புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
prajai | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் ஆண்டுக்கு 1000 கெüரவக் கொலை: சட்ட நிபுணர்கள் தகவல்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1000-க்கு மேலான கெüரவக் கொலைகள் (Honour killing) நடைபெறுவதாக சண்டீகரைச் சேர்ந்த சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்ப கெüரவத்தைக் காக்கிறோம் என்ற பேரில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் கட்டாயத் திருமணம், குழந்தை கடத்தல் ஆகியவை குறித்த மாநாட்டை லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் லண்டனில் சமீபத்தில் நடத்தியது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் சண்டீகரைச் சேர்ந்த சட்ட நிபுணர்களும் சகோதரர்களுமான அனீல் மல்கோத்ரா, ரஞ்சித் மல்கோத்ரா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று, இந்தியாவில் நடைபெறும் கட்டாயத் திருமணம் குறித்தும், கட்டாயத் திருமணத்துக்கும் கெüரவக் கொலைக்கும் தொடர்புள்ளதை சுட்டிக்காட்டியும் அறிக்கை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பது: இந்தியாவில் கட்டாயத் திருமணம் பரவலாக நடந்து வருகிறது. இதுவே பெரும்பாலும் கெüரவக் கொலைக்கு காரணமாக உள்ளது. இந்தியாவில் திருமண விவகாரத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்கின்றனர்.
இவ்வாறு திணிப்பதை எல்லாக் குழந்தைகளும் ஏற்றுக்கொள்வதில்லை. சிலர் பெற்றோரை எதிர்த்து தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இதை எல்லாப் பெற்றோர்களும் சகித்துக் கொள்வதில்லை. குடும்ப கெüரவத்தைக் காப்பதற்காக தங்களது குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது. இதற்கு நாட்டின் பாரம்பரியமிக்க சமூக அமைப்பே காரணமாகவுள்ளது. நாட்டில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசப் பகுதியில்தான் இதுபோன்ற கெüரவக் கொலைகள் அதிகமாக நடந்து வருகின்றன.
இந்த பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 900-க்கு குறையாமல் கெüரவக் கொலைகள் நடைபெறுவதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. கெüரவக் கொலை என்பது முஸ்லிம் மதத்தில் மட்டுமல்லாமல் இந்து, சீக்கிய மதத்திலும் பரவலாக நடக்கிறது.
கெüரவக் கொலை இந்தியாவின் முக்கியமான சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகத்திலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில்தான் அதிகமான கெüரவக் கொலை நடப்பதாக தெரியவந்துள்ளது.
நிலைமை இப்படியிருக்க, நாடு முழுவதும் நடக்கும் கெüரவக் கொலை குறித்த முறையான புள்ளிவிவரம் இந்திய அரசிடம் இல்லை. இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டமும் இல்லை.
இதை இந்திய உள்துறை அமைச்சகமும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகமும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் விதத்தில் இந்திய தண்டனை சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
குடும்ப கெüரவத்தைக் காக்கிறோம் என்ற பேரில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் கட்டாயத் திருமணம், குழந்தை கடத்தல் ஆகியவை குறித்த மாநாட்டை லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் லண்டனில் சமீபத்தில் நடத்தியது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் சண்டீகரைச் சேர்ந்த சட்ட நிபுணர்களும் சகோதரர்களுமான அனீல் மல்கோத்ரா, ரஞ்சித் மல்கோத்ரா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று, இந்தியாவில் நடைபெறும் கட்டாயத் திருமணம் குறித்தும், கட்டாயத் திருமணத்துக்கும் கெüரவக் கொலைக்கும் தொடர்புள்ளதை சுட்டிக்காட்டியும் அறிக்கை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பது: இந்தியாவில் கட்டாயத் திருமணம் பரவலாக நடந்து வருகிறது. இதுவே பெரும்பாலும் கெüரவக் கொலைக்கு காரணமாக உள்ளது. இந்தியாவில் திருமண விவகாரத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்கின்றனர்.
இவ்வாறு திணிப்பதை எல்லாக் குழந்தைகளும் ஏற்றுக்கொள்வதில்லை. சிலர் பெற்றோரை எதிர்த்து தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இதை எல்லாப் பெற்றோர்களும் சகித்துக் கொள்வதில்லை. குடும்ப கெüரவத்தைக் காப்பதற்காக தங்களது குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது. இதற்கு நாட்டின் பாரம்பரியமிக்க சமூக அமைப்பே காரணமாகவுள்ளது. நாட்டில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசப் பகுதியில்தான் இதுபோன்ற கெüரவக் கொலைகள் அதிகமாக நடந்து வருகின்றன.
இந்த பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 900-க்கு குறையாமல் கெüரவக் கொலைகள் நடைபெறுவதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. கெüரவக் கொலை என்பது முஸ்லிம் மதத்தில் மட்டுமல்லாமல் இந்து, சீக்கிய மதத்திலும் பரவலாக நடக்கிறது.
கெüரவக் கொலை இந்தியாவின் முக்கியமான சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகத்திலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில்தான் அதிகமான கெüரவக் கொலை நடப்பதாக தெரியவந்துள்ளது.
நிலைமை இப்படியிருக்க, நாடு முழுவதும் நடக்கும் கெüரவக் கொலை குறித்த முறையான புள்ளிவிவரம் இந்திய அரசிடம் இல்லை. இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டமும் இல்லை.
இதை இந்திய உள்துறை அமைச்சகமும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகமும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் விதத்தில் இந்திய தண்டனை சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு: நிபுணர்கள் தகவல்
» இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
» இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்
» நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
» 2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும் நிபுணர்கள் தகவல்
» இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
» இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்
» நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
» 2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும் நிபுணர்கள் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|