புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
5 Posts - 71%
Manimegala
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
11 Posts - 4%
prajai
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
9 Posts - 4%
Jenila
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
4 Posts - 2%
Rutu
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
2 Posts - 1%
jairam
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_m1010 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:05 pm

கடலூர்,

10 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்தவர், பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.÷கடலூர்
திருப்பாப்புலியூர் தங்கராஜ் முதலியார் நகரைச் சேர்ந்தவர் சண்முகம் (52).
அவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் சரண்யா என்ற மகளும் உள்ளனர்.÷10
ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட குடும்பச் சண்டையில், மனைவியும் மகளும் அவரை
விட்டுப் பிரிந்து சென்று விட்டனர். இதனால் மனம் உடைந்த சண்முகம்
வீட்டைவிட்டு வெளியே வராமல், அதே வீட்டில் 10 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
அவரது பெயரில் இருந்த சில சொத்துக்களைக் குறைந்த விலைக்கு சிலரிடம்
விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் நாள்தோறும் மது அருந்தி காலத்தைக்
கழித்து வந்தாராம். ÷இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக அவரது வீடு
திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்தது. வீட்டுக்குள் இருந்து செவ்வாய்க்கிழமை
துர்நாற்றம் வீசியது.÷அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்த
தகவலின்பேரில், திருப்பாப்புலியூர் போலீஸôர் வந்து, கதவை உடைத்து உள்ளே
சென்று பார்த்தனர். அங்கு சண்முகம் இறந்து கிடந்தார். உடல் அழுகி
துர்நாற்றம் அடித்தது. இது குறித்து திருப்பாப்புலியூர் போலீஸôர்
விசாரித்து வருகின்றனர்.மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவுசிதம்பரம், ஆக.4: சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து 8-ம் வகுப்பு மாணவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.÷சிதம்பரத்தை
அடுத்த புவனகிரி ஆட்டுத்தொட்டி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன்
செல்வமணி (14). புவனகிரியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து
வருகிறார்.÷செவ்வாய்க்கிழமை செல்வமணி, அங்குள்ள இடுகாட்டு வழியாக
நடந்து சென்று கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்சார கம்பியை
மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து இறந்தார். இது குறித்து புவனகிரி போலீஸôர்
வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 3:08 pm

ஆத்மா சாந்தியடையட்டும்......

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக