புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
44 Posts - 45%
heezulia
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
41 Posts - 42%
mohamed nizamudeen
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
3 Posts - 3%
jairam
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
2 Posts - 2%
Manimegala
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 1%
சிவா
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
171 Posts - 50%
ayyasamy ram
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
127 Posts - 37%
mohamed nizamudeen
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
14 Posts - 4%
prajai
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
9 Posts - 3%
Jenila
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
4 Posts - 1%
jairam
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
3 Posts - 1%
Rutu
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
3 Posts - 1%
Guna.D
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 8:53 am

சென்னை, ஜூலை 26:
டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானத்தைவிட, பொதுமக்களின் அமைதியான வாழ்வுதான்
முக்கியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை
கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் வழிபாட்டுத் தலம், பெண்கள் பள்ளி
ஆகியவற்றுக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு வருபவர்களால்
பொதுமக்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. எனவே, அந்த கடையை மூட
வேண்டும் என்று கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தனி
நீதிபதி, கடந்த 8.6.2010-ல் தீர்ப்பளித்தார். அதில், டாஸ்மாக் கடையை 4
வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.இதனை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனு விவரம்: வழிபாட்டு
தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களிலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு அப்பால்
டாஸ்மாக் கடை இருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில்தான் ஆர்ம்ஸ்
சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடையை இடம் மாற்றினால்,
அதனால் மதுபான விற்பனை வருவாய் குறையும். எனவே, டாஸ்மாக் கடையை மூட
வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில்
கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மா ராவ், கே.கே. சசிதரன் ஆகியோர் திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் கூறியுள்ளதாவது: எந்த
இடத்தில் மதுபானக் கடை இருந்தாலும், அதனால் பொதுமக்களுக்கு தொந்தரவு
ஏற்படுமானால் அந்தக் கடையை அப்புறப்படுத்துமாறு கோரும் உரிமை
பொதுமக்களுக்கு உள்ளது. மதுபானக் கடைக்கு குடிக்க வரும் நபர்களால்
பொதுமக்களுக்கு ஏராளமான தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல்
நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்
தொடர்பாக மாநகர காவல் துறை இணை ஆணையர் தனி நீதிபதி முன்பு அறிக்கை
சமர்ப்பித்துள்ளார். டாஸ்மாக் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும்
வருவாயைவிட, பொதுமக்களின் அமைதி என்பது மிகவும் முக்கியம். அரசின் வருவாயை
அதிகரிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் அமைதியான வாழ்வை விலையாகக் கொடுக்க
முடியாது. ஆர்ம்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு
மாற்ற டாஸ்மாக் பொதுமேலாளர் ஒப்புக் கொண்டு, காலக்கெடு கேட்டுள்ளார். அவரது
கோரிக்கையை ஏற்று, 6 வார காலத்துக்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்ற
உத்தரவிடப்படுகிறது.மேலும், மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jul 27, 2010 10:01 am

என்ன அப்பா தேர்தல் வரும்போது நீதிதுறை கூட மக்களை பற்றி கவலை கொள்கிறது ..எல்லாம் நம்ம ஆளும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி அரசியல் வித்தை

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 10:30 am

டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக