புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊராட்சிமன்ற அலுவலகத்தை பூட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கொடைக்கானல் அருகே
பூம்பாறை ஊராட்சிமன்றத்தில் 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தில்
குறைந்த ஊதியம் கொடுப்பதாகக் கூறி, பெண்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தைப்
பூட்டி ஆர்ப்பாட்டம் (படம்) நடத்தினர். கொடைக்கானல் மேல்மலைக்
கிராமம் பூம்பாறை. இந்த கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்
திட்டத்தின் கீழ் புல்லார் முதல் கருடக்குன்றம் வரை மண் சாலை அமைக்கும்
பணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள்
ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலைக்கு சேரும் போது ரூ.80-தருவதாக அதிகாரி
கூறியதன் பேரில் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாரத்துக்கு ஒரு முறை
கூலி கொடுப்பது வழக்கம் இந் நிலையில் கடந்த வாரம் மண்சாலை அமைக்கும்
பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்துள்ளதாகக்
கூறப்படுகிறது. இந்தப் பணத்தை வேலை பார்த்த பெண்கள் வாங்க
மறுத்து விட்டனர். இதனால் கடந்த சில நாள்களாக பெண்களுக்கும்
அதிகாரிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை பூம்பாறை
ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில்
வேலை பார்த்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி அலுவலகத்தைப் பூட்டி
முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது: மண் சாலை அமைக்கும் பணிக்கு ரு.80-சம்பளம் தருவதாகக் கூறி எங்களை வேலைக்கு அழைத்துச் சென்றனர்.
வாரம் முடிந்தவுடன் எங்களுக்கு குறைவான கூலி தருகின்றனர். இதனால் நாங்கள்
கூலியை வாங்கவில்லை. மேலும் எங்களை தொலைதூரம் அழைத்துச் செல்கின்றனர்.எங்களுக்குப் பேசிய கூலியை தரும்வரை நாங்கள் வேலைக்குப் போக மாட்டோம். காலையிலிருந்து நாங்கள் ஊராட்சிமன்றத்தில் இருந்து வருகிறோம். அதிகாரிகள்
எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால்
கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்துவோம்.
சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். இப் பிரச்சனைக் குறித்து ஊராட்சிமன்ற அலுவலர் ஒருவர் கூறியதாவது:பூம்பாறை
ஊராட்சியில் புல்லார் முதல் கருடக்குன்றம் வரை மண்சாலை அமைக்கும் பணி
நடைபெற்றது. இதில் 316 பெண்கள் பணியில் ஈடுபட்டனர். அரசு நிர்ணயித்த
அளவுக்கும் குறைவாக பெண்கள் வேலை செய்துள்ளனர். வேலை செய்த அளவுக்கு
மட்டுமே கூலி கொடுக்க முடியும். ஆனால், வேலை பார்த்த பெண்கள் அதிக அளவு
சம்பளம் கேட்கின்றனர். இதை நாங்கள் தரமுடியாது எனக் கூறினோம். அதனால் வேலை
பார்த்த பெண்கள் மற்றும் சிலர் புதன்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தை
பூட்டியுள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பூம்பாறை ஊராட்சிமன்றத்தில் 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தில்
குறைந்த ஊதியம் கொடுப்பதாகக் கூறி, பெண்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தைப்
பூட்டி ஆர்ப்பாட்டம் (படம்) நடத்தினர். கொடைக்கானல் மேல்மலைக்
கிராமம் பூம்பாறை. இந்த கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்
திட்டத்தின் கீழ் புல்லார் முதல் கருடக்குன்றம் வரை மண் சாலை அமைக்கும்
பணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள்
ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலைக்கு சேரும் போது ரூ.80-தருவதாக அதிகாரி
கூறியதன் பேரில் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாரத்துக்கு ஒரு முறை
கூலி கொடுப்பது வழக்கம் இந் நிலையில் கடந்த வாரம் மண்சாலை அமைக்கும்
பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்துள்ளதாகக்
கூறப்படுகிறது. இந்தப் பணத்தை வேலை பார்த்த பெண்கள் வாங்க
மறுத்து விட்டனர். இதனால் கடந்த சில நாள்களாக பெண்களுக்கும்
அதிகாரிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை பூம்பாறை
ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில்
வேலை பார்த்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி அலுவலகத்தைப் பூட்டி
முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது: மண் சாலை அமைக்கும் பணிக்கு ரு.80-சம்பளம் தருவதாகக் கூறி எங்களை வேலைக்கு அழைத்துச் சென்றனர்.
வாரம் முடிந்தவுடன் எங்களுக்கு குறைவான கூலி தருகின்றனர். இதனால் நாங்கள்
கூலியை வாங்கவில்லை. மேலும் எங்களை தொலைதூரம் அழைத்துச் செல்கின்றனர்.எங்களுக்குப் பேசிய கூலியை தரும்வரை நாங்கள் வேலைக்குப் போக மாட்டோம். காலையிலிருந்து நாங்கள் ஊராட்சிமன்றத்தில் இருந்து வருகிறோம். அதிகாரிகள்
எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால்
கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்துவோம்.
சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். இப் பிரச்சனைக் குறித்து ஊராட்சிமன்ற அலுவலர் ஒருவர் கூறியதாவது:பூம்பாறை
ஊராட்சியில் புல்லார் முதல் கருடக்குன்றம் வரை மண்சாலை அமைக்கும் பணி
நடைபெற்றது. இதில் 316 பெண்கள் பணியில் ஈடுபட்டனர். அரசு நிர்ணயித்த
அளவுக்கும் குறைவாக பெண்கள் வேலை செய்துள்ளனர். வேலை செய்த அளவுக்கு
மட்டுமே கூலி கொடுக்க முடியும். ஆனால், வேலை பார்த்த பெண்கள் அதிக அளவு
சம்பளம் கேட்கின்றனர். இதை நாங்கள் தரமுடியாது எனக் கூறினோம். அதனால் வேலை
பார்த்த பெண்கள் மற்றும் சிலர் புதன்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தை
பூட்டியுள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Similar topics
» 15 மாத வாடகை பாக்கி தராததால் தாலுகா அலுவலகத்தை பூட்டி அதிமுக பிரமுகர் உண்ணாவிரதம்: புவனகிரியில் பரபரப்பு
» பூலித்தேவனை இழிவுபடுத்துவதாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார்!
» அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை
» பெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்…
» மோதி அலுவலகத்தை விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்த-கில்லாடிகள்.
» பூலித்தேவனை இழிவுபடுத்துவதாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார்!
» அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை
» பெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்…
» மோதி அலுவலகத்தை விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்த-கில்லாடிகள்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|