புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
34 Posts - 52%
heezulia
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
17 Posts - 2%
prajai
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
9 Posts - 1%
Guna.D
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
4 Posts - 1%
jairam
திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_m10திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர்-27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி மாயம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 30, 2010 11:01 am

திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில், 27 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்ல பெண் நிர்வாகி தலைமறைவாகி விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி உதயா (25). காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒன்றரை வயதில் யுவராணி என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கர்ப்பிணி பெண் உதயா, தன் கைக்குழந்தையுடன் திருப்பூர் வந்தார். திருப்பூரில் உள்ள கிராமப்புற மக்கள் மேம்பாட்டு மையத்தின் நிர்வாகி பிரபாவதி (27), அவரை வீரபாண்டியில் தான் நடத்தி வந்த காப்பகத்துக்கு அழைத்து சென்றார்.

அந்த காப்பகத்தில் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டதால், யுவராணியை வேறு ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து விடுவதாக கூறி உதயாவின் குழந்தையை பிரபாவதி வாங்கி சென்றார். இந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு உதயா தன் கணவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.

அதைத் தொடர்ந்து, தன் குழந்தை யுவராணியை தன்னிடம் ஒப்படைக்கும்படி பிரபாவதியிடம் உதயா கேட்டார். ஆனால் அவர் குழந்தையை ஒப்படைக்கவில்லை. இதையடுத்து உதயா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் அடிக்கடி காப்பகத்திற்கும், மக்கள் மேம்பாட்டுமையத்திற்கும் வந்து போனது தெரிய வந்தது. பிரபாவதியுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து ராஜாவவைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.மேலும், சம்பந்தப்பட்ட காப்பகத்தில் மொத்தம் 40 குழந்தைகள் இருந்ததும் தெரிய வந்தது. அய்யம்பாளையம் காப்பகத்தில் போலீஸார் நடத்திய சோதனையின்போது 13 குழந்தைகள் மட்டுமே இருந்தனர். 27 குழந்தைகள் அங்கு இல்லை.

இதையடுத்து அவர்களையும், பிரபாவதியையும் போலீஸார் தேடி வருகின்றனர். அவர்கள் கடத்தப்பட்டுள்ளனரா அல்லது வேறு எங்காவது போயுள்ளனரா என்பது குறித்து விசாரணைநடந்து வருகிறது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக