புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
First topic message reminder :
மும்பை:குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து, அரைகுறைக் கோலத்தில் கிடந்த தோழியைப் படம் எடுத்து, லட்சக்கணக்கில் பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கல்லூரியில் படிப்பவர்கள் காவேஷ் மதன், கரண் மதன்(18) என்ற இரட்டையர்கள் மற்றும் மகேஷ். இவர்களின் நண்பர் மூலம் தோழியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் கல்லூரியில் படிக்கும் இளம் பெண் ஒருவர்.
மதன்சகோதரர்கள் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, அடக்கமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தோழியோ செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.அறிமுகமான அன்றே, நான்கு பேரும் சேர்ந்து ஒரு 'பப்'பில் பார்ட்டி கொண்டாடுவதற்காகச் சென்றுள்ளனர். அங்கு, தோழியின் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்துள்ளனர் மதன் சகோதரர்களும், மகேஷும்.மயங்கிப் போன தோழி, மது மயக்கத்தில் அரைகுறை ஆடையுடன் படுக்கையில் கிடந்தார். அதை அப்படியே படம் பிடித்துக் கொண்டனர் மூவரும்.
இந்தச் சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது.அதையடுத்து, அந்தப் படங்களை இணையதளத்தில் போட்டு விடுவதாகவும், தோழியின் பெற்றோரிடம் காட்டி, மானத்தை வாங்கப் போவதாகவும் மிரட்டி, பணமாக 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், தங்க வளையல்கள், சங்கிலிகள், பிரேஸ்லெட்கள் என நகைகளாக மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பு வரையிலும் பணம் பறித்துள்ளனர்.ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாமல் இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும், மதன் சகோதரர்களையும், மகேஷையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
கொந்தளித்துப் போன மதன் சகோதரர்களின் குடும்பத்தார், 'அந்தப் பெண்ணுக்கு, இவர்கள் இருவரில் ஒருவர் மீது காதல் இருந்திருக்கிறது. ஒரு பையன் தனியாக இருக்கும் போது அவள் அவனது வீட்டுக்கு வந்திருக்கிறாள்' என்று கதையை மாற்றிக் கூறினர்.இருப்பினும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், மதன் சகோதரர்கள், 'இளம் பெண்ணின் தந்தையிடம் நாங்கள் ஐந்தரை லட்ச ரூபாய் கடனாக வாங்கியதை திருப்பித் தர வேண்டும் என்று அவர் கோரியுள்ளது தவறு. நாங்கள் அவ்வளவு தொகை கடன் வாங்கவில்லை.தவறுதலாக இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளோம்' என்றும் கூறி, அவர் மீது வழக்குத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மும்பை:குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து, அரைகுறைக் கோலத்தில் கிடந்த தோழியைப் படம் எடுத்து, லட்சக்கணக்கில் பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கல்லூரியில் படிப்பவர்கள் காவேஷ் மதன், கரண் மதன்(18) என்ற இரட்டையர்கள் மற்றும் மகேஷ். இவர்களின் நண்பர் மூலம் தோழியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் கல்லூரியில் படிக்கும் இளம் பெண் ஒருவர்.
மதன்சகோதரர்கள் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, அடக்கமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தோழியோ செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.அறிமுகமான அன்றே, நான்கு பேரும் சேர்ந்து ஒரு 'பப்'பில் பார்ட்டி கொண்டாடுவதற்காகச் சென்றுள்ளனர். அங்கு, தோழியின் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்துள்ளனர் மதன் சகோதரர்களும், மகேஷும்.மயங்கிப் போன தோழி, மது மயக்கத்தில் அரைகுறை ஆடையுடன் படுக்கையில் கிடந்தார். அதை அப்படியே படம் பிடித்துக் கொண்டனர் மூவரும்.
இந்தச் சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது.அதையடுத்து, அந்தப் படங்களை இணையதளத்தில் போட்டு விடுவதாகவும், தோழியின் பெற்றோரிடம் காட்டி, மானத்தை வாங்கப் போவதாகவும் மிரட்டி, பணமாக 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், தங்க வளையல்கள், சங்கிலிகள், பிரேஸ்லெட்கள் என நகைகளாக மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பு வரையிலும் பணம் பறித்துள்ளனர்.ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாமல் இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும், மதன் சகோதரர்களையும், மகேஷையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
கொந்தளித்துப் போன மதன் சகோதரர்களின் குடும்பத்தார், 'அந்தப் பெண்ணுக்கு, இவர்கள் இருவரில் ஒருவர் மீது காதல் இருந்திருக்கிறது. ஒரு பையன் தனியாக இருக்கும் போது அவள் அவனது வீட்டுக்கு வந்திருக்கிறாள்' என்று கதையை மாற்றிக் கூறினர்.இருப்பினும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், மதன் சகோதரர்கள், 'இளம் பெண்ணின் தந்தையிடம் நாங்கள் ஐந்தரை லட்ச ரூபாய் கடனாக வாங்கியதை திருப்பித் தர வேண்டும் என்று அவர் கோரியுள்ளது தவறு. நாங்கள் அவ்வளவு தொகை கடன் வாங்கவில்லை.தவறுதலாக இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளோம்' என்றும் கூறி, அவர் மீது வழக்குத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
Aathira wrote:இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.. இந்தத் தலைமுறை எங்கே செல்கிறது என்று.. எந்த ஒரு விஷயத்தையும் (நட்பு உட்பட) நனமைக்காகப் பயன்படுத்தத் தெரிவதில்லையே இவர்களுக்கு என்று..சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!
இவர்களிடம் சென்று அறிவுரை கூறிப்பாருங்கள், எல்லாம் எங்களுக்கு தெரியும், நாங்களெல்லாம் மாடர்ன் யூத், உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று பதில் கிடைக்கும்!
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இளம்பெண்கள் சற்று நிலை தடுமாறினாலும் அவர்களின் வாழ்க்கை முற்றாக அழிக்கப்பட்டுவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
arularjuna wrote:சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!
இனிமேல் ஓடி ஒளிச்சி என்ன ஆகப்போது
அத சொல்லுங்க!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாங்கல் கூறுவது முற்றிலும் உண்மை சிவா. அறிவுரை கூறி அடிபட்ட அனுபவமும் உண்டு....சிவா wrote:Aathira wrote:இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.. இந்தத் தலைமுறை எங்கே செல்கிறது என்று.. எந்த ஒரு விஷயத்தையும் (நட்பு உட்பட) நனமைக்காகப் பயன்படுத்தத் தெரிவதில்லையே இவர்களுக்கு என்று..சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!
இவர்களிடம் சென்று அறிவுரை கூறிப்பாருங்கள், எல்லாம் எங்களுக்கு தெரியும், நாங்களெல்லாம் மாடர்ன் யூத், உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று பதில் கிடைக்கும்!
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இளம்பெண்கள் சற்று நிலை தடுமாறினாலும் அவர்களின் வாழ்க்கை முற்றாக அழிக்கப்பட்டுவிடும்!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
எல்லாம் எங்களுக்கு தெரியும், எல்லாம் எங்களுக்கு தெரியும், என்று கூறுவதால் தான் எல்லாமே எல்லோருக்கும் தெரிந்து போகும் என்பதை இப்போதாவது உணரட்டும்
arularjuna wrote:எல்லாம் எங்களுக்கு தெரியும், எல்லாம் எங்களுக்கு தெரியும், என்று கூறுவதால் தான் எல்லாமே எல்லோருக்கும் தெரிந்து போகும் என்பதை இப்போதாவது உணரட்டும்
அட.. அட... அட...!!! தத்துவமய்யா, தத்துவம்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகம் எங்க போயிட்டிருக்கோ ஹும்....
நம்பி நட்புக்கொண்டால் இப்படியா இருப்பாங்க?
ஆனால் செய்யும் தவறுகள் ஒவ்வொன்றுக்கும் கடவுளிடம் தண்டனை கண்டிப்பா கிடைக்கும்...
இந்த பொண்ணாவது இப்படி வெளியே நண்பர்களுடன் சுற்றுவதை தவிர்த்திருந்திருக்கலாம்...
பெற்றோர்களுக்கு நிம்மதி இல்லாமல் ஆகிறது... பாவம் இந்த பெண்ணின் எதிர்காலம்
நம்பி நட்புக்கொண்டால் இப்படியா இருப்பாங்க?
ஆனால் செய்யும் தவறுகள் ஒவ்வொன்றுக்கும் கடவுளிடம் தண்டனை கண்டிப்பா கிடைக்கும்...
இந்த பொண்ணாவது இப்படி வெளியே நண்பர்களுடன் சுற்றுவதை தவிர்த்திருந்திருக்கலாம்...
பெற்றோர்களுக்கு நிம்மதி இல்லாமல் ஆகிறது... பாவம் இந்த பெண்ணின் எதிர்காலம்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
மஞ்சுபாஷிணி wrote:உலகம் எங்க போயிட்டிருக்கோ ஹும்....
நம்பி நட்புக்கொண்டால் இப்படியா இருப்பாங்க?
ஆனால் செய்யும் தவறுகள் ஒவ்வொன்றுக்கும் கடவுளிடம் தண்டனை கண்டிப்பா கிடைக்கும்...
இந்த பொண்ணாவது இப்படி வெளியே நண்பர்களுடன் சுற்றுவதை தவிர்த்திருந்திருக்கலாம்...
பெற்றோர்களுக்கு நிம்மதி இல்லாமல் ஆகிறது... பாவம் இந்த பெண்ணின் எதிர்காலம்
என்ன செய்வது நட்புக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை நம்பமறுக்கிறார்கள்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சிவா. அறிவுரை கூறி அடிபட்ட அனுபவமும் உண்டு....சிவா wrote:Aathira wrote:இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.. இந்தத் தலைமுறை எங்கே செல்கிறது என்று.. எந்த ஒரு விஷயத்தையும் (நட்பு உட்பட) நனமைக்காகப் பயன்படுத்தத் தெரிவதில்லையே இவர்களுக்கு என்று..சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!
இவர்களிடம் சென்று அறிவுரை கூறிப்பாருங்கள், எல்லாம் எங்களுக்கு தெரியும், நாங்களெல்லாம் மாடர்ன் யூத், உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று பதில் கிடைக்கும்!
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இளம்பெண்கள் சற்று நிலை தடுமாறினாலும் அவர்களின் வாழ்க்கை முற்றாக அழிக்கப்பட்டுவிடும்!
தங்களுக்குமா தோழரே?kalaimoon70 wrote:Aathira wrote:தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சிவா. அறிவுரை கூறி அடிபட்ட அனுபவமும் உண்டு....சிவா wrote:Aathira wrote:இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.. இந்தத் தலைமுறை எங்கே செல்கிறது என்று.. எந்த ஒரு விஷயத்தையும் (நட்பு உட்பட) நனமைக்காகப் பயன்படுத்தத் தெரிவதில்லையே இவர்களுக்கு என்று..சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!
இவர்களிடம் சென்று அறிவுரை கூறிப்பாருங்கள், எல்லாம் எங்களுக்கு தெரியும், நாங்களெல்லாம் மாடர்ன் யூத், உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று பதில் கிடைக்கும்!
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இளம்பெண்கள் சற்று நிலை தடுமாறினாலும் அவர்களின் வாழ்க்கை முற்றாக அழிக்கப்பட்டுவிடும்!
தாங்களும் தங்கள் துணையும் நலமா? அரட்டையில் பதில் பதிவை எதிர்பார்க்கிறேன்..
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|