புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
26 Posts - 39%
prajai
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
1 Post - 2%
Jenila
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Rutu
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Jenila
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_m10நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மிகவும் ரசித்த பாடல்.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 11:30 am

First topic message reminder :

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)


நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 KA2_043
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)



.......கவிஞர் கண்ணதாசன்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 12:01 pm

V.Annasamy wrote:இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.

நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642




நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 26, 2010 12:05 pm

பிளேடு பக்கிரி wrote:
V.Annasamy wrote:இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.

நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642

இசையோடு இசையும் நண்பனுக்கு நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 154550

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 2:25 pm

இந்த பாடலை இராகம், தாளம், சுதி,ஸ்வரம் என்று எந்தவித ஆலாபனை இல்லாமல் பாடினால் கூட ஒரு அமைதிப்பூங்கவினுள் சுகமான தென்றல் நம்மைத் தழுவுவதுபோல் இருக்கும். ஆன்ம பலமும் கிட்டும்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 26, 2010 2:29 pm

Kaa Na Kalyanasundaram wrote:இந்த பாடலை இராகம், தாளம், சுதி,ஸ்வரம் என்று எந்தவித ஆலாபனை இல்லாமல் பாடினால் கூட ஒரு அமைதிப்பூங்கவினுள் சுகமான தென்றல் நம்மைத் தழுவுவதுபோல் இருக்கும். ஆன்ம பலமும் கிட்டும்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.


ஆமாம் ஐயா , சங்கீதம் தெரியாதவர்கள் கூட இதை பாடும் அளவுக்கு இதன் வரிகள் எளிமையாக இருக்கும் ,

" நான் நிரந்தரமானவன் அழிவதில்லை " என்றல்லவா எழுதி வைது விட்டு போயிருக்கிறார் கவியரசர் நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 2:34 pm

ஐயா அடுத்த வரிகளைப் பாருங்கள்
' எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'

மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வள்ளலார் பாடியதுபோல் இந்த பிறவிக் கவிஞன் பாடியுள்ளான்.

கவிஞரின் பாடல்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்துகொண்டுதான் உள்ளது.

நன்றி, கா.ந.கல்யாண்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 26, 2010 2:35 pm

நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642 நான் மிகவும் ரசித்த பாடல். - Page 2 678642

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 26, 2010 2:40 pm

இந்த அழகிய பாடலை அவ்வாறு ராகமுடன்... பாடப்பட்டதால் இன்று நாம் மிகவும் ரசிக்கிறோம். அதுவும் ஓர் ப்ரபல பாடகர் பாடியதால்.

எனக்கு தெரிந்த கவி அரசின் மற்றோர் தனிப் பாடல் ' ப்ருந்தாவன மென்ன வெகு தூரமா' கேட்டிருக்கிறிர்களா?. இப்பாடலை ப்ருந்தாவன சாரங்கா என்ற ராகத்தில் அமைத்து எனது சில கச்சேரிகளில்(கர்னாடக இசை) பாடி வருகிறேன். மக்கள் விரும்பி கேட்கிறர்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 2:51 pm

' ப்ருந்தாவன மென்ன வெகு தூரமா' - இந்த பாடலை எங்களுக்கு தெரிவியுங்கள் அன்பரே!

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 26, 2010 3:11 pm

ப்ருந்தா வனமென்ன வெகு தூரமா?
இந்த பேதைக்கு அவனின்றி பரிகரமா?

திருந்தா முகம்தனை திருத்துகின்றேன் - கண்ணன்
திருத் தோற்றம்தனை நெஞ்சில் நிறுத்துகின்றேன்.

வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.

பாஞ்சாலி தனைக் காக்க மன்றாடினான் - அவன்
பாதங்களில் நானும் நின்றாடினேன்
தீங்கான பாம்பின் மேல் நின்றாடினான் -அவன்
திருப் பாதங்களை கொண்டாடுவேன் என்றும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 3:33 pm

நன்றி அண்ணாசாமி அவர்களே. இந்த பாடல் இப்போதுதான் படித்தேன்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.


மிகச் சிறப்பான வரிகள்.


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக