புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
68 Posts - 52%
heezulia
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
55 Posts - 42%
mohamed nizamudeen
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறதி நல்லது தான் !!


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue 29 Jun 2010 - 14:24

தனி மடல் ஒன்று வரைந்தேன்.
கனிவாய்க் காதலை அதில் உரைத்தேன்.
'முனியின் வேள்வியை தடுப்பது போலோர்
மனிதன் வாசற் கடையில்.

விருப்ப மின்றிப்பேசி விரைவாய் நுழைந்தால்,
உருக்கமொ டெழுதிய மடல் தெருக்
கோடியில் பறந்து சென்றதே காற்றில்.
ஓடிச் சென்றேன் அங்கு.

மடலைப் படித்த மக்கள் கூட்டம்
அடங்கா மகிழ்வில். பொது மடலாய்,
திறந்த நூலாய்.. என்பெயர், கையெழுத்திட
மறந்தி ருந்தேன் மையின்றி... மறதி நல்லது தான் !! Icon_smile மறதி நல்லது தான் !! 102564

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 29 Jun 2010 - 14:31

மையல் கொண்ட மனதினை
மெய் வருத்தி வார்த்தையால்
மை கொண்டு எழுதி
மெய் மறந்து தன்பெயர் - எழுதாது
மை தீர்ந்து எனசொல்லியதேனோ?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 29 Jun 2010 - 14:36

மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196




மறதி நல்லது தான் !! Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue 29 Jun 2010 - 14:43

srinihasan wrote:மையல் கொண்ட மனதினை
மெய் வருத்தி வார்த்தையால்
மை கொண்டு எழுதி
மெய் மறந்து தன்பெயர் - எழுதாது
மை தீர்ந்து எனசொல்லியதேனோ?


மையால் மையலை அ'மை'தியாய் வெளி விட விழைந்தேன்... மறதி நல்லது தான் !! Icon_smile மறதி நல்லது தான் !! Icon_smile

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue 29 Jun 2010 - 14:45

பிளேடு பக்கிரி wrote:மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196

வாழ்த்துகளுக்கு நன்றிகள் பக்கிரி மறதி நல்லது தான் !! 755837 மறதி நல்லது தான் !! 755837

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 29 Jun 2010 - 14:52

மறதி மட்டும் இல்லை என்றால்
மனதில் வேண்டும் பல அடுக்கு மாளிகை

உங்கள் வரிகள் அருமை கவியே...



நேசமுடன் ஹாசிம்
மறதி நல்லது தான் !! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue 29 Jun 2010 - 14:54

ஹாசிம் wrote:மறதி மட்டும் இல்லை என்றால்
மனதில் வேண்டும் பல அடுக்கு மாளிகை

உங்கள் வரிகள் அருமை கவியே...

கவியின் கருவை கவியே அறிவர்.
நன்றிகள் ஹாசிம். மறதி நல்லது தான் !! 154550

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 29 Jun 2010 - 16:56

V.Annasamy wrote:தனி மடல் ஒன்று வரைந்தேன்.
கனிவாய்க் காதலை அதில் உரைத்தேன்.
'முனியின் வேள்வியை தடுப்பது போலோர்
மனிதன் வாசற் கடையில்.

விருப்ப மின்றிப்பேசி விரைவாய் நுழைந்தால்,
உருக்கமொ டெழுதிய மடல் தெருக்
கோடியில் பறந்து சென்றதே காற்றில்.
ஓடிச் சென்றேன் அங்கு.

மடலைப் படித்த மக்கள் கூட்டம்
அடங்கா மகிழ்வில். பொது மடலாய்,
திறந்த நூலாய்.. என்பெயர், கையெழுத்திட
மறந்தி ருந்தேன் மையின்றி... மறதி நல்லது தான் !! Icon_smile மறதி நல்லது தான் !! 102564

நல்லவேளை அதான் கூலா இருக்கீங்க... அருமையான வரிகள் அண்ணாசாமி.. ரசித்தேன்... அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மறதி நல்லது தான் !! 47
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue 29 Jun 2010 - 17:15

உளமார்ந்த நன்றிகள் மஞ்சு.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 29 Jun 2010 - 17:54

மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 ச்ச வடை போச்சே!
ஆமாம் நீங்க யாருக்காக எழுதினீங்களோ அவங்க படிச்சாங்களா இல்லையா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக