புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 7:25 pm

First topic message reminder :

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 Foursaints


திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை

இப்பதிகத்தை பேராசையின்றி அன்புள்ளத்துடனும் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால் செல்வம் சேரும்.

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மத்திவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றை போதணிந்த
கனல் எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடுனும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியளால் ஏத்தாது என்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்த வெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏறுடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

உன்னினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாது என்நா
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நா
புத்தரும் சமணரும் புரண உரைக்கப்
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை எம் இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே.


***************************************************************


avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 7:40 pm

Mangai wrote:ஆயுள் கூட ஏதாவது மந்திரம்.........அதெல்லாம் விதிப்படி தான நடக்கும்?????????

விதியை மதியால் வெல்லலாம் இறைவன் துணையுடன்

விதி விதி என்று சொல்பவர்கள் சோம்பேறிகள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 07, 2009 7:40 pm

அப்படி ஒன்னும் நடக்கலையே எனக்கு..................வேண்டியது ஒன்று.........வந்தது ஒன்று...
ஆனா நான் வேண்டியத விட நூறு மடங்கு நல்லதா தான் கிடைக்குது..வேண்டுனது எனக்கு பிடிச்ச கூழுக்கு .........கிடைத்தது பிரியாணி.....

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 7:43 pm

Mangai wrote:அப்படி ஒன்னும் நடக்கலையே எனக்கு..................வேண்டியது ஒன்று.........வந்தது ஒன்று...
ஆனா நான் வேண்டியத விட நூறு மடங்கு நல்லதா தான் கிடைக்குது..வேண்டுனது எனக்கு பிடிச்ச கூழுக்கு .........கிடைத்தது பிரியாணி.....

சிக்கன் பிரியாணியா

ஒங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்

சரி

ஓங்க போட்டோவை போடலாம்லா

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 7:45 pm

Mangai wrote:ஆயுள் கூட ஏதாவது மந்திரம்.........அதெல்லாம் விதிப்படி தான நடக்கும்?????????

இறைவனை நம்புங்கள் இறைவனை பற்றி சொல்லுபவர்களை நம்பாதீர்கள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 07, 2009 7:48 pm

மந்திரம்?????????

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 7:49 pm

Mangai wrote:மந்திரம்?????????

சரி அத சொல்றேன்

மொதல்ல ஒங்கள பத்தி சொல்லுங்களேன் ப்ளீஸ்

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 7:54 pm

Mangai wrote:மந்திரம்?????????

மந்திரம் உச்சரிப்பது ஏதோ ரைம்ஸ் சொல்லுவது போல் நினைக்காதீர்கள்.

பயபக்தியுடன் உள்ளன்புடன் முதலில் விநாயக பெருமானுக்கு பூஜை செய்து சுக்லாம் ............. என்று தொடங்குமா மூல மந்திரத்தை தொடக்கி பின்னர் ஆரம்பிக்க வேண்டும்

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 7:59 pm

மந்திரத்தால் மாங்காய் விழுமா என்று கேட்க கூடாது.

அது வளர்ச்சி அடையாதவர்கள் கேட்கும் கேள்வி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 07, 2009 10:10 pm

"அனுபவத்தில் கண்டது.
யான் பெற்ற செல்வத்தை போல் மற்றவரும் பெற வேண்டும்."

அதிர்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 07, 2009 11:21 pm

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 2 0002032D








Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக