புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
31 Posts - 53%
heezulia
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
2 Posts - 3%
jairam
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
1 Post - 2%
சிவா
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
1 Post - 2%
Manimegala
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
13 Posts - 4%
prajai
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
9 Posts - 3%
Jenila
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
4 Posts - 1%
Rutu
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
3 Posts - 1%
jairam
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_m10வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue Jun 15, 2010 11:26 am

ஸ்ரீநகர் : காஷ்மீரில் துணிச்சலாக செயல்பட்டு பயங்கரவாதியை கொலை செய்த ருக்ஷனா, தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளார். "என் கணவரை சந்திப்பதற்கு அனுமதி அளிக்க மறுத்து, வீட்டை விட்டு வெளியேற விடாமல் என் பெற்றோர் தொல்லை கொடுக்கின்றனர்' என, அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ருக்ஷனா. கடந்தாண்டு, பயங்கரவாதிகள் இவரது வீட்டில் தாக்குதல் நடத்தியபோது, துணிச்சலாக அவர்களை எதிர்த்து போராடியவர். இதில், லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் அபு ஒசாமாவை, ருக்ஷனா கொலை செய்தார். இந்த தைரியத்தை பாராட்டிய மத்திய அரசு, ருக்ஷனாவுக்கு கீர்த்தி சக்ரா விருது கொடுத்து கவுரவித்தது. மேலும், பாதுகாப்புப் படையிலும் அவருக்கு வேலை கிடைத்தது. இந்த சம்பவத்தை அடுத்து, ருக்ஷனா மிகவும் பிரபலமாகி விட்டார். இதற்கிடையே, அவரின் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்ட கபீர் உசேனுடன், ருக்ஷனாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்த திருமணத்தை ருக்ஷனாவின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். வீட்டை விட்டு வெளியேற விடாமல், ருக்ஷனாவை அடைத்து வைத்துள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தொலைபேசி மூலமாக பத்திரிகை ஒன்றுக்கு ருக்ஷனா அளித்த பேட்டி: எனக்கும், கபீர் உசேனுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்து விட்டது. என் பெற்றோர் இதை ஏற்க மறுக்கின்றனர். என் உறவுக்கார பையனை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகின்றனர். எங்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் நீண்ட காலமாக சரியான உறவு இல்லை. நாங்கள் வறுமையில் இருந்ததால், அவர்கள் எங்களை மதிப்பது இல்லை. எங்களை அவமானப் படுத்தும் வகையில் பேசி வந்தனர். எனக்கு வேலை கிடைத்ததால், என் வருமானத்துக்கு ஆசைப்பட்டு, தற்போது உறவு கொண்டாடுகின்றனர். அவர்களது மகனை எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். இதற்கு என் பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மீண்டும் ஒருவரை எப்படி திருமணம் செய்ய முடியும். பெற்றோரின் விருப்பத்தை ஏற்க மறுத்ததால், என் கணவருடன் சந்திப்பதற்கு எனக்கு அனுமதி மறுக்கின்றனர். வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். வீட்டை விட்டு வெளியேறினால், பாதுகாப்புக்காக பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால், மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ருக்ஷனா கூறினார்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 15, 2010 1:13 pm

வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை 173465

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக