புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
manikavi | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சமீபத்தில் மும்பையில் துறைமுகத்தில் பழைய சிலிண்டர்களில் இருந்த குளோரின் வாயு கசிந்தபோது, பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர், சாமர்த்தியமாக செயல்பட்டு, 600க்கும் மேற்பட்ட சக மாணவர்களின் உயிர்களை காப்பாற்றினர்.
மும்பை துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களில் இருந்து, சமீபத்தில் குளோரின் வாயு கசிந்தது. இதில், துறைமுகம் அமைந்துள்ள ஹாஜிபந்தர் பகுதியில் வசித்த 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
லால் பகதூர் சாஸ்திரி மரைன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியும் இங்கு உள்ளது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். குளோரின் வாயு கசிந்த நேரம், அதிகாலை என்பதால், மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வாயு கசிந்தது யாருக்கும் தெரியவில்லை.கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் ரஸ்தோகி, நர்சிக் இமாம் ஆகிய மாணவர்களும் அந்த விடுதியில் தங்கியிருந்தனர். தேர்வு நடப்பதால், அன்று அதிகாலை இருவரும் படித்துக் கொண்டிருந்தனர்.
அன்று அதிகாலையில் வித்தியாசமான ஒரு வாசனை அடிப்பதை அவர்கள் உணர்ந்தனர்.பள்ளி ஆய்வகத்தில் இது தொடர்பாக அவர்கள் ஏற்கனவே படித்திருந்ததால், குளோரின் வாயு கசிந்ததால் ஏற்படும் வாசம் தான் அது என்பது அவர்களுக்கு தெரிந்தது.
உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினர். தூங்கிக் கொண்டிருந்த சில மாணவர்களை எழுப்பினர். அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்தனர்.பின், நான்கு பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு அறைக்கும் சென்று, தூங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பினர். அவர்களுக்கு பதட்டம் ஏற்படாதவாறு விஷயத்தை தெரியப்படுத்தினர்.
இதையடுத்து, அனைத்து மாணவர்களையும் அதிகமாக தண்ணீர் குடிக்க வைத்தனர். ஈரமான துணியை மூக்கை மறைத்து கட்டிக் கொள்ளும்படி வலியுறுத்தினர். லிப்ட்டை பயன்படுத்தாமல், மாடிப்படி வழியாக இறங்கிச் செல்லும்படி அனைவரையும் கட்டாயப்படுத்தினர்.ஒருவழியாக அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறினர். அப்படியும் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து இந்துஜா மருத்துவமனை டாக்டர் குஸ்ரவ் பஜன் கூறியதாவது:ரஸ்தோகி, நர்சிக் இமாம் இருவரின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்த அதிகாலை நேரத்திலும் தூங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பி, அவர்களை காப்பாற்றியுள்ளனர். பொதுவாக தூங்கும்போது தான், ஒருவர் அதிகமாக காற்றை உள் இழுப்பர். குளோரின் வாயு கசிந்தபோது தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தால், மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.இவ்வாறு பஜன் கூறினார்.
மும்பை துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களில் இருந்து, சமீபத்தில் குளோரின் வாயு கசிந்தது. இதில், துறைமுகம் அமைந்துள்ள ஹாஜிபந்தர் பகுதியில் வசித்த 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
லால் பகதூர் சாஸ்திரி மரைன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியும் இங்கு உள்ளது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். குளோரின் வாயு கசிந்த நேரம், அதிகாலை என்பதால், மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வாயு கசிந்தது யாருக்கும் தெரியவில்லை.கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் ரஸ்தோகி, நர்சிக் இமாம் ஆகிய மாணவர்களும் அந்த விடுதியில் தங்கியிருந்தனர். தேர்வு நடப்பதால், அன்று அதிகாலை இருவரும் படித்துக் கொண்டிருந்தனர்.
அன்று அதிகாலையில் வித்தியாசமான ஒரு வாசனை அடிப்பதை அவர்கள் உணர்ந்தனர்.பள்ளி ஆய்வகத்தில் இது தொடர்பாக அவர்கள் ஏற்கனவே படித்திருந்ததால், குளோரின் வாயு கசிந்ததால் ஏற்படும் வாசம் தான் அது என்பது அவர்களுக்கு தெரிந்தது.
உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினர். தூங்கிக் கொண்டிருந்த சில மாணவர்களை எழுப்பினர். அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்தனர்.பின், நான்கு பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு அறைக்கும் சென்று, தூங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பினர். அவர்களுக்கு பதட்டம் ஏற்படாதவாறு விஷயத்தை தெரியப்படுத்தினர்.
இதையடுத்து, அனைத்து மாணவர்களையும் அதிகமாக தண்ணீர் குடிக்க வைத்தனர். ஈரமான துணியை மூக்கை மறைத்து கட்டிக் கொள்ளும்படி வலியுறுத்தினர். லிப்ட்டை பயன்படுத்தாமல், மாடிப்படி வழியாக இறங்கிச் செல்லும்படி அனைவரையும் கட்டாயப்படுத்தினர்.ஒருவழியாக அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறினர். அப்படியும் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து இந்துஜா மருத்துவமனை டாக்டர் குஸ்ரவ் பஜன் கூறியதாவது:ரஸ்தோகி, நர்சிக் இமாம் இருவரின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்த அதிகாலை நேரத்திலும் தூங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பி, அவர்களை காப்பாற்றியுள்ளனர். பொதுவாக தூங்கும்போது தான், ஒருவர் அதிகமாக காற்றை உள் இழுப்பர். குளோரின் வாயு கசிந்தபோது தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தால், மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.இவ்வாறு பஜன் கூறினார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
மாண்பு மிகு மாணவர்களே நீங்க பல்லாண்டு வாழ்க! வாழ்க!
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
உதயசுதா wrote:அந்த இரண்டு மாணவர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. அறுநூறு உயிர்களை காப்பாத்துவது என்பது உண்மையிலுமே பெரிய காரியம்தான்.
இதெல்லாம் எங்க மாணவ இனத்திற்கு சகஜம் அக்கா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:அந்த இரண்டு மாணவர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. அறுநூறு உயிர்களை காப்பாத்துவது என்பது உண்மையிலுமே பெரிய காரியம்தான்.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
:D :D :D :D :D :D
- Sponsored content
Similar topics
» பாம்பு கடித்தும் நான்கு பேரை காப்பாற்றிய வாலிபர்: வெள்ளத்தில் சிக்கியவரின் துணிச்சல்
» 379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம்
» தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் !
» தொடரும் அராஜகம் : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேரை கொன்று 10 பேரை கடத்திய நக்சல்ஸ்
» நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
» 379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம்
» தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் !
» தொடரும் அராஜகம் : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேரை கொன்று 10 பேரை கடத்திய நக்சல்ஸ்
» நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|