புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
1 Post - 3%
M. Priya
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Rutu
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Jenila
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_m10கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு பற்றிய கண்ணோட்டம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 3:47 am

First topic message reminder :

நம்முடைய எண்ணங்களே கனவுகளாக வருகின்றன என்பது சிலரது கருத்து. நாம் நினைக்காத செய்திகள், பார்க்காத பொருட்கள், மனிதர்கள், தெய்வங்கள் கனவில் வருவது உண்டு. இப்படி நாம் காணுகின்ற பொருட்களை ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் நாம் பார்த்ததாக நினைவும் இருக்கிறது.

மனிதனுடைய வாழ்க்கையில் அவன் செய்யக் ஊடிய தர்மங்களுக்கும், பாவ புண்ணியங்களுக்கும் ஏற்ப பல்லாயிரம் முறை பிறப்பதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!

"புனரபி ஜனனம் புனரபி மரணம்"

மரணத்திற்குப் பின் ஜனனம், ஜனனத்திற்குப் பின் மரணம். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சாதாரமாக மனிதனிலிருந்து தேவர்கள், அசுரர்கள், ஏன் தெய்வங்களுக்கும் கனவு உண்டானதாக சாஸ்திரங்கள் மூலம் நாம் படித்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.

கனவு என்பது அறிவியல் ரீதியாக பகுத்துப் பார்த்து கொடுக்க முடியாத ஒரு விஷயமாகும்.

பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அகநானுறு, மனோன்மணியம், கம்பராமாயணம், சிவகசிந்தமணி போன்ற பல்வேறு நுல்களில் கனவுகளைப் பற்றிய செய்திகள் அங்கங்கே அசைக்க முடியாத நம்பிக்கையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

கனவு என்பது அறிவியலையும் கடந்த விஷயமாகும். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தான் சுடப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக ஒரு கனவு கண்டார்.

வைகறையில் கண்ட கனவு, வைகறை என்றால் விடியற்காலை என்று பொருள். வைகறையில் அவர் கண்ட கனவு. வெள்ளை மாளிகையில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட நபர்களால் தான் சுடப்பட்டுக் கிடப்பதையும், அந்த இடத்தில் குறிப்பிட்ட சில நபர்களையும் அவர் தன கனவில் கண்டார்.

எழுந்தவுடன் அந்தக் கனவை தன மனைவியிடம் கூறிவிட்டு வழக்கம்போல் தன அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்.

மூன்று நாட்கள் கழித்து ஆபிரகாம் லிங்கன்கனவு கண்ட அதே அறையில் சுடப்பட்டு மாண்டார். அவர் கனவில் கண்ட அதே நபர்கள் அந்த இடத்தில் இருந்ததை அவர் மனைவி கண்டார்.

இந்தப் பிரபஞ்ச வாழ்கையில் மனிதன் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ, அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ அது பல தலைமுறைகளுக்கு முன்பு அவன் வாழ்க்கையில் நடந்துவிட்ட ஒரு விசயமாகும்.

அவனுடை அமானுஷ்யமான சக்தி, அவனுடைய ஆற்றல் மிகுந்த மூளை இந்த நிகழ்ச்சிகளை ஈர்ப்பு செய்து அதைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு விஷயம் பகுதிக் கனவாகவும் சொல்லப்படுகிறது!

கனவு என்பது நம்முடைய வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தேவர்கள் வாழ்க்கையிலும், அசுரர்கள் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது!

இராமயணத்தில் இராமரிரம் போர் செய்வதற்கு முன்பாக இராவணனுக்கு ஒரு கனவு ஏற்பட்டது.



தொடரும்....

கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Footer_flower




கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jun 02, 2010 10:15 am

கனவுகள் மற்றும் அதன் பலன்கள் பற்றி புத்தகம் கிடைக்குமா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 04, 2010 12:04 pm

ஏழு விதமான கனவுகள்:

1. திருஷ்ட சொர்ப்பனம்

நாம் விழித்திருக்கும்போது கண்ணால் பார்க்கக்கூடிய விஷயங்கள் நம் கனவில் தோன்றுதல்!

2. ச்ருத சொர்ப்பனம்


நாம் விழித்திருக்கும்போது காதுகளால் கேட்கப்பட்ட விஷயங்கள் நம் கனவில் தோன்றுதல்.

3. அநுபூத சொர்ப்பனம்

நாம் விழித்திருக்கும்போது மிகவும் சந்தோஷமாக நடந்த நிகழ்ச்சிகள் கனவில் தோன்றுதல்.

4. பிரார்த்தித சொர்ப்பனம்

நாம் விழித்திருக்கையில் அந்த நாளில் எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நினைத்திருந்தோமானால் கனவில் அடைவதாகத் தோன்றுதல்.

5. கல்பித சொர்ப்பனம்


நடைமுறை வாழ்க்கையில் நாம் காணாத ஒரு இடத்தையோ, நிகழ்ச்சியையோ அல்லது பொருளையோ கனவில் காணுதல்.

6. பாவிக சொர்ப்பனம்

நடைமுறை வாழ்க்கையில் கேட்கப்பட்டும், பார்க்கப்பட்டும் இருந்த விஷயங்களுக்கு எதிர்மறையாக கனவில் தோன்றுவது. அதாவது எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் கனவில் தெரிதல்.

7. தோஷக சொர்ப்பனம்

நம் உடம்பில் நோய் தாக்கியிருக்கும்போது ஏற்படும் கனவுகள். நோய்கள் நம் மனோவசிய நாடிகளில் ஓடுவதால் அதனால் பலவித துன்பங்கள் தோன்ற வாய்ப்புண்டு.

கனவு காணும் நேரத்தின் பலன்

பகலில் காணப்படுகிற கனவுகளுக்கும், மறந்து போன கனவுகளுக்கும், வெகு நீண்ட அல்லது வெகு குறுகிய கனவுகளுக்கும் எவ்வித பலனும் உண்டாகாது.

இரவின் முற்பகுதியில் காணும் கனவுக்கு முகக் குறைந்த அளவில், வெகுகாலத்திற்குப் பிறகு பலன் கிடைக்கும். அதிகாலையில் காணப்படும் கனவிற்கு அதே தினத்தில் பலன் கிடைக்கும்.

கனவு கண்டவுடன் விழித்துவிட்டு பின்னர் தூங்காமல் இருந்தால் அந்தக் கனவிற்கு அதே தினம் பலன் கிடைக்கும்.

தீய கனவு கண்ட பின் சுப கனவு கண்டால் தீய கனவு பலிக்காது. அதேபோல் சுப கனவு கண்டு பின்னர் தீய கனவு கண்டால் அந்தத் தீய கனவு பலித்துவிடும்.

பத்து மணி முதல் பன்னிரெண்டு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு ஒரு வருடத்திற்குள் பலன் தெரிகிறது.

பன்னிரெண்டு மணியிலிருந்து இரண்டு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு எட்டு மாதத்திற்குள் பலன் தெரிகிறது.

இரண்டு மணியிலிருந்து நான்கு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு நான்கு மாதத்திற்குள் பலன் தெரிகிறது.

நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு நான்கு நாட்களில் பலன் தெரிகிறது.

அடுத்து......

தூக்கத்தில் கனவின் பங்கு!



கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 09, 2010 1:23 am

கனவுகளை பற்றிய ரசித்து படிக்ககூடிய அருமையான பதிவு. அபிரகம் லிங்கன் டிராமா கொட்டகையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நினைவு.
ரமணீயன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 09, 2010 9:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 09, 2010 10:46 am

[quote="சிவா"]

கனவு கண்டவுடன் விழித்துவிட்டு பின்னர் தூங்காமல் இருந்தால் அந்தக் கனவிற்கு அதே தினம் பலன் கிடைக்கும்.

தீய கனவு கண்ட பின் சுப கனவு கண்டால் தீய கனவு பலிக்காது. அதேபோல் சுப கனவு கண்டு பின்னர் தீய கனவு கண்டால் அந்தத் தீய கனவு பலித்துவிடும்.


அதனால் தான் விடியற்காலை நல்ல கனவு கண்டால், மீண்டும் தூங்காமல் எழுந்துவிடவேண்டும் என எங்கள் அத்தை சொல்வார்கள். மேலும், தீய கனவு கண்டால் எழுந்து கைகால் அலம்பி ஸ்வாமி சேவித்துவிட்டு மீண்டும்
தூங்கபோகலாம் என்றும் சொல்வார்கள். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக