புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
30 Posts - 55%
heezulia
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
1 Post - 2%
jairam
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
12 Posts - 4%
prajai
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
3 Posts - 1%
jairam
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 20, 2009 11:32 pm

First topic message reminder :

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 3:38 pm

சியர்ஸ்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 21, 2009 3:39 pm

நிலாசகி wrote:உண்மையில் மதிக்கிறேன்......அவரது..அப்பா அம்மா பெயரில் ஜாதி பெயர் ஆனால் அவர் அதை பயன்படுத்தவில்லை

அதுல என்ன ஐாதி உணர்வை கண்ணீங்க ... ஒருவேளை வேலு பிள்ளை என்கிறதாலயா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 3:41 pm

sherin wrote:
ruban1 wrote:என்ன ஆளைக்காணவில்லை எங்கே சென்ரிர்கள் என்ன சொல்ல காரணம் கிடைக்கவில்லையா

இல்ல ரூபன் உடுட்டுக்கட்டை அடி வ துர்க்கினிங்களா அதான் பயந்துடாங்க..... ஓரவேளை யாரும் அப்படி கதைக்கிறத கேட்டிருப்பாங்க .. இப்ப அவங்க கிட்ட கேக்க போயிருப்பாங்க... பொறுத்திருந்து பார்போம்
யாருட்டையும் கேக்க போகல...எனக்கு தெரிந்த நண்பர்களாம் சன் பிச்றஸ் பத்தியும்
மாசிலாமணி பத்த்யும் மட்டும் தான் பேசுவார்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 3:42 pm

அப்ப பிரயோசனமான எதுகும் கதைக்கமாட்டிங்களா சிரி ஜாலி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 21, 2009 3:43 pm

நிலாசகி wrote:
sherin wrote:
ruban1 wrote:என்ன ஆளைக்காணவில்லை எங்கே சென்ரிர்கள் என்ன சொல்ல காரணம் கிடைக்கவில்லையா

இல்ல ரூபன் உடுட்டுக்கட்டை அடி வ துர்க்கினிங்களா அதான் பயந்துடாங்க..... ஓரவேளை யாரும் அப்படி கதைக்கிறத கேட்டிருப்பாங்க .. இப்ப அவங்க கிட்ட கேக்க போயிருப்பாங்க... பொறுத்திருந்து பார்போம்
யாருட்டையும் கேக்க போகல...எனக்கு தெரிந்த நண்பர்களாம் சன் பிச்றஸ் பத்தியும்
மாசிலாமணி பத்த்யும் மட்டும் தான் பேசுவார்கள்

கேக்கிறம்ன்னு கோவிஞ்சுகாதிங்கம்மா தமிழ்நாட்டில 99மூ பேரும் ஏம்மா இப்படி சினிமாவிலேயே ஊறி இருக்கிறீங்க..???

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 21, 2009 3:44 pm

ruban1 wrote:அப்ப பிரயோசனமான எதுகும் கதைக்கமாட்டிங்களா சிரி ஜாலி

முத்தம் முத்தம்

சியர்ஸ் சியர்ஸ்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 3:44 pm

sherin wrote:
நிலாசகி wrote:
sherin wrote:
ruban1 wrote:என்ன ஆளைக்காணவில்லை எங்கே சென்ரிர்கள் என்ன சொல்ல காரணம் கிடைக்கவில்லையா

இல்ல ரூபன் உடுட்டுக்கட்டை அடி வ துர்க்கினிங்களா அதான் பயந்துடாங்க..... ஓரவேளை யாரும் அப்படி கதைக்கிறத கேட்டிருப்பாங்க .. இப்ப அவங்க கிட்ட கேக்க போயிருப்பாங்க... பொறுத்திருந்து பார்போம்
யாருட்டையும் கேக்க போகல...எனக்கு தெரிந்த நண்பர்களாம் சன் பிச்றஸ் பத்தியும்
மாசிலாமணி பத்த்யும் மட்டும் தான் பேசுவார்கள்

கேக்கிறம்ன்னு கோவிஞ்சுகாதிங்கம்மா தமிழ்நாட்டில 99மூ பேரும் ஏம்மா இப்படி சினிமாவிலேயே ஊறி இருக்கிறீங்க..???

என்ன ஒற்றுமை எமக்குள் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 3:45 pm

நாங்கலாம் இயல் இசை நாடகம் நு வாழறவங்க

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 21, 2009 3:47 pm

நிலாசகி wrote:நாங்கலாம் இயல் இசை நாடகம் நு வாழறவங்க

அது சரி இதில நாடகம் .. தான் நாங்க எவ்வளவோ பாத்திருக்கமே உங்க முதலமைச்சாில் தொடங்கி எல்லோருமே இது தானா...

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 21, 2009 3:47 pm

நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழன், நான் பிறந்தது முதல் சாதி என்கிற ஒரு சொற்பதம் எனக்கு கேக்கத் தொடங்கியது. வாய் கிழிய சாதியை ஒழிப்போம் எனக் கத்துவதும் சொந்த வாழ்க்கையில் சாதி வெறியர்களாக‌ வாழ்வதும், கோவில்லளில் சண்டை, காதலித்தால் கொலை இப்படி ஒரு சமுதாயம் இருந்ததாக கேள்விப்பட்டேனெ தவிர பார்க்கவில்லை. குறிப்பாக சொல்வதானல் நம் நாட்டில் பெயரில்சாதி வைத்து அழைப்பதை நான் கேட்கவில்லை பூசாரியை தவிர,

என்னுடைய அம்மாவின் அம்மாவின் சகோதரி ஒருவனை காதலித்ததால் சொந்த மகளை கொன்று கிணற்றில் வீசினாராம் நான் பிறக்கும்போது அவர் உயிரோடு இல்லை, இந்த சம்பவம் நான் அறிந்தது என் 23ம் வயதில் அன்று நான் என் அம்மாவின் அம்மாவோடு பெரிய சண்டை. இப்படி ஒரு கொலைகார பரம்பரையில் பிறந்ததே அருவருப்பா இருந்திச்சு.

ஆனால் நான் வாழ்ந்த சூழலில் அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளை காணவில்லை, ஏன் தெரியுமா? நம் தலைவன் தன் அதற்கு காரணம்

சாதிப் பெயர் சொல்லி பேசியவர் 01 மாதம் அந்த சாதிகாரன் வீட்டில் தங்கி அங்கேயே சாப்பிட்டு,அவனோடே தூங்க வேண்டும்.

சாதிச்சண்டை போடுபவர்கள் கடும் தண்டனை எதிர்கொள்வர்

சாதி மாறி திருமணம் செய்து வீட்டு ஆட்கள் பிரச்சணை செய்தால் கூட்டுகுடும்ப வாழ்க்கை அறிமுகப் படுத்தப்படும்

இப்படி 1000 விதம் விதமான தண்டனைகள் கொடுத்து சாதி என்ற பெயரை ஒழிக்கத்தொடங்கியவர் தன் அந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்.

நமது வீர மறவர் படையில், சாதி, மதம், இனம் எந்தப்பாகுபாடும் இல்லை நாம் சகோதரர் அவ்வளவுதன்.

இருந்தும் சாதி எனும் வன்மம் சமுதாயத்தில் இல்லாமல் இல்லை மறைமுகமாக பேணப்பட்டுத்தான் வருகிறது இன்னும் சில தசாப்தங்களில் அது இல்லாமல் போகலாம் என நம்புகிறேன் (இலங்கையில்), இது நம் கைகளில்தன்
இருக்கிறது பழயவர்களை பேசிக்கொண்டு அவர்கள்தன் அவர்கள்தன் என குற்றக் கைகளை நீட்டாமல் புதிய சத்ததியாகிய நாம் தன் தொடர்ந்தும் அதைக் கடைப்பிடிக்காமல் புதிய உலகம் செய்யவேண்டும், வார்த்தை மட்டும் போதது
நடைமுறைக்கு வரவேண்டும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சாதியத்தில் இருந்து மீழ்வது மிகக் கடினம் ஏன்னெனில்

கல்வியில் சாதியம் கலந்துள்ளது சாதிவாரியான ஒடுக்கீடு அது இது என்டு அதை முதல் ஒழித்தால் தன் சாதி என்கிற‌ தொற்று நோய் பரவாமல் தடுக்கலாம். அதற்கு நாம் தன் பாடுபட வேண்டும், நீங்கள் சமுதயத்தை திருத்த நீண்டதூரம், பெரிய போராட்டம் எதுகும் செய்யவேண்டாம் உங்கள் வீட்டை சுத்தமாக்குங்கள்,
உங்கள் மனங்களை சுத்தமாக்குங்கள், உங்கள் நண்பர்களை சுத்தமாக்குங்கள், உங்கள் குழந்தைகளுக்கு சாதிப் பெயர் இல்லாதக்குங்கள், அது போதும்.

நான் சாதி எனும் அசிங்கத்துள் இருந்து 100% மீண்டுவிட்டேன், நீங்கள்????

நிலாசகி நான் கேட்டதுக்கு பதில் இன்னும் வரவில்லையே?

Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக