புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது


   
   

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:33 pm

First topic message reminder :

இஸ்லாத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொழுது, அவர்கள் பொறுப்பானவர்களாக வளர்வதற்காக அடிப்படையோடு அவர்களை வளர்க்க வேண்டும், அவ்வாறு வளர்க்கப்படும் பொழுது தான் அவர்கள் முதுமையான நிலையில் இருக்கின்ற பெற்றோர்களின் மீது கருணை காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.





இன்றைய உலகு தாய்க்கு ஒரு திருநாள், தந்தைக்கு ஒரு திருநாள் என்று பெற்றோர்களைக் கௌரவிக்கின்றோம் என்ற போர்வையில், அவர்களை நினைவு கூர்வதற்கென்று ஒருநாளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றது. அந்த நாளில் தான் பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை முதியோர் இல்லம் சென்று சந்தித்து வரக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற நாட்களில்.., அவர்கள் அவர்களுக்குப் பாரமாக இருப்பார்கள். எனவே, தான் ஒரு முஸ்லிம் தாயோ அல்லது தந்தையோ தனது அந்திமக் காலத்தில் முதியோர் இல்லத்தில் உறைந்து விடாமல் இருக்க வேண்டுமென்றால், அந்தத் தாயும், தந்தையும் தங்களது இளமைக் காலத்தில் பொடுபோக்காகச் செயல்படாமல், உலகக் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போலவே மார்க்கக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.





பெற்றோர்களாகிய நீங்கள் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடப்படாமல் இருக்க வேண்டுமென்றால், உங்களது பிள்ளைகளுக்கு கீழ்க்கண்ட இறைவசனத்தைக் கற்பித்துக் கொடுத்திருப்பது அவசியமாகும். இறைவன் கூறுகின்றான் :





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:40 pm

ஆலோசனைகள்



மேற்கண்ட தொடரிலிருந்து இறைநம்பிக்கை மிக்க இளவல்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில், அவ்வாறானதொரு சமூகத்தை நீங்கள் உருவாக்க விரும்பினீர்கள் என்றால் முதலில் அந்தக் கல்வியைத் தேடிக் கற்பதில் நீங்கள் ஆர்வமிக்கவர்களாக இருக்க வேண்டும், அதன் மூலம் நீங்கள் பெற்ற கல்வியை உங்களது இளவல்களுக்கு வழங்க வேண்டும். உங்களால் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கான நேரத்தைச் செலவிட இயலாத நிலையில் இருந்தால், அவர்களை இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் சேர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்கு இஸ்லாமியக் கல்வியை வழங்க முடியும். அத்தகைய கல்வி நிலையங்களில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனியாக கல்வி போதிக்கக் கூடிய வகையில் அமைப்புச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியம். அதுவும் இயலாதபட்சத்தில், அத்தகைய கல்வி நிலையங்கள் அருகில் இல்லை என்றால், தொலைதூரக் கல்வி மூலம் இஸ்லாமியப் பயிற்சி வழங்கக் கூடிய அமைப்புகள் உள்ளன, அவற்றுடன் இணைந்து இஸ்லாமியக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். உண்மையில் உங்களுக்கும் உங்களது குழந்தைகளுக்குமிடையே நல்ல நெருக்கம் ஏற்பட வேண்டுமென்றால், உங்களது நேரங்களில் குறிப்பிட்ட அளவு அவர்களுக்காகவென்று ஒதுக்க முன்வாருங்கள். குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் அதிகம் கற்றுக் கொள்ளும் இயல்புடையவர்களாக இருக்கின்றார்கள். எதிர்பாலினத்தவர்களோடு கலந்து பழகுவதை அனுமதிக்காதீர்கள். இன்னும் கெட்ட நடத்தையுள்ள பள்ளித் தோழர்களின் சகவாசத்திலிருந்தும் அவர்களைத் தடுத்திடுங்கள். அவ்வாறு தடுக்கவில்லை என்றால் பள்ளிக்குச் செல்லாமல் களவில் ஈடுபடுவது, போதை மருந்துப் பழக்கங்கள், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல், சூதாடுதல், கூடாத இனச்சேர்க்கையில் ஈடுபடுதல் மற்றும் பல சமூக பிரச்னைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு விடுவார்கள்.









சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:41 pm

இன்னும் வார இறுதி நாட்களில், இஸ்லாத்தின் நெறிமுறைகளைக் கற்றுக் கொடுக்கக் கூடிய முஸ்லிம் ஆசிரியர்களிடம் கல்வி கற்க அனுப்புவது. இன்னும் இதற்காகும் செலவினங்களைக் குறைப்பதற்காக வார இறுதி நாட்களில் நடைமுறையில் இயங்கி வரும் பள்ளிக் கூடங்களையே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக பள்ளி நிர்வாகத்திடம் பள்ளியின் ஏதாவதொரு அறையைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். இது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என்றால், பள்ளிவாசலின் ஒரு பகுதியை தொழுகை நடைபெறாத நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறு நடத்தப்படும் இஸ்லாமிய வகுப்புகளில், இஸ்லாமிய உரைகள், கலந்துரையாடல்கள், புத்தகங்கள் வாசிப்பது, வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் இஸ்லாமிய கல்வியறிவூட்டுவது, இன்னும் கற்பித்தலுக்கான ஏனைய வழிமுறைகளான நூல்கள், மாதாந்திர சஞ்சிகைகள் போன்வற்றை வாங்கி போதிப்பது, மேலும் இன்றைய நவீன மீடியாக்களான ஆடியோ, விடியோ, சிடி, இஸ்லாமிய இணையத்தள நூலகங்கள் போன்றவற்றை பயன்படுத்த கற்றுக் கொடுத்தல் ஆகியவற்றைச் செய்யலாம். இறைவன் வழங்கியிருக்கின் அத்தனை அருட்கொடைகளைக் கொண்டும் அவர்களுக்கு கல்வியைப் போதிப்பதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.









சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:41 pm

நிச்சயமாக, மிகப் பெரியோனும், கருணையாளனுமான அல்லாஹ், கற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு மிகவும் எளிதாக்கித் தரக் கூடியவனாக இருக்கின்றான். எப்பொழுது முஸ்லிம்களாகிய நாம் மிகச் சரியான வழிமுறையிலமைந்த இஸ்லாமியக் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றோமோ, அப்பொழுது இறைவனது அருட்கொடைகள் நம்மை நோக்கி விரைந்து வரக் கூடியதாக இருக்கின்றது. இஸ்லாத்தினை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே படைத்தவனைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும் - அவனை எவ்வாறு வழிபடுவது என்பதனையும், அதன் மூலம் ஈருலகிலும் வெற்றி பெறுவது என்பதனையும் அறிந்து கொண்டு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும். நமக்கு வழங்கப்பட்டுள்ள பிள்ளைச் செல்வங்கள் பற்றியும் நாம் வினவப்பட இருக்கின்றோம் என்று இஸ்லாம் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. அவர்களுக்கு நாம் வழங்கக் கூடிய மிகச் சிறந்த அறிவு என்னவென்றால், மிகச் சரியான இஸ்லாமிய அறிவைத் தான். அதனை நம்மால் வழங்க இயலாவிடில், அதற்கான பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியது பெற்றோர்களாகிய நம்முடைய பொறுப்பாகும். அதன் மூலம் அவர்களும், நாமும் ஈருலகிலும் வெற்றி பெற்றவர்களாவோம்.

மழலைகளின் சுட்டித்தனமான கேள்விகள்







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக