புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள்
by அருண்
கும்பகோணம்
: ஒருவர் பின் ஒருவராக, பல டாக்டர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி,
அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின் அவர்களை கழற்றிவிடும் பெண்
டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி
கே.கே.நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன்; பிரபல டாக்டர். இவரது மகள் சாந்தி
(44). இவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.
பி.பி.எஸ்., படித்த போது, சக மாணவனான, மலேசியாவைச் சேர்ந்த குணசேகரனை
காதலித்தார். படிப்பு முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.பின்
சாந்தி, கண் மருத்துவம் படித்து, கண் டாக்டரானார். இவர்களுக்கு
மனோஜ்சரண்(14) என்ற மகன் உண்டு. சாந்தி, திருச்சி கே.கே. நகரில் கண்
மருத்துவமனை நடத்தி வந்தார். இருவருக்கும் இடை யே கருத்து வேறுபாடு
ஏற்பட்டதால் குணசேகரன், சாந்தியை பிரிந்து மலேசியா சென்றார். பின்,
திருச்சியைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ்சந்திரபோஸ் என்பவரை சாந்தி
காதலித்தார். அவரோடு 2001 முதல் 2005 வரை பழகினார்; பின், அவரையும் கழற்றி
விட்டார். இதற்கு முன்பே, மருத்துவக் கல்லூரியில் தன்னுடன் ஒன்றாக படித்த,
கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்தார்.
திருச்சியில் இருந்த கிளினிக்கை மூடிவிட்டு, கும்பகோணத்தில் உள்ள பிரபல
கண் மருத்துவமனைக்கு தலைமை கண் மருத்துவராக வந்தார். பின், இங்கு வேறொரு
மருத்துவமனையில் பணிபுரிந்தார்.
பாலமுருகனை
கழற்றி விட முடிவு செய்த சாந்தி, கடந்த ஆண்டு மே மாதம், பாலமுருகன்,
தனக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுப்பதாக, கும்பகோணம் மகளிர் போலீசால்
புகார் செய்தார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், சாந்தியை வே லையில்
இருந்து விடுவித்தது. பின், கும்பகோணத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனையில்
சேர்ந்தார். தொடர்ந்து, பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஆனி என்பவரின்
தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட சாந்தி, அவரையும் தனது வலையில் வீழ்த்தினார்.
அப்போது, பெங்களூரு எம்.வி. நகரைச் சேர்ந்த வின்சென்ட் குளோரிதாசன்
என்பவர், சாந்தி வேலை பார்த்த மருத்துவமனைக்கு சூப்பர்வைசராக வேலைக்குச்
சென்றார். அவரையும் தனது காதல் வலையில் வீழ்த்திய சாந்தி, "செக்ஸ்
டார்ச்சர்' கொடுத்தார். வின்சென்டை கழற்றிவிட முடிவு செய்து, அடியாட்களை
வைத்து அடித்துள்ளார். மூன்று லட்சம் மதிப்புள்ள நகை, ஒரு லட்சத்து 20
ஆயிரம் பணத்தை ஆசைவார்த்தை கூறி பறித்துவிட்டதாக, கும்பகோணம் போலீசில்
வின்சென்ட் குளோரிதாசன் புகார் செய்தார்.
டாக்டர்
சாந்தியின் இரண்டாவது கணவர் சுபாஷ்சந்திரபோஸ் கூறியதாவது: நான்
திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய போது,
சாந்தி தனது காதல் வலையில் என்னை வீழ்த்தினார். 2001லிருந்து 2005ம் ஆண்டு
வரை கணவன், மனைவியாக திருச்சியில் வாழ்ந்தோம். என்னிடம் அவர் தினமும்
வார்த்தைகளால் சொல்ல முடியாத, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார். நான்
சம்பாதித்த பணத்தை எல்லாம், சாந்தியிடம் கொடுத்தேன். ஒரு கட்டத்தில்,
என்னை "கழற்றிவிட' முடிவு செய்த சாந்தி, நான் பணம் கேட்டு மிரட்டுவதாக
திருச்சி போலீசில் புகார் கொடுத்தார். என்னை போலீசார் பிடித்து சிறையில்
மூன்று நாள் அடைத்தனர். பின், நான் விடுவிக்கப்பட்டேன். இவ்வாறு
சுபாஷ்சந்திரபோஸ் கூறினார்.
டாக்டர்
சாந்தியின் ஐந்தாவது கணவர் வின்சென்ட் குளோரிதாசன் கூறியதாவது: நான்
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில், ஒரு பெண்ணை திருமணம் செய்தேன்.
பெங்களூரிலிருந்து மலேசியா சென்று சம்பாதித்துவிட்டு, கடந்தாண்டு
கும்பகோணம் வந்தேன். மாமியார் வீட்டோடு தங்கி வேலை பார்க்கலாம் என்று,
கும்பகோணத்தில் உள்ள மருத்துவமனையில் சூப்பர்வைசராக வேலைக்குச்
சேர்ந்தேன். அந்த மருத்துவமனையில் சாந்தியும் இருந்தார். அவருடைய அறைக்கு
அழைத்து, என்னிடம் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தையை உபயோகிப்பார்.
அவருடைய கட்டழகை பார்த்து நானும் மயங்கினேன். என்னை அவருடைய வீட்டிற்கு
அழைத்துச் சென்று மது ஊற்றி கொடுத்து, அவரும் மது அருந்தினார். இருவரும்
உல்லாசம் அனுபவித்தோம். இது நாள்தோறும் தொடர்ந்ததால், நான் மாமியார்
வீட்டுக்குச் செல்வதை மறந்து, சாந்தியே சரணம் என கிடந்தேன். இந்த விவகாரம்
மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிந்ததால், அவர்கள் எங்கள் இருவரையும்
வீட்டுக்கு அனுப்பினர். பின், வேலூர் சென்றோம். அங்கு என்னை வீட்டில்
இருக்க வைத்துவிட்டு வேலைக்குச் செல்வார். வந்ததும், அவருடைய இஷ்டப்படி
என்னை நடத்துவார். என்னுடைய நகை, பணத்தையெல்லாம் ஆசைவார்த்தை கூறி
பறித்துக் கொண்டார். தற்போது, வேலூரில் பிரபல நிகர்நிலை பல்கலையில்
படிக்கும் மாணவர் ஒருவரோடு சாந்திக்கு தொடர்பு ஏற்பட்டதால், என்னை,
"கழற்றிவிட' முடிவு செய்து, என்னை அடித்து துன்புறுத்தினார். இவ்வாறு
வின்சென்ட் குளோரிதாசன் கூறினார்.
வின்சென்ட்
குளோரிதாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், டாக்டர் சாந்தியை கைது
செய்து, கும்பகோணம் ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருச்சி
சிறையில், டாக்டர் சாந்தி அடைக்கப்பட்டுள்ளார்.
அன்புடன் அருண் ; நல்ல மருத்துவர் கல் மத்தியில் இப்படியும் சில மருத்துவர்.....
by அருண்
கும்பகோணம்
: ஒருவர் பின் ஒருவராக, பல டாக்டர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி,
அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின் அவர்களை கழற்றிவிடும் பெண்
டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி
கே.கே.நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன்; பிரபல டாக்டர். இவரது மகள் சாந்தி
(44). இவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.
பி.பி.எஸ்., படித்த போது, சக மாணவனான, மலேசியாவைச் சேர்ந்த குணசேகரனை
காதலித்தார். படிப்பு முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.பின்
சாந்தி, கண் மருத்துவம் படித்து, கண் டாக்டரானார். இவர்களுக்கு
மனோஜ்சரண்(14) என்ற மகன் உண்டு. சாந்தி, திருச்சி கே.கே. நகரில் கண்
மருத்துவமனை நடத்தி வந்தார். இருவருக்கும் இடை யே கருத்து வேறுபாடு
ஏற்பட்டதால் குணசேகரன், சாந்தியை பிரிந்து மலேசியா சென்றார். பின்,
திருச்சியைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ்சந்திரபோஸ் என்பவரை சாந்தி
காதலித்தார். அவரோடு 2001 முதல் 2005 வரை பழகினார்; பின், அவரையும் கழற்றி
விட்டார். இதற்கு முன்பே, மருத்துவக் கல்லூரியில் தன்னுடன் ஒன்றாக படித்த,
கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்தார்.
திருச்சியில் இருந்த கிளினிக்கை மூடிவிட்டு, கும்பகோணத்தில் உள்ள பிரபல
கண் மருத்துவமனைக்கு தலைமை கண் மருத்துவராக வந்தார். பின், இங்கு வேறொரு
மருத்துவமனையில் பணிபுரிந்தார்.
பாலமுருகனை
கழற்றி விட முடிவு செய்த சாந்தி, கடந்த ஆண்டு மே மாதம், பாலமுருகன்,
தனக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுப்பதாக, கும்பகோணம் மகளிர் போலீசால்
புகார் செய்தார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், சாந்தியை வே லையில்
இருந்து விடுவித்தது. பின், கும்பகோணத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனையில்
சேர்ந்தார். தொடர்ந்து, பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஆனி என்பவரின்
தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட சாந்தி, அவரையும் தனது வலையில் வீழ்த்தினார்.
அப்போது, பெங்களூரு எம்.வி. நகரைச் சேர்ந்த வின்சென்ட் குளோரிதாசன்
என்பவர், சாந்தி வேலை பார்த்த மருத்துவமனைக்கு சூப்பர்வைசராக வேலைக்குச்
சென்றார். அவரையும் தனது காதல் வலையில் வீழ்த்திய சாந்தி, "செக்ஸ்
டார்ச்சர்' கொடுத்தார். வின்சென்டை கழற்றிவிட முடிவு செய்து, அடியாட்களை
வைத்து அடித்துள்ளார். மூன்று லட்சம் மதிப்புள்ள நகை, ஒரு லட்சத்து 20
ஆயிரம் பணத்தை ஆசைவார்த்தை கூறி பறித்துவிட்டதாக, கும்பகோணம் போலீசில்
வின்சென்ட் குளோரிதாசன் புகார் செய்தார்.
டாக்டர்
சாந்தியின் இரண்டாவது கணவர் சுபாஷ்சந்திரபோஸ் கூறியதாவது: நான்
திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய போது,
சாந்தி தனது காதல் வலையில் என்னை வீழ்த்தினார். 2001லிருந்து 2005ம் ஆண்டு
வரை கணவன், மனைவியாக திருச்சியில் வாழ்ந்தோம். என்னிடம் அவர் தினமும்
வார்த்தைகளால் சொல்ல முடியாத, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார். நான்
சம்பாதித்த பணத்தை எல்லாம், சாந்தியிடம் கொடுத்தேன். ஒரு கட்டத்தில்,
என்னை "கழற்றிவிட' முடிவு செய்த சாந்தி, நான் பணம் கேட்டு மிரட்டுவதாக
திருச்சி போலீசில் புகார் கொடுத்தார். என்னை போலீசார் பிடித்து சிறையில்
மூன்று நாள் அடைத்தனர். பின், நான் விடுவிக்கப்பட்டேன். இவ்வாறு
சுபாஷ்சந்திரபோஸ் கூறினார்.
டாக்டர்
சாந்தியின் ஐந்தாவது கணவர் வின்சென்ட் குளோரிதாசன் கூறியதாவது: நான்
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில், ஒரு பெண்ணை திருமணம் செய்தேன்.
பெங்களூரிலிருந்து மலேசியா சென்று சம்பாதித்துவிட்டு, கடந்தாண்டு
கும்பகோணம் வந்தேன். மாமியார் வீட்டோடு தங்கி வேலை பார்க்கலாம் என்று,
கும்பகோணத்தில் உள்ள மருத்துவமனையில் சூப்பர்வைசராக வேலைக்குச்
சேர்ந்தேன். அந்த மருத்துவமனையில் சாந்தியும் இருந்தார். அவருடைய அறைக்கு
அழைத்து, என்னிடம் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தையை உபயோகிப்பார்.
அவருடைய கட்டழகை பார்த்து நானும் மயங்கினேன். என்னை அவருடைய வீட்டிற்கு
அழைத்துச் சென்று மது ஊற்றி கொடுத்து, அவரும் மது அருந்தினார். இருவரும்
உல்லாசம் அனுபவித்தோம். இது நாள்தோறும் தொடர்ந்ததால், நான் மாமியார்
வீட்டுக்குச் செல்வதை மறந்து, சாந்தியே சரணம் என கிடந்தேன். இந்த விவகாரம்
மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிந்ததால், அவர்கள் எங்கள் இருவரையும்
வீட்டுக்கு அனுப்பினர். பின், வேலூர் சென்றோம். அங்கு என்னை வீட்டில்
இருக்க வைத்துவிட்டு வேலைக்குச் செல்வார். வந்ததும், அவருடைய இஷ்டப்படி
என்னை நடத்துவார். என்னுடைய நகை, பணத்தையெல்லாம் ஆசைவார்த்தை கூறி
பறித்துக் கொண்டார். தற்போது, வேலூரில் பிரபல நிகர்நிலை பல்கலையில்
படிக்கும் மாணவர் ஒருவரோடு சாந்திக்கு தொடர்பு ஏற்பட்டதால், என்னை,
"கழற்றிவிட' முடிவு செய்து, என்னை அடித்து துன்புறுத்தினார். இவ்வாறு
வின்சென்ட் குளோரிதாசன் கூறினார்.
வின்சென்ட்
குளோரிதாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், டாக்டர் சாந்தியை கைது
செய்து, கும்பகோணம் ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருச்சி
சிறையில், டாக்டர் சாந்தி அடைக்கப்பட்டுள்ளார்.
அன்புடன் அருண் ; நல்ல மருத்துவர் கல் மத்தியில் இப்படியும் சில மருத்துவர்.....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலி முத்திபோச்சு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:கலி முத்திபோச்சு
அதேதான்! வேறு என்ன சொல்வது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெளிநாட்டுக் காரர்கள் நம்ம காலச்சாரத்தைப் பார்த்து வியந்து அதை பின்பற்ற ஆரம்பிச்சுட்டாங்க.ஆனா நாம, பல கல்யாணம்,திருமணத்திற்கு முன் உறவு, விவாகரத்து, பாஸ்ட்டு(வேஸ்ட்டு)ஃபுட்டு, பிஸ்ஸா, பெப்சி ன்னு அவங்க கலாச்சாரத்தை பின்பற்ற ஆரம்பிச்சிட்டோம்.
நாம நாகரீகத்தின் உச்ச நிலையை அடைந்துகொண்டு இருக்கிறோம்!
நாம நாகரீகத்தின் உச்ச நிலையை அடைந்துகொண்டு இருக்கிறோம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
எங்கே.... செல்லும்..... இந்த பாதை ???
எல்லாம் நன்மைக்கே
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்தார்.
திருச்சியில் இருந்த கிளினிக்கை மூடிவிட்டு, கும்பகோணத்தில் உள்ள பிரபல
கண் மருத்துவமனைக்கு தலைமை கண் மருத்துவராக வந்தார். பின், இங்கு வேறொரு
மருத்துவமனையில் பணிபுரிந்தார்.
இப்பதான் தெரிகிறது ,பாலமுருகன் அதிகமா ஏன் பீஸ் வான்கினாரர் என்று ..................
திருச்சியில் இருந்த கிளினிக்கை மூடிவிட்டு, கும்பகோணத்தில் உள்ள பிரபல
கண் மருத்துவமனைக்கு தலைமை கண் மருத்துவராக வந்தார். பின், இங்கு வேறொரு
மருத்துவமனையில் பணிபுரிந்தார்.
இப்பதான் தெரிகிறது ,பாலமுருகன் அதிகமா ஏன் பீஸ் வான்கினாரர் என்று ..................
பிச்ச wrote:வெளிநாட்டுக் காரர்கள் நம்ம காலச்சாரத்தைப் பார்த்து வியந்து அதை பின்பற்ற ஆரம்பிச்சுட்டாங்க.ஆனா நாம, பல கல்யாணம்,திருமணத்திற்கு முன் உறவு, விவாகரத்து, பாஸ்ட்டு(வேஸ்ட்டு)ஃபுட்டு, பிஸ்ஸா, பெப்சி ன்னு அவங்க கலாச்சாரத்தை பின்பற்ற ஆரம்பிச்சிட்டோம்.
நாம நாகரீகத்தின் உச்ச நிலையை அடைந்துகொண்டு இருக்கிறோம்!
- selvadurai47@gmail.comபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 26/12/2009
பெண் ஒருவரின் தவறுக்கு இத்தனை ஆண்கள் துணை போய் இருக்கின்றார்களே, இதை ஒருவரும் கவனிக்கவில்லையா?
செல்வதுரை
செல்வதுரை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|