புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2007 ஒரு கண்ணோட்டம்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
தமிழகம்
ஜன.1: பெரியாறு அணையின் கைப்பிடி சுவர் 6 அடி நீளத்துக்குக் கடப்பாரையால் உடைக்கப்பட்டது.
ஜன.2: ஈ.வெ.ரா., சிலை உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் அர்ஜுன் சம்பத் சிறையில் அடைப்பு.
ஜன.5: திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து 5 நாட்கள் நடந்த ஸ்டிரைக் வாபஸ்.
*இமாம் அலி தப்பிய வழக்கில் 7 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் 30 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு.
ஜன.12: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் மறு தேர்தல் நடத்த ஒரு நீதிபதியும், வழக்கை தள்ளுபடி செய்து மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு.
ஜன.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட வட சென்னை மீனவர்கள் வறுமைக்காக கிட்னியை விற்ற தகவல் வெளியானது.
ஜன.14: முன்னாள் அமைச்சர் செம்மலையின் மனைவி, மகன் மீது அவரது மருமகள் வரதட்சணை புகார்.
*இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை சென்னை தி.நகரில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
ஜன.18: சென்னை மாநகராட்சியில் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாக மேயர் உட்பட 98 கவுன்சிலர்கள் ராஜினாமா.
தமிழகம்
ஜன.1: பெரியாறு அணையின் கைப்பிடி சுவர் 6 அடி நீளத்துக்குக் கடப்பாரையால் உடைக்கப்பட்டது.
ஜன.2: ஈ.வெ.ரா., சிலை உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் அர்ஜுன் சம்பத் சிறையில் அடைப்பு.
ஜன.5: திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து 5 நாட்கள் நடந்த ஸ்டிரைக் வாபஸ்.
*இமாம் அலி தப்பிய வழக்கில் 7 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் 30 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு.
ஜன.12: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் மறு தேர்தல் நடத்த ஒரு நீதிபதியும், வழக்கை தள்ளுபடி செய்து மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு.
ஜன.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட வட சென்னை மீனவர்கள் வறுமைக்காக கிட்னியை விற்ற தகவல் வெளியானது.
ஜன.14: முன்னாள் அமைச்சர் செம்மலையின் மனைவி, மகன் மீது அவரது மருமகள் வரதட்சணை புகார்.
*இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை சென்னை தி.நகரில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
ஜன.18: சென்னை மாநகராட்சியில் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாக மேயர் உட்பட 98 கவுன்சிலர்கள் ராஜினாமா.
இந்தியா
ஆக.5: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 5 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பு.
ஆக.8: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.
ஆக.10: சேது சமுத்திர திட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது.
ஆக.11: காஷ்மீரில் காண்ட்ரூ ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலி, 50 பேர் படுகாயம்.
ஆக.13: இந்திய-அமெரிக்க அணு <<ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்து பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.
ஆக.13: பயிற்சியாளர் தன்னை துன்புறுத்துவதாக மாரத்தான் சிறுவன் புதியா கூறிய குற்றச்சாட்டை அடுத்து பயிற்சியாளர் பிரான்சிஸ் தாஸ் கைது.
ஆக.17: பிரதமர் மீதான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கருத்தால் இருசபைகளிளும் அமளி.
ஆக.21: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் இந்திய எம்.பி.,க்களை "தலையில்லாத கோழி' என விமர்சித்ததால் பார்லிமென்டில் அமளி.
ஆக.22: கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனை டில்லி ஐகோர்ட் விடுதலை செய்தது.
* இந்திய பார்லிமென்ட் கூட்டுகூட்டத்தில் உரையாற்றினார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.
ஆக.23: ஜாமீன் பெற்ற நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறையிலிருந்து விடுவிப்பு.
ஆக.24: மானை வேட்டையாடிய வழக்கில் தண்டனையை எதிர்த்து, நடிகர் சல் மான் கான் தாக்கல் செய்த மனுவை ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.
ஆக.25: ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 50 பேர் பலி.
* அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் சரணடைந்த நடிகர் சல்மான் கான் சிறையில் அடைக்கப் பட்டார்.
ஆக.28: பீகாரில் திருட முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள் கடுமையாக சித்ரவதை செய்த காட்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பானதால் பரபரப்பு.
ஆக.29: ஆக்ராவில் லாரி மோதி நான்கு பேர் பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஆக.5: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 5 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பு.
ஆக.8: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.
ஆக.10: சேது சமுத்திர திட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது.
ஆக.11: காஷ்மீரில் காண்ட்ரூ ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலி, 50 பேர் படுகாயம்.
ஆக.13: இந்திய-அமெரிக்க அணு <<ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்து பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.
ஆக.13: பயிற்சியாளர் தன்னை துன்புறுத்துவதாக மாரத்தான் சிறுவன் புதியா கூறிய குற்றச்சாட்டை அடுத்து பயிற்சியாளர் பிரான்சிஸ் தாஸ் கைது.
ஆக.17: பிரதமர் மீதான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கருத்தால் இருசபைகளிளும் அமளி.
ஆக.21: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் இந்திய எம்.பி.,க்களை "தலையில்லாத கோழி' என விமர்சித்ததால் பார்லிமென்டில் அமளி.
ஆக.22: கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனை டில்லி ஐகோர்ட் விடுதலை செய்தது.
* இந்திய பார்லிமென்ட் கூட்டுகூட்டத்தில் உரையாற்றினார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.
ஆக.23: ஜாமீன் பெற்ற நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறையிலிருந்து விடுவிப்பு.
ஆக.24: மானை வேட்டையாடிய வழக்கில் தண்டனையை எதிர்த்து, நடிகர் சல் மான் கான் தாக்கல் செய்த மனுவை ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.
ஆக.25: ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 50 பேர் பலி.
* அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் சரணடைந்த நடிகர் சல்மான் கான் சிறையில் அடைக்கப் பட்டார்.
ஆக.28: பீகாரில் திருட முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள் கடுமையாக சித்ரவதை செய்த காட்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பானதால் பரபரப்பு.
ஆக.29: ஆக்ராவில் லாரி மோதி நான்கு பேர் பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
உலகம்
ஆக.3: கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப்பை மோதிய இந்திய வாலிபர் கலீல் அகமது லண்டன் மருத்துவமனையில் மரணம்.
ஆக.4: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பீனிக்ஸ் விண்களத்தை அனுப்பியது நாசா.
ஆக.6: காஷ்மீர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் இந்தியாவையும் தாக்குவோம் என அல்-குவைதா பயங்கரவாதிகள் எச்சரிக்கை.
ஆக.8: தாவூத் இப்ராகிம் கைது செய்யப்படவில்லை. அவன் பாகிஸ் தானிலும் இல்லை என அந்நாடு மறுப்பு.
ஆக.9: அமெரிக்கவின் புளோரிடா மாகாணத்திலிருந்து கென்னடி ஆய்வு மையத்திலிருந்து எண்டவர் விண்களம் விண்ணில் பாய்ந்தது.
ஆக.11: அமெரிக்காவின் லாரெல் ஹாலோ என்ற தீவு கிராமத்தின் மேயராக ஹர்விந்தர் ஆனந்த் என்ற இந்தியர் போட்டியின்றி தேர்வு.
ஆக.15: இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சி அர்ஜென்டினாவால் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு திரும்பினார்.
ஆக.16: பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 350க்கும் மேற்பட்டோர் பலி.
ஆக.18: துருக்கியிலிருந்து புறப்பட்ட விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் செய்த முயற்சி தோல்வி.
ஆக. 21: அனீப் விசாவை ரத்து செய்தது செல்லாது என ஆஸ்திரேலிய கோர்ட் தீர்ப்பு.
* ஜெர்மனியில் 6 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்.
ஆக.3: கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப்பை மோதிய இந்திய வாலிபர் கலீல் அகமது லண்டன் மருத்துவமனையில் மரணம்.
ஆக.4: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பீனிக்ஸ் விண்களத்தை அனுப்பியது நாசா.
ஆக.6: காஷ்மீர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் இந்தியாவையும் தாக்குவோம் என அல்-குவைதா பயங்கரவாதிகள் எச்சரிக்கை.
ஆக.8: தாவூத் இப்ராகிம் கைது செய்யப்படவில்லை. அவன் பாகிஸ் தானிலும் இல்லை என அந்நாடு மறுப்பு.
ஆக.9: அமெரிக்கவின் புளோரிடா மாகாணத்திலிருந்து கென்னடி ஆய்வு மையத்திலிருந்து எண்டவர் விண்களம் விண்ணில் பாய்ந்தது.
ஆக.11: அமெரிக்காவின் லாரெல் ஹாலோ என்ற தீவு கிராமத்தின் மேயராக ஹர்விந்தர் ஆனந்த் என்ற இந்தியர் போட்டியின்றி தேர்வு.
ஆக.15: இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சி அர்ஜென்டினாவால் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு திரும்பினார்.
ஆக.16: பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 350க்கும் மேற்பட்டோர் பலி.
ஆக.18: துருக்கியிலிருந்து புறப்பட்ட விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் செய்த முயற்சி தோல்வி.
ஆக. 21: அனீப் விசாவை ரத்து செய்தது செல்லாது என ஆஸ்திரேலிய கோர்ட் தீர்ப்பு.
* ஜெர்மனியில் 6 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்.
சிறப்பு தகவல்கள்
1. திறமைக்கு கவுரவம்
பிரபல இயக்குனர் ஷியாம் பெனகலுக்கு 2005ம் ஆண்டுக்கான தாதா சாகேப் விருது ஆக. 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றிருக்கும் பெனகல் சிறந்த இந்தி திரைப்படத்துக்கான தேசிய விருதை ஐந்து முறை பெற்றவர்.
2. மோசடி மன்னன்
டில்லியை சேர்ந்த கேன்டீன் கான்டிரக்டர் அசோக் மல்கோத்ரா பலகோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடியில் ஆக. 6ல் கைதானார். டில்லி குடிசை மாற்று வாரியத்தின் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மனைகளை முறைகேடாக விற்றதன் மூலம் 100 கோடிக்கும் அதிமான அளவில் சொத்துகளை குவித்திருப்பது தெரியவந்தது.
3. தீவுகளான மாவட்டங்கள்
பீகார் மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு பல மாவட்டங்கள் தனித்தீவாகின. பாலங்களையும் வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. மக்கள் நிவாரண உதவி தேடி தற்காலிக குடில்களில் தஞ்ச மடைந்தனர்.
4. மதானிக்கு நிம்மதி
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆக., 1ல் குற்றவாளிகளை அறிவித்தது தனிகோர்ட். போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி.
1. திறமைக்கு கவுரவம்
பிரபல இயக்குனர் ஷியாம் பெனகலுக்கு 2005ம் ஆண்டுக்கான தாதா சாகேப் விருது ஆக. 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றிருக்கும் பெனகல் சிறந்த இந்தி திரைப்படத்துக்கான தேசிய விருதை ஐந்து முறை பெற்றவர்.
2. மோசடி மன்னன்
டில்லியை சேர்ந்த கேன்டீன் கான்டிரக்டர் அசோக் மல்கோத்ரா பலகோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடியில் ஆக. 6ல் கைதானார். டில்லி குடிசை மாற்று வாரியத்தின் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மனைகளை முறைகேடாக விற்றதன் மூலம் 100 கோடிக்கும் அதிமான அளவில் சொத்துகளை குவித்திருப்பது தெரியவந்தது.
3. தீவுகளான மாவட்டங்கள்
பீகார் மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு பல மாவட்டங்கள் தனித்தீவாகின. பாலங்களையும் வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. மக்கள் நிவாரண உதவி தேடி தற்காலிக குடில்களில் தஞ்ச மடைந்தனர்.
4. மதானிக்கு நிம்மதி
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆக., 1ல் குற்றவாளிகளை அறிவித்தது தனிகோர்ட். போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி.
தமிழகம்
செப்.1: சென்னை அனந்தராமன் கொலை வழக்கில் மனைவி வித்யாவுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தொடுபுழா விரைவு நீதிமன்றம் உத்தரவு.
செப்.2: 7வது உலக கவிஞர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.
செப்.3: மருத்துவப்படிப்புக்கான கால வரம்பு நீடிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
செப்.4: தமிழக அரசு அறிமுகப் படுத்திய புதிய ஆட்டோ கட்டணத்தை எதிர்த்து தீக்குளித்த ஆட்டோ டிரைவர் கண்ணன் மரணம்.
செப்.5: பிரபல தடகள வீராங்கனை சாந்தி தற்கொலை முயற்சி.
செப்.6: 2005-06ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகள் அறிவிப்பு. சிறந்த நடிகர்களாக ரஜினி, கமல் தேர்வு.
* நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சரத்குமார்.
செப்.7: நடிகர் ஸ்ரீகாந்த் தனது காதலி வந்தனாவை மணந்தார்.
செப்.8: மாமல்லபுரம் அருகே கார்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டுமே எரிந்து சாம்பலானது. காரில் பயணம் செய்த 6 பேர் பலி.
செப்.9: புட்டபர்த்தியில் சாய்பாபாவை சந்தித்த உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டத் துக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.
செப்.11: மதுரை கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை ஒட்டிய 79 கி.மீ., பாலக் காட்டில் சேர்க்கப்பட்டு சேலம் கோட்ட பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.
செப்.12: ராமர் பாலத்தை சேதப்படுத்துவதை கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ., விஷ்வ இந்து பரிஷத் போராட்டம்.
செப்.13: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து இஸ்லா மியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.
செப்.14: புதுக்கோட்டையில் தே.மு.தி.க., மூன்றாமாண்டு துவக்கவிழா கூட்டம் நடந்தது.
செப்.15: ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து முதல்வர் அறிவிப்பு.
செப்.18: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்சுக்கு தீவைக்கப் பட்டதில் இரண்டு பேர் பலி.
செப்.19: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை பாலக்காடு கோட் டத்தில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வைகோ கைது.
செப்.27: தி.மு.க., அரசை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் பா.ஜ., மனு.
* சுப தங்கவேலனிடமிருந்து வீட்டு வசதித்துறை பறிக்கப் பட்டு வருவாய் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
செப்.28: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதற்கட்ட தீர்ப்பில் 41 பேருக்கு சிறை தண்டனை விதித்து தனி கோர்ட் உத்தரவு.
செப்.1: சென்னை அனந்தராமன் கொலை வழக்கில் மனைவி வித்யாவுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தொடுபுழா விரைவு நீதிமன்றம் உத்தரவு.
செப்.2: 7வது உலக கவிஞர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.
செப்.3: மருத்துவப்படிப்புக்கான கால வரம்பு நீடிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
செப்.4: தமிழக அரசு அறிமுகப் படுத்திய புதிய ஆட்டோ கட்டணத்தை எதிர்த்து தீக்குளித்த ஆட்டோ டிரைவர் கண்ணன் மரணம்.
செப்.5: பிரபல தடகள வீராங்கனை சாந்தி தற்கொலை முயற்சி.
செப்.6: 2005-06ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகள் அறிவிப்பு. சிறந்த நடிகர்களாக ரஜினி, கமல் தேர்வு.
* நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சரத்குமார்.
செப்.7: நடிகர் ஸ்ரீகாந்த் தனது காதலி வந்தனாவை மணந்தார்.
செப்.8: மாமல்லபுரம் அருகே கார்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டுமே எரிந்து சாம்பலானது. காரில் பயணம் செய்த 6 பேர் பலி.
செப்.9: புட்டபர்த்தியில் சாய்பாபாவை சந்தித்த உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டத் துக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.
செப்.11: மதுரை கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை ஒட்டிய 79 கி.மீ., பாலக் காட்டில் சேர்க்கப்பட்டு சேலம் கோட்ட பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.
செப்.12: ராமர் பாலத்தை சேதப்படுத்துவதை கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ., விஷ்வ இந்து பரிஷத் போராட்டம்.
செப்.13: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து இஸ்லா மியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.
செப்.14: புதுக்கோட்டையில் தே.மு.தி.க., மூன்றாமாண்டு துவக்கவிழா கூட்டம் நடந்தது.
செப்.15: ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து முதல்வர் அறிவிப்பு.
செப்.18: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்சுக்கு தீவைக்கப் பட்டதில் இரண்டு பேர் பலி.
செப்.19: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை பாலக்காடு கோட் டத்தில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வைகோ கைது.
செப்.27: தி.மு.க., அரசை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் பா.ஜ., மனு.
* சுப தங்கவேலனிடமிருந்து வீட்டு வசதித்துறை பறிக்கப் பட்டு வருவாய் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
செப்.28: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதற்கட்ட தீர்ப்பில் 41 பேருக்கு சிறை தண்டனை விதித்து தனி கோர்ட் உத்தரவு.
இந்தியா
செப் 2: இன்சாட் ரக செயற்கைகோளை, ஸ்ரீஹரி கோட்டா விலிருந்து இந்திய ராக்கெட்டே முதல் முறையாக விண்ணில் செலுத்தியது.
செப்.4: அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய போராட்டம்.
செப்.7: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி மீது நக்சல்கள் நடத்திய கொலை முயற்சியில் காங்கிரசார் 3 பேர் பலி.
* ராஜஸ்தான் மாநிலம் பாபா ராம்தேவ் கோயிலுக்கு பக்தர் களை ஏற்றி கொண்டு வந்த லாரி கவிழ்ந்ததில் 85 பேர் பலி.
செப்.12: ராமாயண பாத்திரங்கள் உண்மை என்பதற்கு ஆதாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் மனு தாக்கல்.
செப்.13: சிதம்பரம், சரத்பவார், மணிசங்கர் ஐயர், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு சிறந்த பார்லிமென்டேரியன் விருது.
* பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் தெல்புவரா மாவட்டத்தில் திருட வந்தவர்கள் 10 பேரை கிராம மக்களே அடித்து கொன்றனர்.
செப்.16: மாநில அரசை சேர்ந்த அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் உதவிகேட்டு நேரடியாக தொடர்பு கொள்ள தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.
செப்.21: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் குஜராத்தில் உள்ள தனது மூதாதயர் கிராமமான ஜூலாசானுக்கு சென்றார்.
செப்.22: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமர் போஸ், கவிதராக் ஸ்ரீராம், பரத் தேசாய், வினோத் கோஸ்லா என நான்கு இந்தியர்கள் இடம்பிடித்தனர்.
செப்.24: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ராகுல் நியமனம்.
செப்.25: பா.ஜ., மூத்த தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்.
செப் 2: இன்சாட் ரக செயற்கைகோளை, ஸ்ரீஹரி கோட்டா விலிருந்து இந்திய ராக்கெட்டே முதல் முறையாக விண்ணில் செலுத்தியது.
செப்.4: அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய போராட்டம்.
செப்.7: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி மீது நக்சல்கள் நடத்திய கொலை முயற்சியில் காங்கிரசார் 3 பேர் பலி.
* ராஜஸ்தான் மாநிலம் பாபா ராம்தேவ் கோயிலுக்கு பக்தர் களை ஏற்றி கொண்டு வந்த லாரி கவிழ்ந்ததில் 85 பேர் பலி.
செப்.12: ராமாயண பாத்திரங்கள் உண்மை என்பதற்கு ஆதாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் மனு தாக்கல்.
செப்.13: சிதம்பரம், சரத்பவார், மணிசங்கர் ஐயர், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு சிறந்த பார்லிமென்டேரியன் விருது.
* பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் தெல்புவரா மாவட்டத்தில் திருட வந்தவர்கள் 10 பேரை கிராம மக்களே அடித்து கொன்றனர்.
செப்.16: மாநில அரசை சேர்ந்த அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் உதவிகேட்டு நேரடியாக தொடர்பு கொள்ள தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.
செப்.21: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் குஜராத்தில் உள்ள தனது மூதாதயர் கிராமமான ஜூலாசானுக்கு சென்றார்.
செப்.22: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமர் போஸ், கவிதராக் ஸ்ரீராம், பரத் தேசாய், வினோத் கோஸ்லா என நான்கு இந்தியர்கள் இடம்பிடித்தனர்.
செப்.24: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ராகுல் நியமனம்.
செப்.25: பா.ஜ., மூத்த தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்.
உலகம்
செப்.7: காங்கோவில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி.
செப்.11: உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட 6வது நினைவு தினத்தன்று ஒசாமா பின் லேடனின் மற்றொரு வீடியோ வெளியானது.
செப்.12: இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதி அருகே கடுமையான நிலநடுக்கம். 23 பேர் பலி.
செப்.12: தடையை மீறி கராச்சிக்கு வந்த இம்ரான்கான் இஸ்லாமபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
* அணுகுண்டுக்கு இணையான ராட்சத குண்டுவெடித்து ரஷ்யா சோதனை.
செப்.16: தாய்லாந்தில் தரையிறங்க முயற்சி செய்த போது பயணிகள் விமானம் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 87 பேர் பலி.
செப்.17: அமெரிக்க கால்பந்து வீரர் ஓ.ஜே. சிம்சன் கொள்ளை குற்றச்சாட்டில் கைது.
செப்.20: பாலஸ்தீன காசா பகுதியை எதிரிபகுதியாக இஸ்ரேல் அறிவித்தது.
செப்.26: வியட்னாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து 60 பேர் பலி.
செப்.29: இலங்கையில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கற்களை கடத்தி வந்த ஆசாமி சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.
* முஷாரப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து பாகிஸ்தானில் நடந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலவரம்.
செப்.7: காங்கோவில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி.
செப்.11: உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட 6வது நினைவு தினத்தன்று ஒசாமா பின் லேடனின் மற்றொரு வீடியோ வெளியானது.
செப்.12: இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதி அருகே கடுமையான நிலநடுக்கம். 23 பேர் பலி.
செப்.12: தடையை மீறி கராச்சிக்கு வந்த இம்ரான்கான் இஸ்லாமபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
* அணுகுண்டுக்கு இணையான ராட்சத குண்டுவெடித்து ரஷ்யா சோதனை.
செப்.16: தாய்லாந்தில் தரையிறங்க முயற்சி செய்த போது பயணிகள் விமானம் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 87 பேர் பலி.
செப்.17: அமெரிக்க கால்பந்து வீரர் ஓ.ஜே. சிம்சன் கொள்ளை குற்றச்சாட்டில் கைது.
செப்.20: பாலஸ்தீன காசா பகுதியை எதிரிபகுதியாக இஸ்ரேல் அறிவித்தது.
செப்.26: வியட்னாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து 60 பேர் பலி.
செப்.29: இலங்கையில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கற்களை கடத்தி வந்த ஆசாமி சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.
* முஷாரப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து பாகிஸ்தானில் நடந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலவரம்.
சிறப்பு தகவல்கள்
1. கல்யாண மன்னன் ஜாக்கிரதை
ஐ.ஏ.எஸ்., சப்ட் வேர் இன்ஜினியர் என பலபெயர்களில் வெப்சைட்டில் பதிவு செய்து பெண் களை ஏமாற்றிய லியாகத் அலி செப். 17ம் தேதி கைது செய்யப்பட்டான். இந்த மோசடியில் பல கோடி இவன் பல லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.
2. ராமர் சர்ச்சை
ராமர் பால சர்ச்சையில் ராமர் குறித்த கருணா நிதியின் கருத்தால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் பெங்களூருவில் உள்ள அவரது மகள் செல்வி வீட்டில் கல்லெறிந்தும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். செப்.18ம் தேதி நடந்த இந்த சம்ப வத்தால் இரு மாநில எல்லையில் பரபரப்பு நிலவியது.
3. பதிலுக்கு பதில்
முதல்வர் கருணாநிதியின் தலையை துண்டிக்க வேண்டுமென கூறிய ராம்விலாஸ் வேதாந்தியை கண்டித்து செப்.23ம் தேதி பா.ஜ., அலுவலகம் முன்பு திரண்ட தி.மு.க.,வினர், அந்த அலுவலகத்தை கற்களை வீசி தாக்கினர். கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்து சகட்டு மேனிக்கு தாக்கதல் நடத்தினர்.
4. "குளு குளு' பஸ்
சென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பஸ்கள் செப்.19 இயக்கப்பட்டன. கேமரா, தானியங்கி கதவுகள், மொபைல் போன் சார்ஜர்கள் என பல்வேறு விதமான வசதிகள் இந்த பஸ்சில் செய்து தரப்பட்டுள்ளன.
1. கல்யாண மன்னன் ஜாக்கிரதை
ஐ.ஏ.எஸ்., சப்ட் வேர் இன்ஜினியர் என பலபெயர்களில் வெப்சைட்டில் பதிவு செய்து பெண் களை ஏமாற்றிய லியாகத் அலி செப். 17ம் தேதி கைது செய்யப்பட்டான். இந்த மோசடியில் பல கோடி இவன் பல லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.
2. ராமர் சர்ச்சை
ராமர் பால சர்ச்சையில் ராமர் குறித்த கருணா நிதியின் கருத்தால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் பெங்களூருவில் உள்ள அவரது மகள் செல்வி வீட்டில் கல்லெறிந்தும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். செப்.18ம் தேதி நடந்த இந்த சம்ப வத்தால் இரு மாநில எல்லையில் பரபரப்பு நிலவியது.
3. பதிலுக்கு பதில்
முதல்வர் கருணாநிதியின் தலையை துண்டிக்க வேண்டுமென கூறிய ராம்விலாஸ் வேதாந்தியை கண்டித்து செப்.23ம் தேதி பா.ஜ., அலுவலகம் முன்பு திரண்ட தி.மு.க.,வினர், அந்த அலுவலகத்தை கற்களை வீசி தாக்கினர். கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்து சகட்டு மேனிக்கு தாக்கதல் நடத்தினர்.
4. "குளு குளு' பஸ்
சென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பஸ்கள் செப்.19 இயக்கப்பட்டன. கேமரா, தானியங்கி கதவுகள், மொபைல் போன் சார்ஜர்கள் என பல்வேறு விதமான வசதிகள் இந்த பஸ்சில் செய்து தரப்பட்டுள்ளன.
தமிழகம்
அக். 4: முதல்வர் கருணாநிதி, போக்குவரத்து அமைச்சர் நேரு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு.
அக். 5: மதுரை மத்திய சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கை நபர் கனீசியஸ் பெர்னாண்டோ சுட்டுக்கொலை.
* தேர்தல் தில்லுமுல்லுவை தடுக்க "ஓட்டுச்சாவடி அதிகாரிகள்' என்ற புதிய பதவியில் 25 ஆயிரம் பேர் நியமனம்.
அக். 6: முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப் பட்ட வழக்கில் 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் உத்தரவு.
அக். 8: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டாவது கட்டமாக 35 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
அக். 9: கிட்னி மோசடி வழக்கில் சென்னை டாக்டர் ரவிச்சந்திரன் மும்பையில் கைது.
அக். 11: விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய விடுதலை சிறுத்கைகள் பிரமுகர் வன்னியரசு கைது.
அக். 16: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு.
* தமிழக பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை.
* தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் கமல், ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
அக். 19: சட்டசபை உறுப்பினராக இருப்பதற்கான தகுதியை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஏ.கே. போசிடமிருந்து
தற்காலிகமாக பறிப்பு.
அக். 23: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையும் பன்னீர்செல்வத்துக்கு சுகாதாரத்துறையும் ஒதுக்கப் பட்டது.
அக். 25: வத்தலகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக ம.தி.மு.க., கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது.
* கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒன்பது பேருக்கு ஆயுள்.
அக். 26: மதுரை மத்திய சிறையிலிருக்கும் நாஞ்சில் சம்பத் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம்.
கோவை தொடர் குண்டுவெடிப்பில் மேலும் 3 பேருக்கு ஆயுள். மொத்தம் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அக். 30: நைஜீரியாவில் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் விடுதலை.
அக். 31: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் தர மறுத்த மாஜிஸ்திரேட்டை வக்கீல்கள் தாக்கியதால்பரபரப்பு.
அக். 4: முதல்வர் கருணாநிதி, போக்குவரத்து அமைச்சர் நேரு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு.
அக். 5: மதுரை மத்திய சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கை நபர் கனீசியஸ் பெர்னாண்டோ சுட்டுக்கொலை.
* தேர்தல் தில்லுமுல்லுவை தடுக்க "ஓட்டுச்சாவடி அதிகாரிகள்' என்ற புதிய பதவியில் 25 ஆயிரம் பேர் நியமனம்.
அக். 6: முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப் பட்ட வழக்கில் 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் உத்தரவு.
அக். 8: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டாவது கட்டமாக 35 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
அக். 9: கிட்னி மோசடி வழக்கில் சென்னை டாக்டர் ரவிச்சந்திரன் மும்பையில் கைது.
அக். 11: விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய விடுதலை சிறுத்கைகள் பிரமுகர் வன்னியரசு கைது.
அக். 16: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு.
* தமிழக பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை.
* தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் கமல், ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
அக். 19: சட்டசபை உறுப்பினராக இருப்பதற்கான தகுதியை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஏ.கே. போசிடமிருந்து
தற்காலிகமாக பறிப்பு.
அக். 23: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையும் பன்னீர்செல்வத்துக்கு சுகாதாரத்துறையும் ஒதுக்கப் பட்டது.
அக். 25: வத்தலகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக ம.தி.மு.க., கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது.
* கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒன்பது பேருக்கு ஆயுள்.
அக். 26: மதுரை மத்திய சிறையிலிருக்கும் நாஞ்சில் சம்பத் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம்.
கோவை தொடர் குண்டுவெடிப்பில் மேலும் 3 பேருக்கு ஆயுள். மொத்தம் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அக். 30: நைஜீரியாவில் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் விடுதலை.
அக். 31: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் தர மறுத்த மாஜிஸ்திரேட்டை வக்கீல்கள் தாக்கியதால்பரபரப்பு.
இந்தியா
அக். 3: கலெக்டர் அடித்துக் கொல்லப் பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி.,யும், ஆனந்த் மோகன் உட்பட மூன்று பேருக்கு தூக்கு.
* உ.பி.,யில் உள்ள முகல்சராய் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பெண்கள் உயிரிழந்தனர்.
அக். 6: கர்நாடகாவில் குமாரசாமிஅரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.,
அக். 7: டில்லியில், "புளூலைன்' பஸ், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில் எட்டுப்பேர் பலி. பொதுமக்கள் சாலை மறியல்.
அக். 8: காங்கிரஸ், பா.ஜ., ஆதரவளிக்க மறுத்ததை தொடர்ந்து முதல்வர்பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி.
அக். 11: ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் குண்டுவெடித்ததில் இருவர் பலி.
அக். 13: பஞ்சாப்மாநிலம் லூதியானாவில் தியேட்டரில் குண்டுவெடித்ததில் 6 பேர் பலி. 15 பேர் பலி.
* குஜராத்தில் மகாகாளி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலி.
அக். 15: இந்திய விஞ்ஞானிகளால் இந்திய பெருங்கடலில் நிறுவப் பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
அக். 17: மும்பை பங்குச்சந்தையின் குறியீடு ஆயிரத்து 700 புள்ளிகள் வீழ்ந்தது.
அக். 24: பெண் கவிஞர் மதுமிதா சுக்லா கொலை வழக்கில் உ.பி., எம்.எல்.ஏ., அமர்மணி திரிபாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து டேராடூன் கோர்ட் உத்தரவு.
* டில்லியில் நடந்த என்கவுன்டரில் அப்பாவிகள் இருவரை சுட்டு கொன்ற வழக்கில் துணை கமிஷனர் எஸ்.எஸ். ரதி உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை.
அக். 25: ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் இணைந்து செயல்பட முடிவு.
* தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதினால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டா மென அரசியல்வாதிகளின் பாதுகாப்பு பற்றி டில்லி ஐகோர்ட் கண்டனம்.
அக். 26: கர்நாடகாவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய நிபந்தனையற்ற ஆதவு அளிப்பதாக மதசார்பற்ற ஜனதாதளம் அறிவிப்பு.
* ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் மராண்டி உட்பட 18 பேர் கொலை.
அக். 28: பிரபல அரசியல் கார்டூனிஸ்ட் தாணு மரணம்.
அக். 29: கர்நாடகா கவர்னர் முன்பாக 126 எம்.எல்.ஏ.,க்களை நிறுத்தி மெஜாரிட்டியை நிரூபித்தது பா.ஜ., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம்.
அக். 30: கிருஷ்ணசாமி தாக்கப் பட்டதால் முதுகுளத்தூரில் கலவரம்.
அக். 3: கலெக்டர் அடித்துக் கொல்லப் பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி.,யும், ஆனந்த் மோகன் உட்பட மூன்று பேருக்கு தூக்கு.
* உ.பி.,யில் உள்ள முகல்சராய் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பெண்கள் உயிரிழந்தனர்.
அக். 6: கர்நாடகாவில் குமாரசாமிஅரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.,
அக். 7: டில்லியில், "புளூலைன்' பஸ், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில் எட்டுப்பேர் பலி. பொதுமக்கள் சாலை மறியல்.
அக். 8: காங்கிரஸ், பா.ஜ., ஆதரவளிக்க மறுத்ததை தொடர்ந்து முதல்வர்பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி.
அக். 11: ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் குண்டுவெடித்ததில் இருவர் பலி.
அக். 13: பஞ்சாப்மாநிலம் லூதியானாவில் தியேட்டரில் குண்டுவெடித்ததில் 6 பேர் பலி. 15 பேர் பலி.
* குஜராத்தில் மகாகாளி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலி.
அக். 15: இந்திய விஞ்ஞானிகளால் இந்திய பெருங்கடலில் நிறுவப் பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
அக். 17: மும்பை பங்குச்சந்தையின் குறியீடு ஆயிரத்து 700 புள்ளிகள் வீழ்ந்தது.
அக். 24: பெண் கவிஞர் மதுமிதா சுக்லா கொலை வழக்கில் உ.பி., எம்.எல்.ஏ., அமர்மணி திரிபாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து டேராடூன் கோர்ட் உத்தரவு.
* டில்லியில் நடந்த என்கவுன்டரில் அப்பாவிகள் இருவரை சுட்டு கொன்ற வழக்கில் துணை கமிஷனர் எஸ்.எஸ். ரதி உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை.
அக். 25: ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் இணைந்து செயல்பட முடிவு.
* தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதினால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டா மென அரசியல்வாதிகளின் பாதுகாப்பு பற்றி டில்லி ஐகோர்ட் கண்டனம்.
அக். 26: கர்நாடகாவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய நிபந்தனையற்ற ஆதவு அளிப்பதாக மதசார்பற்ற ஜனதாதளம் அறிவிப்பு.
* ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் மராண்டி உட்பட 18 பேர் கொலை.
அக். 28: பிரபல அரசியல் கார்டூனிஸ்ட் தாணு மரணம்.
அக். 29: கர்நாடகா கவர்னர் முன்பாக 126 எம்.எல்.ஏ.,க்களை நிறுத்தி மெஜாரிட்டியை நிரூபித்தது பா.ஜ., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம்.
அக். 30: கிருஷ்ணசாமி தாக்கப் பட்டதால் முதுகுளத்தூரில் கலவரம்.
உலகம்
அக். 1: பாகிஸ்தானின் பன்னு நகரில் பர்தா அணிந்த மனித வெடிகுண்டு போலீஸ் வேன் மீது நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உட்பட 15 பேர் பலி.
அக். 2: மகாத்மா காந்தி பிறந்த தினம் முதல்முறையாக சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது.
அக். 6: பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி.
அக். 8: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முஷாரப்பின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 4 பேர் பலி.
அக். 12: அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோருக்கும், ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்புக்கும் அறிவிப்பு.
அக். 20: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர் பலி.
* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் பரவிய காட்டுத்தீயில் ஆயிரத்து 500 வீடுகள் சேதம்.
அக். 22: விடுதலைப்புலிகள் நடத்திய விமான தாக்குதலில் இலங்கை விமானப்படையை சேர்ந்த நான்கு பேர் பலி.
அக். 24: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல்களில் புலிகள் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றம்.
அக். 25: இந்தோனேஷியாவில் நிலநடுக்கும். ரிக்டர் ஸ்கேலில் 7.1ஆக பதிவு.
அக். 1: பாகிஸ்தானின் பன்னு நகரில் பர்தா அணிந்த மனித வெடிகுண்டு போலீஸ் வேன் மீது நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உட்பட 15 பேர் பலி.
அக். 2: மகாத்மா காந்தி பிறந்த தினம் முதல்முறையாக சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது.
அக். 6: பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி.
அக். 8: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முஷாரப்பின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 4 பேர் பலி.
அக். 12: அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோருக்கும், ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்புக்கும் அறிவிப்பு.
அக். 20: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர் பலி.
* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் பரவிய காட்டுத்தீயில் ஆயிரத்து 500 வீடுகள் சேதம்.
அக். 22: விடுதலைப்புலிகள் நடத்திய விமான தாக்குதலில் இலங்கை விமானப்படையை சேர்ந்த நான்கு பேர் பலி.
அக். 24: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல்களில் புலிகள் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றம்.
அக். 25: இந்தோனேஷியாவில் நிலநடுக்கும். ரிக்டர் ஸ்கேலில் 7.1ஆக பதிவு.
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|