புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகப்பேறு
Page 1 of 1 •
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
சாதாரணமாக மகப்பேறு உண்டாகும் காலகட்டங்களை மூன்று பகுதிகளாக முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி என்று பிரித்து, குழந்தையின் வளர்ச்சி, இயக்கம், உடலமைப்புக்கள் என்று அனைத்தையும் அறியும் வண்ணம் மருத்துவர்கள் செயல்படுவர். குழந்தையின் மாறுபட்ட வளர்ச்சியை அளவறிந்து செயல்படுவது போலவே தாயின் உடல் மாற்றங்களையும், மருத்துவர்கள் கவனத்தில் கொள்வர்,. தாய்மைப் பேறு அடைந்த உடனேயே பெண்ணின் கருப்பையின் வாய் மென்மையாக (SOFT) மாறிவிடும். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப கர்ப்பப்பையும் விரியும். எட்டாவது வாரத்தில், டென்னிஸ் பந்து அளவில் இருக்கும். இதை, வயிற்றுப் பகுதியை சோதித்தால் தெரியாது. பன்னிரண்டாம் வாரம் இடுப்பு முன் எலும்பிற்கு மேல் சற்றே பருமனாக கர்ப்பப்பை தெரியும். பதினாறாம் வாரம் இடுப்புமுன் எலும்புக்கும், தொப்புளுக்கும் இடைவரை விரியும். இருபதாவது வாரத்தில், தொப்புளுக்குக்கீழே இரண்டு விரற்கடை இடைவெளியில் கர்ப்பப்பை விரியும். குழந்தையின் துடிப்பு, இயக்கம் தெரியும் நிலையில் வயிற்றைப் பார்த்தாலே கருப்பையின் விரிந்த நிலையைத் தெரிந்து கொள்ளலாம். இருபத்தி நான்காம் வாரம் தொப்புள் வரை விரிந்திக்கும். கர்ப்பப்பை இருபத்தி எட்டாம் வாரம், அதையும் தாண்டி, கீழ் நெஞ்செலும்புக்கு சற்றே கீழ்வரை விரிந்து, பரந்திருக்கும். முப்பதாவது வாரம் கீழ் நெஞ்செலும்பு வரை விரிந்திருக்கும் கர்ப்பப்பை, முப்பதாவது வாரத்தில், குழந்தையின் கீழ்நோக்கி இறங்கும் நிலையால், அடிவயிறு பெருத்தும், மேல் வயிறு இறங்கியும் தோற்றம் அளிக்கும். நாற்பதாவது வாரத்திலோ அடிவயிற்றின் தசைகள், தசைநாண்கள் இயங்கத் துவங்கும். கர்ப்பப்பையின் வாய் மிகவும் மென்மையாகவும், குட்டையாகவும், எளிதில் விரியும் தன்மையுடனும் இருக்கும். மகப்பேறு உண்டாகும் நாள் நெருங்க, கர்ப்பப்ப சுருங்கி விரியும் தன்மையும், கர்ப்பப்பை வாயும் திறந்து, குழந்தை வெளியேறும்.
தாய்மை அடைந்தவுடன் மாதவிலக்கு நின்றுவிடும். 4வது வாரம் முதல் 14வது வாரம் வரை மசக்கை எனும் அறிகுறிகள் வெளிப்படும். தலைச்சுற்றல், வாந்தி, உணவில் விருப்பமின்மை, புளிப்புச் சுவையான உணவுப் பொருள்களின் மேல் விருப்பம் போன்றவை ஏற்படும். 12ஆவது வாரம் தொடங்கி அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். நாளாக, நாளாக கர்ப்பப்பையின் பெருக்கம் சிறுநீர்ப்பையை அழுத்துவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். கர்ப்பப்பையோடு சேர்த்து வயிறும் விரிவதால் , வயிற்றுத் தோலும் விரியும். அதனால், வயிற்றில் வடுக்கள் தோன்றும். அய்ந்தாம் மாதம் முதல் குழந்தை திரும்புதல், வயிற்றில் உதைத்தல் போன்ற உணர்வுகளை தாயால் அறிய முடியும். குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு, குழந்தையின் இயக்கம், நல்ல அறிகுறியாக, தாயால் அறிய முடியும். குழந்தையின் வளர்ச்சியும் சீராகஅமைந்து, குழந்தை தலைப்பகுதி கீழாக இருந்து, சரியான உடல்நிலை தாய்க்கு இருந்தால் மகப்பேறு இயல்பாக நிகழக்கூடிய ஒன்றுதான். மருத்து-வர்-கள் அதற்கு உதவுபவர்கள்தான். தமிழகத்-தில் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ.லட்சுமணசுவாமி முதலியார் அவர்கள் தலைசிறந்த மகப்பேறு மருத்துவர். எலிஸபெத் மகாராணிக்கே பிரசவம் பார்த்த தலைசிறந்த மருத்துவர். அவர் எழுதிய மகப்பேறு பற்றிய நூல் இன்றளவும் மகப்பேறு பற்றிய புத்தகங்களிலேயே தலை-சிறந்த நூலாக உலகம் முழுதும் மதிக்கப்-படுகிறது. மரு. பழனியப்பன், மற்றொரு தலைசிறந்த மகப்பேறு அறிஞர். பகுத்தறிவு-வாதி, நம் இயக்க ஆர்வலர். நம் தமிழர் தலைவரின் அன்புக்குப் பாத்திரமான இவர், சென்னை பெரியார் மருத்துவமனையில் ஆலோசகராகவும் தொண்டாற்றுகிறார்.
மகப்பேறு என்பது உயிருள்ளவையின் அடிப்படை இயல்பான இனப்பெருக்கம் தான். ஆனால், ஆறறிவு உள்ள மனிதனிடம்-தான் இந்த இயல்பான நிகழ்ச்சிக்கு எத்தனை மூடநம்பிக்கை உறைகள். சோதிடம் என்ற ஒரு முட்டாள்தனம் நம் மக்களை எப்படி-யெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு, சாதகம் கணிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த நேரப்படி கணிக்கப்பட்ட சாதகங்கள் எத்தனை பொய்யாகி விடுகின்றன? உடனே சோதிடக்-காரன் (மக்களை ஏமாற்றியே பிழைப்பை நடத்தும் சுயநலக்காரன்) மருத்துவர் தப்பான நேரம் சொல்லி விட்டார் என சரடு விடுவான். பிறப்பு நேரம் என்றால் எது? தந்தை பெரியார் கேட்டதுபோல், வலி எடுத்து, தலை வெளியே வரும் நேரமா? இல்லை உடல் முழுதும் வெளியே வரும் நேரமா? இல்லை குழந்தை முதன்முதல் அழும் நேரமா? நாம் ஏற்கனவே கூறியதுபோல் கால் வெளியில் முதலில் வந்தால் அதை பிறந்த நேரமாகக் கொள்ளலாமா? மகப்பேறு மருத்துவமனை தவறான நேரம் காட்டும் கடிகாரம் இருந்தால் என்ன செய்வது? இதை நம்பி, செவ்வாய் தோஷம் என்று கூறி எத்தனை இளம்பெண்-களுக்கு திருமணமே நடக்காத நிலையை, சோதிடக்காரர்கள் உண்டாக்கி விடுகிறார்கள். மூலநட்சத்திரம் என்கிறானே? அதிலும் ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்கிறான். இதிலும் ஆணாதிக்கம். எத்தனை, எத்தனை இளம்பெண்கள், மூலநட்சத்திரம் என்று மூலையில் உட்கார வைக்கப்படு-கின்றனர். இது எல்லாவற்றையும்விட ஒரு நகைக்க வைக்கும் செய்தி! தாய்மைப் பேற்றை அடைந்த பெண்ணின் பெற்றோர், மருத்து-வரிடம் வந்து, டாக்டர், இன்று நாள் சரியில்லை, நாளை முகூர்த்த நாள், நாளை அறுவை மருத்துவம் செய்து குழந்தையை எடுத்து விடுங்கள் என கூறுவதை நாங்கள் பலமுறை கேட்டிருக்கின்றோம். அதைப் போன்ற நிலையில் குழந்தையின் பிறப்பு நேரத்தை நிர்ணயிப்பது யார்? கடவுளா? விதியா? மருத்துவரா? பெண்ணின் பெற்-றோரா? அப்படி பெற்றோரின் விருப்பப்படி அறுவை மூலம் பிறக்கும் குழந்தையின் சாதகம் உண்மையானதா? நன்கு சிந்தித்துப் பாருங்கள்.
குழந்தையே இல்லை என்றால் மலடிப்-பட்டம், பெண்களுக்கு! பிறக்கின்ற குழந்தை-கள் பெண் குழந்தைகளாகவே அமைந்து-விட்டால், பெற்றவள் பீடையாகி விடுகிறாள்! பிறக்கின்ற குழந்தையின் சாதகம் கணிப்-பதிலும் ஊழல். இவனின் முட்டாள் தனத்தால் தொழிலில் தொய்வடைந்தால், குழந்தை மூதேவியாகி விடும்! அதுவே தொழில் வளர்ந்தால் அந்த குழந்தை ஸ்ரீதேவி,லட்சுமி என்றெல்லாம் தூக்கித் தலையில் வைத்து ஆடப்படும் நிலை!
இந்தக் காரணங்களால் பெண் குழந்தை-களுக்கு பல சிக்கல்கள். திருமணம், சீர்செய்தல் போன்றவற்றால் பெண் குழந்தைகள் குடும்-பத்திற்குச் சுமையாகக் கருதப்படுகிறது. அதனால் பெண் சிசுக்கொலைகள். இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் சிசுவாக வந்ததிலிருந்து வளர்ந்து, மரணம் வரை தொல்லைதான்! அதனால்தான் பெரியார் அய்யா சொன்னார்கள். கருப்பப்பையே பெண்ணின் அடிமைத்தனத்திற்குக் காரணம், அதனால் அதை தூக்கி எறிந்துவிடு என்று! உலகில் தோன்றிய எந்தப் புரட்சிக்காரனுக்கும் தோன்றாத பெண்ணியச் சிந்தனை, பெரியார் அய்யா அவர்களுக்குத் தோன்றியதால்தான், அவருக்குப் பெண்கள், பெரியார் என்று பட்டம் கொடுத்தார்கள்! அவரின் வழியே, செம்மாந்த நடைபோடும் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்களும், அண்மையில் அம்மா பெயரை முதல் எழுத்தாகப் போடவேண்டும் என்று தீர்மானம் போட்டார்! ஏனென்றால் அம்மா என்பது உண்மை; அப்பா என்பது நம்பிக்கை அல்லவா!
தாய்மை அடைந்தவுடன் மாதவிலக்கு நின்றுவிடும். 4வது வாரம் முதல் 14வது வாரம் வரை மசக்கை எனும் அறிகுறிகள் வெளிப்படும். தலைச்சுற்றல், வாந்தி, உணவில் விருப்பமின்மை, புளிப்புச் சுவையான உணவுப் பொருள்களின் மேல் விருப்பம் போன்றவை ஏற்படும். 12ஆவது வாரம் தொடங்கி அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். நாளாக, நாளாக கர்ப்பப்பையின் பெருக்கம் சிறுநீர்ப்பையை அழுத்துவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். கர்ப்பப்பையோடு சேர்த்து வயிறும் விரிவதால் , வயிற்றுத் தோலும் விரியும். அதனால், வயிற்றில் வடுக்கள் தோன்றும். அய்ந்தாம் மாதம் முதல் குழந்தை திரும்புதல், வயிற்றில் உதைத்தல் போன்ற உணர்வுகளை தாயால் அறிய முடியும். குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு, குழந்தையின் இயக்கம், நல்ல அறிகுறியாக, தாயால் அறிய முடியும். குழந்தையின் வளர்ச்சியும் சீராகஅமைந்து, குழந்தை தலைப்பகுதி கீழாக இருந்து, சரியான உடல்நிலை தாய்க்கு இருந்தால் மகப்பேறு இயல்பாக நிகழக்கூடிய ஒன்றுதான். மருத்து-வர்-கள் அதற்கு உதவுபவர்கள்தான். தமிழகத்-தில் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ.லட்சுமணசுவாமி முதலியார் அவர்கள் தலைசிறந்த மகப்பேறு மருத்துவர். எலிஸபெத் மகாராணிக்கே பிரசவம் பார்த்த தலைசிறந்த மருத்துவர். அவர் எழுதிய மகப்பேறு பற்றிய நூல் இன்றளவும் மகப்பேறு பற்றிய புத்தகங்களிலேயே தலை-சிறந்த நூலாக உலகம் முழுதும் மதிக்கப்-படுகிறது. மரு. பழனியப்பன், மற்றொரு தலைசிறந்த மகப்பேறு அறிஞர். பகுத்தறிவு-வாதி, நம் இயக்க ஆர்வலர். நம் தமிழர் தலைவரின் அன்புக்குப் பாத்திரமான இவர், சென்னை பெரியார் மருத்துவமனையில் ஆலோசகராகவும் தொண்டாற்றுகிறார்.
மகப்பேறு என்பது உயிருள்ளவையின் அடிப்படை இயல்பான இனப்பெருக்கம் தான். ஆனால், ஆறறிவு உள்ள மனிதனிடம்-தான் இந்த இயல்பான நிகழ்ச்சிக்கு எத்தனை மூடநம்பிக்கை உறைகள். சோதிடம் என்ற ஒரு முட்டாள்தனம் நம் மக்களை எப்படி-யெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு, சாதகம் கணிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த நேரப்படி கணிக்கப்பட்ட சாதகங்கள் எத்தனை பொய்யாகி விடுகின்றன? உடனே சோதிடக்-காரன் (மக்களை ஏமாற்றியே பிழைப்பை நடத்தும் சுயநலக்காரன்) மருத்துவர் தப்பான நேரம் சொல்லி விட்டார் என சரடு விடுவான். பிறப்பு நேரம் என்றால் எது? தந்தை பெரியார் கேட்டதுபோல், வலி எடுத்து, தலை வெளியே வரும் நேரமா? இல்லை உடல் முழுதும் வெளியே வரும் நேரமா? இல்லை குழந்தை முதன்முதல் அழும் நேரமா? நாம் ஏற்கனவே கூறியதுபோல் கால் வெளியில் முதலில் வந்தால் அதை பிறந்த நேரமாகக் கொள்ளலாமா? மகப்பேறு மருத்துவமனை தவறான நேரம் காட்டும் கடிகாரம் இருந்தால் என்ன செய்வது? இதை நம்பி, செவ்வாய் தோஷம் என்று கூறி எத்தனை இளம்பெண்-களுக்கு திருமணமே நடக்காத நிலையை, சோதிடக்காரர்கள் உண்டாக்கி விடுகிறார்கள். மூலநட்சத்திரம் என்கிறானே? அதிலும் ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்கிறான். இதிலும் ஆணாதிக்கம். எத்தனை, எத்தனை இளம்பெண்கள், மூலநட்சத்திரம் என்று மூலையில் உட்கார வைக்கப்படு-கின்றனர். இது எல்லாவற்றையும்விட ஒரு நகைக்க வைக்கும் செய்தி! தாய்மைப் பேற்றை அடைந்த பெண்ணின் பெற்றோர், மருத்து-வரிடம் வந்து, டாக்டர், இன்று நாள் சரியில்லை, நாளை முகூர்த்த நாள், நாளை அறுவை மருத்துவம் செய்து குழந்தையை எடுத்து விடுங்கள் என கூறுவதை நாங்கள் பலமுறை கேட்டிருக்கின்றோம். அதைப் போன்ற நிலையில் குழந்தையின் பிறப்பு நேரத்தை நிர்ணயிப்பது யார்? கடவுளா? விதியா? மருத்துவரா? பெண்ணின் பெற்-றோரா? அப்படி பெற்றோரின் விருப்பப்படி அறுவை மூலம் பிறக்கும் குழந்தையின் சாதகம் உண்மையானதா? நன்கு சிந்தித்துப் பாருங்கள்.
குழந்தையே இல்லை என்றால் மலடிப்-பட்டம், பெண்களுக்கு! பிறக்கின்ற குழந்தை-கள் பெண் குழந்தைகளாகவே அமைந்து-விட்டால், பெற்றவள் பீடையாகி விடுகிறாள்! பிறக்கின்ற குழந்தையின் சாதகம் கணிப்-பதிலும் ஊழல். இவனின் முட்டாள் தனத்தால் தொழிலில் தொய்வடைந்தால், குழந்தை மூதேவியாகி விடும்! அதுவே தொழில் வளர்ந்தால் அந்த குழந்தை ஸ்ரீதேவி,லட்சுமி என்றெல்லாம் தூக்கித் தலையில் வைத்து ஆடப்படும் நிலை!
இந்தக் காரணங்களால் பெண் குழந்தை-களுக்கு பல சிக்கல்கள். திருமணம், சீர்செய்தல் போன்றவற்றால் பெண் குழந்தைகள் குடும்-பத்திற்குச் சுமையாகக் கருதப்படுகிறது. அதனால் பெண் சிசுக்கொலைகள். இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் சிசுவாக வந்ததிலிருந்து வளர்ந்து, மரணம் வரை தொல்லைதான்! அதனால்தான் பெரியார் அய்யா சொன்னார்கள். கருப்பப்பையே பெண்ணின் அடிமைத்தனத்திற்குக் காரணம், அதனால் அதை தூக்கி எறிந்துவிடு என்று! உலகில் தோன்றிய எந்தப் புரட்சிக்காரனுக்கும் தோன்றாத பெண்ணியச் சிந்தனை, பெரியார் அய்யா அவர்களுக்குத் தோன்றியதால்தான், அவருக்குப் பெண்கள், பெரியார் என்று பட்டம் கொடுத்தார்கள்! அவரின் வழியே, செம்மாந்த நடைபோடும் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்களும், அண்மையில் அம்மா பெயரை முதல் எழுத்தாகப் போடவேண்டும் என்று தீர்மானம் போட்டார்! ஏனென்றால் அம்மா என்பது உண்மை; அப்பா என்பது நம்பிக்கை அல்லவா!
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
மிகவும் தேவையான கட்டுரை....நன்றி
- aravindபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 16/12/2008
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|