புதிய பதிவுகள்
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 19:12

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:21

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:14

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 0:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:58

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
306 Posts - 42%
heezulia
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
27 Posts - 4%
sugumaran
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
6 Posts - 1%
prajai
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
5 Posts - 1%
Kavithas
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
4 Posts - 1%
manikavi
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue 27 Jul 2010 - 10:23

சென்னை, ஜூலை 26:
டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானத்தைவிட, பொதுமக்களின் அமைதியான வாழ்வுதான்
முக்கியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை
கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் வழிபாட்டுத் தலம், பெண்கள் பள்ளி
ஆகியவற்றுக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு வருபவர்களால்
பொதுமக்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. எனவே, அந்த கடையை மூட
வேண்டும் என்று கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தனி
நீதிபதி, கடந்த 8.6.2010-ல் தீர்ப்பளித்தார். அதில், டாஸ்மாக் கடையை 4
வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.இதனை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனு விவரம்: வழிபாட்டு
தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களிலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு அப்பால்
டாஸ்மாக் கடை இருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில்தான் ஆர்ம்ஸ்
சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடையை இடம் மாற்றினால்,
அதனால் மதுபான விற்பனை வருவாய் குறையும். எனவே, டாஸ்மாக் கடையை மூட
வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில்
கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மா ராவ், கே.கே. சசிதரன் ஆகியோர் திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் கூறியுள்ளதாவது: எந்த
இடத்தில் மதுபானக் கடை இருந்தாலும், அதனால் பொதுமக்களுக்கு தொந்தரவு
ஏற்படுமானால் அந்தக் கடையை அப்புறப்படுத்துமாறு கோரும் உரிமை
பொதுமக்களுக்கு உள்ளது. மதுபானக் கடைக்கு குடிக்க வரும் நபர்களால்
பொதுமக்களுக்கு ஏராளமான தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல்
நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்
தொடர்பாக மாநகர காவல் துறை இணை ஆணையர் தனி நீதிபதி முன்பு அறிக்கை
சமர்ப்பித்துள்ளார். டாஸ்மாக் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும்
வருவாயைவிட, பொதுமக்களின் அமைதி என்பது மிகவும் முக்கியம். அரசின் வருவாயை
அதிகரிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் அமைதியான வாழ்வை விலையாகக் கொடுக்க
முடியாது. ஆர்ம்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு
மாற்ற டாஸ்மாக் பொதுமேலாளர் ஒப்புக் கொண்டு, காலக்கெடு கேட்டுள்ளார். அவரது
கோரிக்கையை ஏற்று, 6 வார காலத்துக்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்ற
உத்தரவிடப்படுகிறது.மேலும், மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue 27 Jul 2010 - 11:31

என்ன அப்பா தேர்தல் வரும்போது நீதிதுறை கூட மக்களை பற்றி கவலை கொள்கிறது ..எல்லாம் நம்ம ஆளும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி அரசியல் வித்தை

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue 27 Jul 2010 - 12:00

டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக