புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
85 Posts - 51%
heezulia
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
127 Posts - 54%
heezulia
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 10, 2010 2:29 pm

First topic message reminder :


ரசித்த கவிதை (எழுதியது யாரோ)

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !


ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... .....

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!


உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

நன்றி: எனது மின்னஞ்சலுக்கு






raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Sun Apr 07, 2013 10:45 pm

சூப்பருங்க அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 07, 2013 11:07 pm

ராஜ சேகர் ஓடாதீங்க துபாயப் பத்தி தான் சொன்னாங்க மால்டீவ்சை இல்ல புன்னகை




தமிழ் ப்ரியன்
தமிழ் ப்ரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 17/08/2012

Postதமிழ் ப்ரியன் Mon Apr 08, 2013 7:44 pm

தகவலுக்கு நன்றி.............

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Apr 11, 2013 4:18 pm

" நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய் "

என்னவொரு ஆழமான .வரி ... ! ! !

நெஞ்சுக்குழி ஒரு நொடி அடைத்து வெளியேறியது கண் கலங்களில் !

திரும்பி வந்து விடுங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களே ... திரும்பி வந்து விடுங்கள்.

இதுபோல் எத்தனை எத்தனை மனைவியர் தத்தம் கணவன்மார்களுக்காக ஏங்கித் தவிக்கின்றனர் ...

எத்தனை எத்தனை பெற்றோர் குழந்தைகள் உற்றார் உறவினர் தத்தம் உறவுகளுக்காக காத்துக் கிடக்கின்றனர்.

ஏன் நம் நாடே உங்களுக்காகத்தானே காத்துக் கிடக்கிறது.

வெளிநாடு சென்று ராஜ வாழ்க்கையா வாழ்கிறோம் ... ? நம் நாட்டில் நம்மை அடிமையாய்

வைத்தவர்கள் இன்று இங்கு முடியவில்லை என்று தங்கள் நாட்டிற்கு அழைத்து அங்கு

அடிமைப்படுத்துகின்றனர் .

" என்ன இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் "

என்றெல்லாம் சொல்லத் தோன்றினாலும் இன்றைய காலக்கட்டத்தில் பணம் என்கின்ற

புதைகுழியில் மீள முடியாமல் சிக்கிப் புதை கொள்வதை எவராலும் தடுத்த நிறுத்த முடியவில்லையே

என்ற ஆதங்கம் மனதில் ஓங்கார ஒளியாக மௌனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர் அனைவரும் திரும்பி விட்டால் ... அவ்வளவுதான் எந்தவொரு நாடும் தாங்க மற்றும் தடுக்க முடியாது நம் விஸ்வரூபத்தை என்பது ஆணித்தரம்.

ஆனால் அதற்காக நாம் நம் இன்றைய சந்ததியினை சிறிது வருத்திக்கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் ...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அடுத்த சில காலங்களில் இந்தியா அனைத்து நாட்டிற்கும் முன் மாதிரியாக ஏன் முதல் மாதிரியாக விளங்கும்.

நடக்காது என்று நினைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக இதோ நம் கண்முன்னே வளர்ந்து நிற்கிறது ஜப்பான் சிங்கப்பூர் போன்ற நாடுகள்.

நடக்கும் ... ஆனால் நாம் நம் நாட்டில் கஷ்டப்பட விரும்புவதில்லை ... வெளிநாட்டில்
என்றால் பரவாயில்லை ...

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் சோகம்



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக