புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
என்புத்தேய்வு (ஒஸ்டியோ பொரோஸிஸ்) நோயின் அடிப்படை
என்புத்தேய்வு (ஒஸ்டியோ பொரோஸிஸ்)
இது என்பின் திணிவு குறைதல், என்பின் நுண்ணிய கட்டமைப்பு சிதைதல், என்பு பலவீனமடைதல், அதிக என்பு முறிவு ஆபத்து ஆகியவற்றை உள்ளடக்கும் நோயாகும். இதன் போது என்பில் கனியுப்புக்கள் சரியான அளவில் உள்ள போதும் என்பானது அளவு, தரம், கட்டமைப்பு, உறுதிப்பாடு ஆகியவர்றில் சிதைவைக் காட்டுகிறது. இந்த நோயானது சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
என்புத்தேய்வு (ஒஸ்டியோ பொரோஸிஸ்) நோயின் அடிப்படை
என்புத்தேய்வு (ஒஸ்டியோ பொரோஸிஸ்)
இது என்பின் திணிவு குறைதல், என்பின் நுண்ணிய கட்டமைப்பு சிதைதல், என்பு பலவீனமடைதல், அதிக என்பு முறிவு ஆபத்து ஆகியவற்றை உள்ளடக்கும் நோயாகும். இதன் போது என்பில் கனியுப்புக்கள் சரியான அளவில் உள்ள போதும் என்பானது அளவு, தரம், கட்டமைப்பு, உறுதிப்பாடு ஆகியவர்றில் சிதைவைக் காட்டுகிறது. இந்த நோயானது சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பஜட் நோயின் போக்கு
இந்நோயானது உடலில் முள்ளந்தண்டு, இடுப்பு, தொடை, கல் ஆகியவற்றை முக்கியமாக தாக்குகிறது. இந்நோயானது சாதாரணமான என்புகளுக்குப் பரவுவதில்லை.
சிகிச்சையானது பஜட் நோயைக் கட்டுப்படுத்தவும் குணங்குறிகளைக் குறைக்கவும் பயன்படும். எனினும் இது நோயைக் குணமாக்காது.
என்பு தொடர்பான புற்றுநோயானது ஒரு வகை நோய்ச்சிக்கலாகும். எனினும் இது நோயாளிகளில் 1%க்கும் குறைவானவர்களிலேயே தாக்குகிறது.
இந்நோயானது வேறுபல நோய்களுக்கும் இட்டுச்செல்கிறது. மூட்டுவாதமானது ஏற்பட்டு காலிலுள்ள என்புகள் வளையலாம். அத்துடன் இதனால் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் வழங்கப்படும். இதனால் மூட்டுப்பரப்புகள் தேய்வு அடைவதுடன் இதனாலும் மூட்டுவலியானது அதிகரிக்கும்.
கேள்விப்புலன் குறைவானது ஒன்று அல்லது இரண்டு காதுகளையும் பதிக்கலாம். இது நோயினால் மண்டையோடானது பாதிக்கப்படும் போது கேள்விப்புலன் குறைபாடானது குறையும். சில வேளை செவிப்புலனுக்கான கருவிகளை பூட்ட வேண்டி ஏற்படும்.
இதய நோயும் இதனால் ஏற்படக் கூடிய ஒரு நோய்ச்சிக்கல் ஆகும். தீவிரமான பஜட் நோயானது காணப்படும் போது தலையில் நாடியும் நாளங்களும் தொடர்புறுவதனால் என்புக்கு அதிக இரத்தம் வழங்கப்படுவதை ஈடு செய்ய முடியாமல் இருதயம் செயலிழக்கலாம். அத்துடன் பெருநாடி வால்வின் அடைப்பு, இடது இதய அறையின் சுவர்த்தடிப்பு அதிகரித்தல் ஆகியனவும் ஏற்படலாம்.
சிறுநீரக கற்கள் இந்நோய் உள்ளவர்களில் அதிகரிக்கும். நரம்புத் தொகுதியில் பஜட் நோயால் பாதிக்கப்பட்ட எலும்பானது முளை, முண்ணான், நரம்பு ஆகியன அழுத்தப்பட்டு பாதிக்கப்படலாம்.
இந்நோயுள்ளவர்களில் திடீரென தோன்றும் என்பு வலியானது என்புப் புற்றுநோய் உருவாகி உள்ளதா எனப் பரிசீலிக்கப்பட வேண்டும். ப்ஜட் நோயானது முகத்திலுள்ள என்புகளை பாதிப்பதனால் பற்கள் இளக்கம் அடைவதுடன் மெல்லுவதில் சிரமம் ஏற்படும்.
மண்டையோடானது பாதிக்கப்படும் போது கண்களுக்கான நரம்பானது அழுத்தப்படும். இது சில வேளைகளில் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தலாம். இந்நோயானது ஒஸ்டியோபொரோஸிஸ் எனப்படும் என்புத் தேய்வுடன் தொடர்பற்றது.
இந்நோயானது உடலில் முள்ளந்தண்டு, இடுப்பு, தொடை, கல் ஆகியவற்றை முக்கியமாக தாக்குகிறது. இந்நோயானது சாதாரணமான என்புகளுக்குப் பரவுவதில்லை.
சிகிச்சையானது பஜட் நோயைக் கட்டுப்படுத்தவும் குணங்குறிகளைக் குறைக்கவும் பயன்படும். எனினும் இது நோயைக் குணமாக்காது.
என்பு தொடர்பான புற்றுநோயானது ஒரு வகை நோய்ச்சிக்கலாகும். எனினும் இது நோயாளிகளில் 1%க்கும் குறைவானவர்களிலேயே தாக்குகிறது.
இந்நோயானது வேறுபல நோய்களுக்கும் இட்டுச்செல்கிறது. மூட்டுவாதமானது ஏற்பட்டு காலிலுள்ள என்புகள் வளையலாம். அத்துடன் இதனால் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் வழங்கப்படும். இதனால் மூட்டுப்பரப்புகள் தேய்வு அடைவதுடன் இதனாலும் மூட்டுவலியானது அதிகரிக்கும்.
கேள்விப்புலன் குறைவானது ஒன்று அல்லது இரண்டு காதுகளையும் பதிக்கலாம். இது நோயினால் மண்டையோடானது பாதிக்கப்படும் போது கேள்விப்புலன் குறைபாடானது குறையும். சில வேளை செவிப்புலனுக்கான கருவிகளை பூட்ட வேண்டி ஏற்படும்.
இதய நோயும் இதனால் ஏற்படக் கூடிய ஒரு நோய்ச்சிக்கல் ஆகும். தீவிரமான பஜட் நோயானது காணப்படும் போது தலையில் நாடியும் நாளங்களும் தொடர்புறுவதனால் என்புக்கு அதிக இரத்தம் வழங்கப்படுவதை ஈடு செய்ய முடியாமல் இருதயம் செயலிழக்கலாம். அத்துடன் பெருநாடி வால்வின் அடைப்பு, இடது இதய அறையின் சுவர்த்தடிப்பு அதிகரித்தல் ஆகியனவும் ஏற்படலாம்.
சிறுநீரக கற்கள் இந்நோய் உள்ளவர்களில் அதிகரிக்கும். நரம்புத் தொகுதியில் பஜட் நோயால் பாதிக்கப்பட்ட எலும்பானது முளை, முண்ணான், நரம்பு ஆகியன அழுத்தப்பட்டு பாதிக்கப்படலாம்.
இந்நோயுள்ளவர்களில் திடீரென தோன்றும் என்பு வலியானது என்புப் புற்றுநோய் உருவாகி உள்ளதா எனப் பரிசீலிக்கப்பட வேண்டும். ப்ஜட் நோயானது முகத்திலுள்ள என்புகளை பாதிப்பதனால் பற்கள் இளக்கம் அடைவதுடன் மெல்லுவதில் சிரமம் ஏற்படும்.
மண்டையோடானது பாதிக்கப்படும் போது கண்களுக்கான நரம்பானது அழுத்தப்படும். இது சில வேளைகளில் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தலாம். இந்நோயானது ஒஸ்டியோபொரோஸிஸ் எனப்படும் என்புத் தேய்வுடன் தொடர்பற்றது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பஜட் நோயின் சிகிச்சை.
இந்நோய்க்கு ஹார்மோன் தொடர்பான நிபுணர்கள், மூட்டுவாத நிபுணர்கள், என்புச்சிகிச்சை நிபுணர்கள் மற்றும் காது மூக்கு தொண்டை தொடர்பான நிபுணர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சிகிச்சை வழங்குவர். இந்நோய்க்கான சிகிச்சையின் நோக்கமானது என்புவலியை குணமாக்குதல் மற்றும் நோயின் தொடர்ச்சியை தடுத்தல் ஆகியனவாகும்.
இந்நோய்க்கு ஹார்மோன் தொடர்பான நிபுணர்கள், மூட்டுவாத நிபுணர்கள், என்புச்சிகிச்சை நிபுணர்கள் மற்றும் காது மூக்கு தொண்டை தொடர்பான நிபுணர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சிகிச்சை வழங்குவர். இந்நோய்க்கான சிகிச்சையின் நோக்கமானது என்புவலியை குணமாக்குதல் மற்றும் நோயின் தொடர்ச்சியை தடுத்தல் ஆகியனவாகும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிஸ்பொஸ்பனேற்றுக்கள்
இந்த மருந்துகள் சில நோயாளிகளுக்குப் பொருத்தமாக இருக்கும். இவற்றுள் அலண்டோரோனிக் அமிலம் போன்றன உள்ளடங்கும். இம்மருந்துகள் வெற்றுவயிற்றில் அதிகளவு நீருடன் அருந்தப்படல் வேண்டும். ஏனெனில் இவை உணவுக்கால்வாயில் காயங்களை ஏற்படுத்தலாம்.
கல்சிரோனின் ஆனது ஒரு வித ஹார்மோனாகும். இது ஊசி மருந்து மூலம் ஒரு நாளுக்கு 50-100 அலகுகள் கிழமைக்கு 3 என்ற வீதத்தில் 6-18 மதங்களுக்கு வழங்கப்படும்.
சில வேளைகளில் இந்நோய்க்கு சத்திரசிகிச்சை தேவைப்படலாம். இது சத்திரசிகிச்சையின் போதான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்ட பின்னரே இது மேற்கொள்ளப்படும். பஜட் நோய் உள்ளோரில் சத்திரசிகிச்சையானது 3 வகையினருக்கும் தேவைப்படுகிறது. என்பு முறிவுக்கு உள்ளானவர்கள், தீவிரமான மூட்டுவாதத்திற்கு உள்ளனவர்கள், என்பு விகாரத்துக்கு உள்ளானவர்கள் ஆகியோரிற்கு சத்திரசிகிச்சையானது தேவைப்படும். நரம்பு தொடர்பான சத்திரசிகிச்சையானது சில குறிப்பிட்ட நபர்களிலேயே மேற்கொள்ளப்படும்.
இந்த மருந்துகள் சில நோயாளிகளுக்குப் பொருத்தமாக இருக்கும். இவற்றுள் அலண்டோரோனிக் அமிலம் போன்றன உள்ளடங்கும். இம்மருந்துகள் வெற்றுவயிற்றில் அதிகளவு நீருடன் அருந்தப்படல் வேண்டும். ஏனெனில் இவை உணவுக்கால்வாயில் காயங்களை ஏற்படுத்தலாம்.
கல்சிரோனின் ஆனது ஒரு வித ஹார்மோனாகும். இது ஊசி மருந்து மூலம் ஒரு நாளுக்கு 50-100 அலகுகள் கிழமைக்கு 3 என்ற வீதத்தில் 6-18 மதங்களுக்கு வழங்கப்படும்.
சில வேளைகளில் இந்நோய்க்கு சத்திரசிகிச்சை தேவைப்படலாம். இது சத்திரசிகிச்சையின் போதான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்ட பின்னரே இது மேற்கொள்ளப்படும். பஜட் நோய் உள்ளோரில் சத்திரசிகிச்சையானது 3 வகையினருக்கும் தேவைப்படுகிறது. என்பு முறிவுக்கு உள்ளானவர்கள், தீவிரமான மூட்டுவாதத்திற்கு உள்ளனவர்கள், என்பு விகாரத்துக்கு உள்ளானவர்கள் ஆகியோரிற்கு சத்திரசிகிச்சையானது தேவைப்படும். நரம்பு தொடர்பான சத்திரசிகிச்சையானது சில குறிப்பிட்ட நபர்களிலேயே மேற்கொள்ளப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு சபீர்....
நான் கேட்டதுமே மிக அருமையாக இப்படி எலும்பு தேய்மானம் பற்றி விளக்கத்துடன் கூடிய கட்டுரை அற்புதமாக தந்து இருக்கீங்க...
இந்த எலும்பு தேய்மானம் மிக கொடுமையானது...
கை முட்டியில் ஆரம்பித்து சிறுக சிறுக தேய்மானம் முதுகு தண்டுவடம் பின் கழுத்து தோள்பட்டை என்று உயிரெடுக்கும் வலி...
ஒரு வேலையும் அரைமணி நேரத்துக்கு பின் தொடர்ந்து செய்ய முடியாதபடி வலி உயிர் போகும்...
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்...
மே இரண்டாம் தேதி ஒரு தேர்விற்கு சென்றேன்... எல்லாம் நல்லபடி தெரிந்திருந்தும் என்னால் தொடர்ச்சியாக எழுதமுடியாதபடி பயங்கர வலி கை விரல்களில் ஆரம்பித்து தோள்பட்டை கழுத்து முதுகு.. வலி அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சு அடைக்க தொடங்கியது... அங்கிருந்து வெளியேறினால் போதும் என்ற அளவுக்கு வலி பெருகியது....
எப்போதும் வேகமாக எழுதும் என்னால் அன்று வேகமாகவும் எழுதமுடியவில்லை... அழுகை தான் வந்தது இயலாமையால்....
மனம் எத்தனை துடிப்புடன் செயலாற்ற நினைத்தாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காதபடி ஒரு வலி....
யோகா இதற்கு நல்ல தீர்வு என்று சொல்ல கேட்டிருக்கிறேன்...
அம்மாவுக்கும் என்னை போலவே எலும்பு தேய்மானம் இருந்து கஷ்டப்பட்டார்கள்....
இப்போது யோகா மூலம் ஓரளவு அவர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது...
சபீர் நீங்கள் தரும் கட்டுரைகள் கண்டிப்பாக எல்லாருக்கும் நல்லவிதத்தில் பயனுள்ளதாய் அமைகிறது...
உங்களுக்கு அன்பான நன்றிகள்....
நான் கேட்டதுமே மிக அருமையாக இப்படி எலும்பு தேய்மானம் பற்றி விளக்கத்துடன் கூடிய கட்டுரை அற்புதமாக தந்து இருக்கீங்க...
இந்த எலும்பு தேய்மானம் மிக கொடுமையானது...
கை முட்டியில் ஆரம்பித்து சிறுக சிறுக தேய்மானம் முதுகு தண்டுவடம் பின் கழுத்து தோள்பட்டை என்று உயிரெடுக்கும் வலி...
ஒரு வேலையும் அரைமணி நேரத்துக்கு பின் தொடர்ந்து செய்ய முடியாதபடி வலி உயிர் போகும்...
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்...
மே இரண்டாம் தேதி ஒரு தேர்விற்கு சென்றேன்... எல்லாம் நல்லபடி தெரிந்திருந்தும் என்னால் தொடர்ச்சியாக எழுதமுடியாதபடி பயங்கர வலி கை விரல்களில் ஆரம்பித்து தோள்பட்டை கழுத்து முதுகு.. வலி அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சு அடைக்க தொடங்கியது... அங்கிருந்து வெளியேறினால் போதும் என்ற அளவுக்கு வலி பெருகியது....
எப்போதும் வேகமாக எழுதும் என்னால் அன்று வேகமாகவும் எழுதமுடியவில்லை... அழுகை தான் வந்தது இயலாமையால்....
மனம் எத்தனை துடிப்புடன் செயலாற்ற நினைத்தாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காதபடி ஒரு வலி....
யோகா இதற்கு நல்ல தீர்வு என்று சொல்ல கேட்டிருக்கிறேன்...
அம்மாவுக்கும் என்னை போலவே எலும்பு தேய்மானம் இருந்து கஷ்டப்பட்டார்கள்....
இப்போது யோகா மூலம் ஓரளவு அவர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது...
சபீர் நீங்கள் தரும் கட்டுரைகள் கண்டிப்பாக எல்லாருக்கும் நல்லவிதத்தில் பயனுள்ளதாய் அமைகிறது...
உங்களுக்கு அன்பான நன்றிகள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி அக்காவின் பின்னுாட்டத்தில் அவர்களுடைய சுகவீனம் குறித்து ரொம்ப ரொம்ப கவலை பட்டேன் படுகிறேன்.உங்களுக்கு சுகம் விரைவில் அடைய இறைவனை வேண்டுகிறேன் அக்கா.மேலும் நீங்கள் ஒரு நல்ல வைத்திய சாலைக்கு சென்று புள் செக்காப் பண்ணி பாருங்கள் அக்கா நிச்சயம் இது குனபடுத்த கூடிய ஒன்றுதான்.உங்கள் மனதை தளர விடாமல் முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.
மஞ்சுபாஷிணி அக்கா பூரண நலம் அடைய ஈகரை உறவினர்கள் அனைபேரும் அவரவகள் கடவுளிடம் வேண்டுவமாக
மஞ்சுபாஷிணி அக்கா பூரண நலம் அடைய ஈகரை உறவினர்கள் அனைபேரும் அவரவகள் கடவுளிடம் வேண்டுவமாக
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு சபீர்,
உங்கள் அன்பு மனம் நெகிழ வைக்கிறது.....
எலும்பு தேய்மானத்துக்கு டாக்டரிடம் ட்ரீட்மெண்ட் கூட எடுத்துக்கொண்டேன்.... அதிக வேலை செய்யவேண்டாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார்....
உங்க அன்புக்கு என் அன்பு நன்றிகள் சபீர்....
உங்கள் அன்பு மனம் நெகிழ வைக்கிறது.....
எலும்பு தேய்மானத்துக்கு டாக்டரிடம் ட்ரீட்மெண்ட் கூட எடுத்துக்கொண்டேன்.... அதிக வேலை செய்யவேண்டாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார்....
உங்க அன்புக்கு என் அன்பு நன்றிகள் சபீர்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:அன்பு சபீர்,
உங்கள் அன்பு மனம் நெகிழ வைக்கிறது.....
எலும்பு தேய்மானத்துக்கு டாக்டரிடம் ட்ரீட்மெண்ட் கூட எடுத்துக்கொண்டேன்.... அதிக வேலை செய்யவேண்டாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார்....
உங்க அன்புக்கு என் அன்பு நன்றிகள் சபீர்....
நன்றி அக்கா உங்கள் அன்புக்கு
முடிந்தவரை டாக்டரின் ஆலோசனையை பின்பற்றி நடங்கள் அக்கா மிகவிரைவில் உங்களுக்கு சுகம் கிடைக்கும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|