புதிய பதிவுகள்
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
by ayyasamy ram Today at 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஸ்ரீபெரும்புதூர் ஓரகடத்தில் உள்ள தனியார் கம்பெனி அருகே 25 வயது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவர் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் யார்? கொலை செய்தது யார்? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஓரகடம்
போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அவரது பாக்கெட்டில்
நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்கான ரெயில் டிக்கெட்
இருந்தது.
எனவே அவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி போலீசார் நுங்கம்பாக்கத்தில் வந்து விசாரித்தனர்.
அதில்
அவர் யார் என்று தெரியவந்தது. அவரது பெயர் சேகர். நுங்கம்பாக்கத்தில்
தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். சொந்த ஊர் காஞ்சீபுரம்.
அவரை
யார் கொலை செய்து இருப்பார்கள்? என்று விசாரித்தனர். சேகருடன்
காஞ்சீபுரத்தை சேர்ந்த குப்பு என்ற பெண் சில நாட்களாக தங்கியிருந்ததாக
தகவல் கிடைத்தது.
எனவே
போலீசார் காஞ்சீபுரம் சென்று குப்புவிடம் விசாரித்தனர். குப்புவும்
அவருடைய கணவர் ரகுவும் சேர்ந்து சேகரை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். கொலை செய்வதற்கான காரணம் குறித்து குப்பு
போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது
பக்கத்து வீட்டில் தான் சேகர் வசித்து வந்தார். எங்கள் இருவருக்கும்
கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் எனது கணவர் ரகுவை பிரிந்து சேகருடன் சென்று
குடும்பம் நடத்தினேன். ஆனால் சேகர் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. எனவே
மறுபடியும் ரகுவிடம் வந்து விட்டேன்.
இதனால்
ஆத்திரம் அடைந்த சேகர் என்னையும் ரகுவையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
அவர் முந்துவதற்குள் நாம் முந்தி விட வேண்டும் என்று கருதி சேகரை கொலை
செய்ய முடிவு செய்தோம்.
இதற்காக
சேகரிடம் நான் நைசாக பேசினேன். மறுபடியும் உங்களுடன் சேர்ந்து வாழ
விரும்புகிறேன். ஓரகடத்தில் உறவினர் வீட்டில் தற்போது இருக்கிறேன். என்னை
அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன்.
இதை
நம்பி சேகர் ஓரகடம் வந்தார். பின்னர் அவரை அங்குள்ள காட்டு பகுதிக்கு
அழைத்து சென்றேன். ஏற்கனவே திட்டமிட்டப்படி கணவர் ரகு அங்கு பதுங்கி
இருந்தார்.
அவர்
பாய்ந்து வந்தார். நான் சேகரை இறுக்கி பிடித்து கொண்டேன். ரகு கத்தியால்
சரமாரியாக குத்தினார். இதில் சேகர் பிணமானார். அங்கிருந்த புதரில் பிணத்தை
போட்டு விட்டு வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் யார்? கொலை செய்தது யார்? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஓரகடம்
போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அவரது பாக்கெட்டில்
நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்கான ரெயில் டிக்கெட்
இருந்தது.
எனவே அவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி போலீசார் நுங்கம்பாக்கத்தில் வந்து விசாரித்தனர்.
அதில்
அவர் யார் என்று தெரியவந்தது. அவரது பெயர் சேகர். நுங்கம்பாக்கத்தில்
தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். சொந்த ஊர் காஞ்சீபுரம்.
அவரை
யார் கொலை செய்து இருப்பார்கள்? என்று விசாரித்தனர். சேகருடன்
காஞ்சீபுரத்தை சேர்ந்த குப்பு என்ற பெண் சில நாட்களாக தங்கியிருந்ததாக
தகவல் கிடைத்தது.
எனவே
போலீசார் காஞ்சீபுரம் சென்று குப்புவிடம் விசாரித்தனர். குப்புவும்
அவருடைய கணவர் ரகுவும் சேர்ந்து சேகரை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். கொலை செய்வதற்கான காரணம் குறித்து குப்பு
போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது
பக்கத்து வீட்டில் தான் சேகர் வசித்து வந்தார். எங்கள் இருவருக்கும்
கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் எனது கணவர் ரகுவை பிரிந்து சேகருடன் சென்று
குடும்பம் நடத்தினேன். ஆனால் சேகர் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. எனவே
மறுபடியும் ரகுவிடம் வந்து விட்டேன்.
இதனால்
ஆத்திரம் அடைந்த சேகர் என்னையும் ரகுவையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
அவர் முந்துவதற்குள் நாம் முந்தி விட வேண்டும் என்று கருதி சேகரை கொலை
செய்ய முடிவு செய்தோம்.
இதற்காக
சேகரிடம் நான் நைசாக பேசினேன். மறுபடியும் உங்களுடன் சேர்ந்து வாழ
விரும்புகிறேன். ஓரகடத்தில் உறவினர் வீட்டில் தற்போது இருக்கிறேன். என்னை
அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன்.
இதை
நம்பி சேகர் ஓரகடம் வந்தார். பின்னர் அவரை அங்குள்ள காட்டு பகுதிக்கு
அழைத்து சென்றேன். ஏற்கனவே திட்டமிட்டப்படி கணவர் ரகு அங்கு பதுங்கி
இருந்தார்.
அவர்
பாய்ந்து வந்தார். நான் சேகரை இறுக்கி பிடித்து கொண்டேன். ரகு கத்தியால்
சரமாரியாக குத்தினார். இதில் சேகர் பிணமானார். அங்கிருந்த புதரில் பிணத்தை
போட்டு விட்டு வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கற்புக்கரசி ,,போடி மூதேவி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி wrote:உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
அடுத்த லைன் தெரியலைனா ஆப்பீட்டா அப்படியே கட் பண்ணு
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ரபீக் wrote:கற்புக்கரசி ,,போடி மூதேவி
Similar topics
» நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
» போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!
» கணவருடன் சேர்ந்து வாழ வீரப்பன் மகளுக்கு நீதிமன்றம் அனுமதி
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்
» போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!
» கணவருடன் சேர்ந்து வாழ வீரப்பன் மகளுக்கு நீதிமன்றம் அனுமதி
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|