புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
Page 1 of 1 •
உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
#340604- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உத்தரபிரதேச மாநிலம் பில்சி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் யேஜெந்திரசாகர்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இவர் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த படுபாதகச்செயலை செய்துள்ளார்.
பில்சி தொகுதி மக்களால் இவர் காமவெறியன் என்ற எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். சாகர் எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் ஜோதிசர்மா (வயது18).
கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி ஜோதி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை சாகர் எம்.எல்.ஏ. தன் உறவினர் தேஜேந்திரசாகர், உதவியாளர் மினுசர்மா ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி சென்றார். லக்னோ மற்றும் டெல்லிக்கு அந்த மாணவியை மிரட்டி அழைத்து சென்றார்.
முசாபர்நகரில் தன் உறவினர் ஒருவர் வீட்டில் மாணவி ஜோதியை அடைத்து வைத்த சாகர் எம்.எல்.ஏ. ஜோதிக்கு போதை ஊசி போட்டார். ஜோதி மயங்கியதும் அவரை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்தார்.
மாணவி ஜோதியை அரை மயக்கத்தில் வைத்து பலதடவை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்ததாக தெரிகிறது. காமகொடூரனாக மாறிய அந்த எம்.எல்.ஏ.விடம் இருந்து மாணவி ஜோதியால் தப்பி வர முடியவில்லை.
இதற்கிடையே ஜோதியின் தந்தை குல்தீப்கிஷோர் போலீசில் புகார் கொடுத்து விட்டு மகளை தேடினார். ஜோதி மனநலம் பாதிக்கப் பட்டவர் போல மாறியதால் வெறியன் சாகர், அவரை விட்டு விட்டு ஓடிவிட்டார். முசாபர்நகர் ரெயில் நிலையத்தில் ஆதர வற்றவராக அலைந்து திரிந்தார்.
அதிர்ஷ்டவசமாக கடந்த மே மாதம் 16-ந்தேதி ஜோதியை அவரது தந்தை குல்தீப் கிஷோர் மீட்டார். அதன்பிறகே சாகர் எம்.எல்.ஏ.யின் படுபாதக செயல் வெளியில் தெரிய வந்தது. இதையடுத்து குல்தீப் கிஷோர் ஆதாரங்களுடன் போலீசில் சாகர் எம்.எல்.ஏ. மீது புகார் செய்தார்.
மே மாதம் 20-ந்தேதி சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். என்றாலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சாகர் தைரியமாக வெளியில் சுற்றி வந்தார். பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவரை போலீசார் வேடிக்கைத் தான் பார்த்தார்களே தவிர கைது செய்யவில்லை.
இதுதொடர்பாக அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்ததால் முதல்-மந்திரி மாயாவதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சாகர் எம்.எல்.ஏ. மீதான புகாரை விசாரித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க வகை செய்யும் வகையில் வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.
ஆனால் எம்.எல்.ஏ. வாரண்ட் உத்தரவை ஏற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. ஜாமீன் கோரியும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மாணவி ஜோதியை சாகர் எம்.எல்.ஏ. கடத்தி கற்பழித்த புகாரையும் போலீசார் உறுதிபடுத்தினார்கள். இதையடுத்து சாகர் எம்.எல்.ஏ. ஜாமீனில் வர இயலாதபடி உத்தரவை கோர்ட்டு வெளி யிட்டது.
இதனால் சாகர் எம்.எல்.ஏ. தலைமறைவானார். இதை அறிந்ததும் அவரை தேடப்படும் குற்றவாளியாக உத்தரபிரதேச கோர்ட்டு அறிவித்துள்ளது. காமவெறி பிடித்த அந்த எம்.எல்.ஏ.யை உத்தரபிரதேச போலீசாரால் இன்னமும் கைது செய்ய முடியவில்லை.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இவர் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த படுபாதகச்செயலை செய்துள்ளார்.
பில்சி தொகுதி மக்களால் இவர் காமவெறியன் என்ற எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். சாகர் எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் ஜோதிசர்மா (வயது18).
கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி ஜோதி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை சாகர் எம்.எல்.ஏ. தன் உறவினர் தேஜேந்திரசாகர், உதவியாளர் மினுசர்மா ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி சென்றார். லக்னோ மற்றும் டெல்லிக்கு அந்த மாணவியை மிரட்டி அழைத்து சென்றார்.
முசாபர்நகரில் தன் உறவினர் ஒருவர் வீட்டில் மாணவி ஜோதியை அடைத்து வைத்த சாகர் எம்.எல்.ஏ. ஜோதிக்கு போதை ஊசி போட்டார். ஜோதி மயங்கியதும் அவரை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்தார்.
மாணவி ஜோதியை அரை மயக்கத்தில் வைத்து பலதடவை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்ததாக தெரிகிறது. காமகொடூரனாக மாறிய அந்த எம்.எல்.ஏ.விடம் இருந்து மாணவி ஜோதியால் தப்பி வர முடியவில்லை.
இதற்கிடையே ஜோதியின் தந்தை குல்தீப்கிஷோர் போலீசில் புகார் கொடுத்து விட்டு மகளை தேடினார். ஜோதி மனநலம் பாதிக்கப் பட்டவர் போல மாறியதால் வெறியன் சாகர், அவரை விட்டு விட்டு ஓடிவிட்டார். முசாபர்நகர் ரெயில் நிலையத்தில் ஆதர வற்றவராக அலைந்து திரிந்தார்.
அதிர்ஷ்டவசமாக கடந்த மே மாதம் 16-ந்தேதி ஜோதியை அவரது தந்தை குல்தீப் கிஷோர் மீட்டார். அதன்பிறகே சாகர் எம்.எல்.ஏ.யின் படுபாதக செயல் வெளியில் தெரிய வந்தது. இதையடுத்து குல்தீப் கிஷோர் ஆதாரங்களுடன் போலீசில் சாகர் எம்.எல்.ஏ. மீது புகார் செய்தார்.
மே மாதம் 20-ந்தேதி சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். என்றாலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சாகர் தைரியமாக வெளியில் சுற்றி வந்தார். பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவரை போலீசார் வேடிக்கைத் தான் பார்த்தார்களே தவிர கைது செய்யவில்லை.
இதுதொடர்பாக அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்ததால் முதல்-மந்திரி மாயாவதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சாகர் எம்.எல்.ஏ. மீதான புகாரை விசாரித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க வகை செய்யும் வகையில் வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.
ஆனால் எம்.எல்.ஏ. வாரண்ட் உத்தரவை ஏற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. ஜாமீன் கோரியும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மாணவி ஜோதியை சாகர் எம்.எல்.ஏ. கடத்தி கற்பழித்த புகாரையும் போலீசார் உறுதிபடுத்தினார்கள். இதையடுத்து சாகர் எம்.எல்.ஏ. ஜாமீனில் வர இயலாதபடி உத்தரவை கோர்ட்டு வெளி யிட்டது.
இதனால் சாகர் எம்.எல்.ஏ. தலைமறைவானார். இதை அறிந்ததும் அவரை தேடப்படும் குற்றவாளியாக உத்தரபிரதேச கோர்ட்டு அறிவித்துள்ளது. காமவெறி பிடித்த அந்த எம்.எல்.ஏ.யை உத்தரபிரதேச போலீசாரால் இன்னமும் கைது செய்ய முடியவில்லை.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
#341897- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|