணம்.

மனிதப்பிறப்பு ஒன்றுதான் இறைவனின் படைப்புகளில் மேலானது. ஏனெனில் கடவுளை உணரும் தன்மையை இறைவன் மனிதனுக்கு மட்டுமே அளித்து இருக்கிறான்.

அதை உணர்ந்து மனிதன் மேம்பாடு அடைவது நல்லது.

நல்ல ஒரு விவாதத்தை தொடக்கிய சராவுக்கு நன்றி...! [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 05, 2010 8:54 pm

பிச்சை அவர்களின் பதிவிற்கு தகுத்த பதில் அளிகத்தான் தோணுது இருந்தாலும் தவிர்துகொள்கின்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 10:10 pm

நிலாசகி wrote:ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு விலங்கின் சாயலோ பறவையின் சாயலோ
இருக்கும்

அது எந்த பறவை அது, நிலாசக்கி மாதிரி இருக்குறது?
என்ன பறவையா இருக்கும்.. [You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக